விக்ரம் வேதா வெற்றி பெற்று
வாழ்க்கையை அற்புதமான
வழியில் நகர்த்த
இப்ப மஞ்சரி ராஜேந்திரனா
பர்வதம்மாவும் பொண்ணும் கணிப்புக்கு அப்பாற்பட்டவர்கள்......
செஞ்சா ஏன் செய்ற...... செய்யலைன்னா ஏன் செய்யலை......
சூப்பர் விக்ரம் சொன்னதை செஞ்சு பொண்டாட்டிக்கு வெற்றியும் வாங்கி கொடுத்தாச்சு.......
வேதா சூப்பர்........ கைக்குழந்தையை வச்சிக்கிட்டு இதெல்லாம் பண்ண நிறைய தைரியம் வேணும்......
ராஜேந்திரன் சமாளிக்க மஞ்சரி பட்டுனு போட்டு உடைச்சுட்டாளே.......
அவ அம்மா என்ன சொல்ல போறாங்க???
Hard work never fail... வேதா சாதிச்சிட்ட....
நகை வாங்கி கொடுத்த ஏன் வாங்குற வாங்கி கொடுகலைனா வாங்கி கொடுன்னு எப்போவே உல்ட்டாவா தான் பேசுவீங்களா பர்வதம் அம்மா
மஞ்சரி ஸ்டார்ட் பண்ணிட்டா ராஜி நீ எப்போ ஸ்டார்ட் பண்ண போற....
எங்க சூப்பர் ஹீரோயின் மாலினி ஆளையே ரொம்ப காணும்..
Miss her lot
Parvadhamma vangi evlo katinalum asara matrngranga.
Manjari veetla ena soluvangalo Gomathi amma vida periya terror piece ah irupangalo.
Vikram pathu pathu seirathu is so endearing. It's all because of love nu ninaikum pothu oru jivv feeling to readers as well. I keep on thinking about that scene where they had a talk before marriage.
Vedha showed and proved determination wins all hurdles
Where is raghavan?
அருமையான பதிவு அக்கா ??.....மஞ்சரி சொல்லிட்டா.....அடுத்து பிரச்சனைதான்......வேதா ஜெயிச்சுட்டா......விக்ரம் பர்வதம்மாகிட்ட பேசுறதெல்லாமே செம..... ராஜேந்திரன் எப்படி காட்டில் பண்றாருன்னு பார்க்க ஆவலுடன் waiting