Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 26

Advertisement

அருமையான பதிவு அக்கா ??.....மஞ்சரி சொல்லிட்டா.....அடுத்து பிரச்சனைதான்......வேதா ஜெயிச்சுட்டா......விக்ரம் பர்வதம்மாகிட்ட பேசுறதெல்லாமே செம..... ராஜேந்திரன் எப்படி ஹாண்டில் பண்றாருன்னு பார்க்க ஆவலுடன் waiting
 
Last edited:
:love::love::love:

பர்வதம்மாவும் பொண்ணும் கணிப்புக்கு அப்பாற்பட்டவர்கள்......
செஞ்சா ஏன் செய்ற...... செய்யலைன்னா ஏன் செய்யலை......

சூப்பர் விக்ரம் சொன்னதை செஞ்சு பொண்டாட்டிக்கு வெற்றியும் வாங்கி கொடுத்தாச்சு.......
வேதா சூப்பர்........ கைக்குழந்தையை வச்சிக்கிட்டு இதெல்லாம் பண்ண நிறைய தைரியம் வேணும்......

ராஜேந்திரன் சமாளிக்க மஞ்சரி பட்டுனு போட்டு உடைச்சுட்டாளே.......
அவ அம்மா என்ன சொல்ல போறாங்க???
 
விக்ரம் வேதா வெற்றி பெற்று
வாழ்க்கையை அற்புதமான
வழியில் நகர்த்த
இப்ப மஞ்சரி ராஜேந்திரனா

ஆமாம். உறவு முறையே தகராறுல இருக்கு. என்னாகுதுன்னு பார்க்கலாம்:devilish:
 
:love::love::love:

பர்வதம்மாவும் பொண்ணும் கணிப்புக்கு அப்பாற்பட்டவர்கள்......
செஞ்சா ஏன் செய்ற...... செய்யலைன்னா ஏன் செய்யலை......

சூப்பர் விக்ரம் சொன்னதை செஞ்சு பொண்டாட்டிக்கு வெற்றியும் வாங்கி கொடுத்தாச்சு.......
வேதா சூப்பர்........ கைக்குழந்தையை வச்சிக்கிட்டு இதெல்லாம் பண்ண நிறைய தைரியம் வேணும்......

ராஜேந்திரன் சமாளிக்க மஞ்சரி பட்டுனு போட்டு உடைச்சுட்டாளே.......
அவ அம்மா என்ன சொல்ல போறாங்க???

பிறவி குணம்... அப்படி உடனே போயிருமா ? அப்பப்ப தலை தூக்கத்தான செய்யும் ?

அடுத்த எபி முழுசும் அம்மாவும் பொண்ணும்தான்...:ROFLMAO::ROFLMAO:மஞ்சரி பத்தி இன்னும் தெரிஞ்சிக்கப் போறீங்க :D
 
Hard work never fail... வேதா சாதிச்சிட்ட....

நகை வாங்கி கொடுத்த ஏன் வாங்குற வாங்கி கொடுகலைனா வாங்கி கொடுன்னு எப்போவே உல்ட்டாவா தான் பேசுவீங்களா பர்வதம் அம்மா

மஞ்சரி ஸ்டார்ட் பண்ணிட்டா ராஜி நீ எப்போ ஸ்டார்ட் பண்ண போற....


எங்க சூப்பர் ஹீரோயின் மாலினி ஆளையே ரொம்ப காணும்..


Miss her lot

மாலினி வந்தாலே எபிய ஆக்ரமிச்சிக்கறா... அதான் அவளைக் காட்டல :p

பர்வதம்மா லாஜிக் புரியலையா ? வேதா அம்மா வீட்ல வின் பண்ணதுக்கு நகை வாங்கி குடுத்திருக்காங்க. அப்ப விக்ரம் மட்டும் குறைஞ்சவனா ? மாமியார் வீட்லயும் செய்வோம்னு காட்டணுமில்லை. அதான் !

மஞ்சரி ஆரம்பிச்சதும், வண்டி நேரா ராஜன்கிட்டதான் வரும் :ROFLMAO::ROFLMAO:
 
Parvadhamma vangi evlo katinalum asara matrngranga.
Manjari veetla ena soluvangalo Gomathi amma vida periya terror piece ah irupangalo.
Vikram pathu pathu seirathu is so endearing. It's all because of love nu ninaikum pothu oru jivv feeling to readers as well. I keep on thinking about that scene where they had a talk before marriage.
Vedha showed and proved determination wins all hurdles
Where is raghavan?

பிறவி குணம்... கொஞ்சம் அடக்கித்தான் வெக்க முடியும், மொத்தமா எப்படி மாறுவாங்க...நாளாகணும் ?

தாங்க்ஸ், நிஜத்துல இவ்ளோ அக்கறை இருக்குமான்னு தெரியாது.... கதையில படிக்கவாச்சம் இருக்கட்டுமே !?

மஞ்சரி, அவங்க அம்மா பத்தி அடுத்த எபில தெரியும் ...

ராகவன் மாலினி இனி கொஞ்சம்தான் வருவாங்க...
 
அருமையான பதிவு அக்கா ??.....மஞ்சரி சொல்லிட்டா.....அடுத்து பிரச்சனைதான்......வேதா ஜெயிச்சுட்டா......விக்ரம் பர்வதம்மாகிட்ட பேசுறதெல்லாமே செம..... ராஜேந்திரன் எப்படி காட்டில் பண்றாருன்னு பார்க்க ஆவலுடன் waiting

நன்றி சகோ !

ராஜேந்திரன் விக்ரம் மாதிரி சாஃப்ட் கிடையாது... இந்த ஒரு க்ளு மட்டும்தான் கொடுப்பேன்....
 
Top