Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 30

Advertisement

???

இந்த ரெண்டு அம்மாக்களுக்கு பதிலா அப்பாக்கள் ரெண்டு பேரும் பேசி இருந்தா... ஒருவேளை முடிவு வேற மாதிரி இருந்து இருக்குமோ?? இவங்க ஈகோவை எல்லாம் கொஞ்சம் மாத்தி வச்சு யோசிக்கலாம்.. இதுனால கஷ்டப்பட போறது இவங்க பிள்ளைங்கதான்..

முதல்ல அந்த ஜோஸ்யக்காரனை தூக்கணும்.. அதெப்படி மத்த ரெண்டு இடத்துலயும் செவ்வாய் தோஷத்தை பத்தி சொல்லவே இல்ல.. அப்ப இந்த கோமதிதான் என்னமோ பண்ணியிருக்கு..

ராஜன் & மஞ்சரி அவங்க ரெண்டு பேரும் பேசி எடுத்த முடிவு தான் கரெக்ட்.. கொஞ்ச நாள் போகட்டும்.. பெற்றோர்களே வழிக்கு வருவாங்க..

ராஜன் & மஞ்சரிக்காக..

 
Last edited:
சூப்பரோ சூப்பர்,,,
ரெண்டு பேரும் நல்ல முடிவு எடுத்திருக்காங்க,
இனியாவது ரெண்டு அம்மாவும் திருந்தி அவங்கள சேர்த்து வைக்கணும்
Thanks... ammakkal saeruvaangala enna :unsure:
 
Gomathi ma parvatham melum nu solla vachutenga. ராஜன் ம மஞ்சு சீன் இதயத்தை கனக்க வைக்குது. காஞ்சு கோமுவும் நல்லா கும்மியடிச்சு விட்டுடாங்க இவங்க காதல் வாழ்க்கைல. ராஜன் டையலாக் செம்ம.
நச்சுனு இருக்கு. கைலாசம் நம்பலயா அவங்க பிரிஞ்சுருப்பாங்கங்கிறத.
Kailasam believes they are making an attempt... but doubts whether they can keep it up... :)
 
??ராஜன் சூப்பர் முடிவு....ஒரு எல்லை வரை தான் பொறுமை எல்லாம்....கோமதிம்மா அதை ரொம்ப cross பண்றாங்க...புள்ளைக்காக இரங்கி வர வாய்ப்பிருக்கு தான்...அப்படியும் வரலைன்னா ராஜன் சொன்ன மாதிரி செய்ய வேண்டியது தான்... missing vikram vedha...but it's ok...two pairs irukum pothu ippadi aaga than seiyum..... அருமையான பதிவு அக்கா...மாமாகிட்ட பேசுறது தங்கச்சி கிட்ட பேசுறது எல்லாம் lively and realisticஆ இருந்தது....
 
:love::love::love:

ராஜேந்திரன் பண்ணுறது சரி தான்.......
சம்மந்தம் பிடித்தால் ஒரு மாதிரி பிடிக்காவிட்டால் ஒருமாதிரி........
நம்மை விட பெரிய இடம் நா ஒருமாதிரி குறைந்த இடம் நா இன்னொரு மாதிரி......

ஒரு அம்மா பொண்ணுக்கு எப்படி அவசரமா நடத்துனாங்க.....
இன்னொரு அம்மா அக்கா பொண்ணுக்கு கூட தூக்கிப்பார்த்து எடை போட்டு வேண்டாம்னு நினைக்கிறாங்க......
எத்தனை ஜாதகம் விருப்பம் இருந்தாலும் யாருக்கு யாரோ அது தான் நடக்கும்னு புரியனும் ரெண்டு அம்மாக்கும்.......
பிள்ளைகள் புரிய வைக்கட்டும்......

அப்பாக்கள் வழக்கம் போல டம்மியாவே இருக்காங்க......
பெண்களை சபையில் பேசவிடும்போது பலநேரம் வார்த்தைகள் கடந்து இன்னும் சிக்கல் தான் அதிகமாகும்.......
இங்கேயும்.......
Nach analysis Jo :D
Let us see... appakkal dummyave irukkaangala, illai avatharam edukkarangala avanga pillaigalukkaagannu....
 
சூப்பர்....ராஜனோடது சரியான முடிவுதான்.....இரண்டு வீட்லயும் பெத்தவங்களை இரண்டு பேரும் கதற வச்சு உன்ன உன்னோட ஆளுக்கே கட்டிவைக்கிறோம்னு கெஞ்சனும்...அநேகமா அந்த ஜோஸியர் வேற எதையாது சொல்லி அவரோ அஸிஸ்டெண்ட் என்னத்தையோ உளறிருக்காருனு தெளிவா தெரியுது
 
Top