நேசமுறுகிறேன் (கொலையுதிர் காதல்)
தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்.
கதைக்கு இத்தனை நாள் கேப் விடும் ஆள் நானில்லை.
ஆனால் சூழல் அப்படி அமைந்துவிட்டது.
பவர், சிக்னல் இல்லாத உலகம் எப்படியிருக்கும் என்று... இந்த நிக்சாம் புயல் காட்டிக்கொடுத்துவிட்டு சென்றுள்ளது. ஞாயிறு இரவு சென்ற மின்சாரம், நேற்று இரவு தண்ணீர் எல்லாம் வடிந்த பிறகு தான் வந்தது. நகரத்தின் மையத்தில் எங்களது ஏரியா என்பதால், மொத்த நீரும் இங்கு சூழ்ந்துவிட்டது. இன்னமும் மொபைல் சிக்னல் சரிவர கிடைக்கவில்லை. கதையின் பதிவுகள் தாமதமாக்கப்படுவதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். இன்னும் ஏழெட்டு பதிவுகளில் முடிந்துவிடும்.
இன்று கிடைத்த கொஞ்ச சிக்னலில் இதனை பதிவிடுகிறேன்.
எப்படியும் நாளை எல்லாம் சரியாகிவிடுமென்று நினைக்கிறேன்.முடிந்தால் நாளை கதையின் பதிவினை பதிவு செய்கிறேன்.
காக்க வைப்பதற்கு SORRY பிரண்ட்ஸ்.
அன்புடன்,
பிரியதர்ஷினி. S (கதிர் நிலவு)
தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்.
கதைக்கு இத்தனை நாள் கேப் விடும் ஆள் நானில்லை.
ஆனால் சூழல் அப்படி அமைந்துவிட்டது.
பவர், சிக்னல் இல்லாத உலகம் எப்படியிருக்கும் என்று... இந்த நிக்சாம் புயல் காட்டிக்கொடுத்துவிட்டு சென்றுள்ளது. ஞாயிறு இரவு சென்ற மின்சாரம், நேற்று இரவு தண்ணீர் எல்லாம் வடிந்த பிறகு தான் வந்தது. நகரத்தின் மையத்தில் எங்களது ஏரியா என்பதால், மொத்த நீரும் இங்கு சூழ்ந்துவிட்டது. இன்னமும் மொபைல் சிக்னல் சரிவர கிடைக்கவில்லை. கதையின் பதிவுகள் தாமதமாக்கப்படுவதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். இன்னும் ஏழெட்டு பதிவுகளில் முடிந்துவிடும்.
இன்று கிடைத்த கொஞ்ச சிக்னலில் இதனை பதிவிடுகிறேன்.
எப்படியும் நாளை எல்லாம் சரியாகிவிடுமென்று நினைக்கிறேன்.முடிந்தால் நாளை கதையின் பதிவினை பதிவு செய்கிறேன்.
காக்க வைப்பதற்கு SORRY பிரண்ட்ஸ்.
அன்புடன்,
பிரியதர்ஷினி. S (கதிர் நிலவு)