டேய் ஹீரோ, உன் முட்டைகோஸ் தான் புளி போட்டு விளக்காத குறையா சொல்லறாளே எனக்கு உங்க மேல possessiveness இருக்குன்னு. அப்புறம் என்னடா வீம்பு. அவ பேசக்கூடாதுன்னு சொன்னா நீ அர்ச்சனாவோட தேவை இல்லாமல் பேசக்கூடாது தான். கொஞ்சம் vice-versa-வா யோசிச்சு பாரு. அப்ப புரியும் நியாயம்.
நிஜமாவே சுந்தர் கேடி தான். முன்யோசனையோட தான் ஐயா மருமகளுக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்து உறவுப்பாலம் கட்டி வெச்சுருக்காரு.