Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤43

Advertisement

விருமா இப்ப வீட்டோட மாப்பிள்ளையாக சம்மதிச்சு பிரேமா சம்மதிக்கலைன்னா சுந்தரோட நிலைமை? பிரேமா அம்மா கவலைபடாதீங்க சபரி மாப்பிள்ளைய வலது கால் வெச்சு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து மொட்டை போட வெச்சு வீட்டு உறுப்பினராக்கிடலாம். அவனுக்கு தான் யாரும் இல்லையே. So கணக்கு சரியாகிடும்.

மீரா சபரி மூலமா மதன் கிட்ட பேச சொல்லற ஐடியா ok.
ஆனால் அதென்ன மதன் முடியாதுன்னு சொல்லிட்டான்னு மட்டும் சொல்லறா?
அர்ச்சனா மட்டும் எப்ப மறுகல்யாணத்துக்கு மாப்பிள்ளை கிடைப்பான்னு காத்துகிட்டு இருக்காளா என்ன?
இன்னும் சொல்லப்போனால் அவ ஒரு single parent. பெத்தவங்க பொறுப்புகளும் சேர்த்து. அப்ப அவள் மறுப்பு சொல்ல தான் வாய்ப்பு அதிகம்.

அர்ச்சு அப்படியென்ன taken for granted- ஆ தெரியறாளா மீராக்கு?
 
Top