ஜெகன் அம்மா வாயை அடைக்க கடமைக்காக ஒரு கல்யாணத்தை பண்ணிகிட்டானா... 🤔 நிரஞ்சியை அவனோட கூப்பிட்டுக்க எந்த முயற்சியும் எடுக்குற மாதிரி தெரியல... நிரஞ்சி இவ்வளவு அப்பாவியா இருந்தா என்ன பண்ண... 😔