Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💘💘 இதய வாசியே -விமர்சனம் 💘💘

Advertisement

View attachment 7120
கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை கதைக்களம் மனதை நெகிழ்ச்சியாக்கியது💕💕💕💕💕.

சக்திவாசன்:🥰🥰
உண்மையில் இவனது குணமும், செயலும் மனதை கவர்ந்தது. கல்வி, விவேகம், பொறுமை, நல்ல பண்புகள் கொண்டு பெற்றோரை போற்றும் சிறந்த ஆண்மகன். உருவத்தில் கருமையாக இருந்தாலும் உள்ளத்தில் பசும்பொன் என ஜொலிப்பவன்.

இவனது காதலை கண்டு மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. சிவமித்ரா மீதான இவனது ஆழமான காதல் என்ன சொல்ல தன் உருவத்தை, தனது தொழிலை என விமர்சித்து மித்ரா மனதை காயப்படுத்திய போதும் அவளது நிலையில் இருந்து யோசித்து அவளது மனம் விரும்பிய வாழ்க்கைக்கு வழி விட்டவன்..

விதியின் வலிமையால் மீண்டும் அவனது இதய வாசலை திறந்த மனம் கவர்ந்த மித்ராவை வாழ்க்கைத் துணையாக கரம் பிடித்து உண்மையான காதலையும், பாசத்தையும் பொழிந்து மித்ராவுடன் சிறப்பாக வாழ்வதை காணும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.


சிவமித்ரா:☺️☺️☺️☺️☺️
அழகும், அறிவும் துடிப்பும் கொண்ட அழகு தேவதை. அனைத்து பெண்களுக்கும் இருக்கும் சில எதிர்பார்ப்புகள் தன் வருங்கால துணையிடம் இருப்பது போல் இவளுக்கும் இருந்தது தவறு இல்லை ஆனால் அந்த வாழ்க்கையின் நம்பகத்தன்மையை சரியாக அறியாமல் அந்த வாழ்வில் சிக்கி தவித்ததும், அந்த வாழ்க்கைத் துணையை இழந்ததும் இவள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இவள் இழந்த சொர்க்கம் மீண்டும் சக்திவாசன் மூலம் கை சேர்ந்தது, சக்தி வாசன் உடனான இவளது திருமண பந்தத்தை அழகாகவும், காதலாகவும் இவள் மாற்றி அமைத்துக் கொண்டது மனதை நெகிழ்ச்சியாக்கியது💞💞💞💞💞💞.

சக்திவாசன்- சிவமித்ரா 🧡❣️🧡❣️🧡
காதல் மிக அழகானது, உயிரானது அந்த உயிரான காதல் சக்திவாசன்- சிவமித்ரா வாழ்வில் அழகாய் ஒளியையும் ஏற்றியது❣️❣️❣️❣️❣️. இருவரின் வாழ்விலும் வலிகள் நிச்சயம் ஆனால் அதையே பிடித்து கொண்டிருக்காமல் மறுவாழ்வாய் அமைந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அதன் போக்கில் வாழ்ந்து, பெற்றோர்களையும் மகிழ்வித்து தங்கள் காதலின் சின்னமாய் தங்களது வாரிசையும் வரவேற்று காத்திருக்கும் இவர்கள் வாழ்வில் இனி வசந்தமே, வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏.

கண்ணப்பன்- தேவிகா
கண்ணப்பன்: இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்தவர், மிகச்சிறந்த ஆசிரியர், நல்ல குடும்பத் தலைவர், தன் பிள்ளையின் மனம் அறிந்து அவனது வாழ்வில் சந்தோஷத்தை உருவாக்கியவர், நல் உள்ளம் கொண்டு தன் நண்பர் குடும்பத்தையும் தாங்கி பிடித்தவர்., தன் மனைவிக்கு தனக்கு இணையான அதிகாரத்தையும் பாசத்தையும் பகிர்ந்து அளித்த மிகச் சிறந்த மனிதர்☺️☺️☺️☺️☺️. நியாயத்திற்கு குரல் கொடுத்தவர்🙏🙏🙏.

தேவிகா:கணவருடன் அவரது வாழ்வில் நல்ல துணையாகவும் தன் பிள்ளைக்கு நல்ல தாயாகவும் இருந்தவர், மகனது வாழ்க்கையில் மித்ரா திரும்பி வந்தபோது ஒரு சராசரி அன்னையாய் அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டாலும் மகனது வாழ்வில் மித்ரா ஒருவளே முழுமையாக மனம் வீசுவாள் என்று புரிந்து கொண்டு அவளையும் மனதார ஏற்று அனைத்து செயல்களிலும் உறுதுணையாக இருந்தார் ☺️☺️☺️☺️☺️☺️.

ராஜலக்ஷ்மி -ராஜவேலு:
ராஜலட்சுமி தன் கணவருக்கும் மகளுக்கும் அனைத்திலும் உறுதுணையாக இருந்தவர், ராஜவேலுவின் இழப்பு இவரை நிலைகுலைய செய்தாலும், தன் மகளுக்காக அவளுடன் உறுதுணையாக போராடியவர், இவரது நல்ல மனதிற்கு மித்ராவின் வாழ்க்கை சக்தி வாசனுடன் மகிழ்ச்சியாக அமைந்துவிட்டது😊😊.

மனதை நெகிழ்ச்சியாக்கிய தருணம்:
சிவமித்ராவின் பிறந்தநாளுக்கு சக்திவாசன் ஆசிரமத்திற்கு உணவும், இனிப்பும் அளித்ததும், சலுகை விலையில் சினிமா கட்டணம் என அவள் மீது கொண்ட உண்மையான நேசத்திற்கு, அவள் நல்வாழ்வுக்காக வேண்டி நின்ற தருணம் மனதை நெகிழ்ச்சியாக்கிது.

கதையின் நிறைவு மனதிற்கு நிறைவை கொடுத்தது☺️☺️☺️☺️.

@Chithra V போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி💐💐💐💐💐💐.
கதையும் கதாப்பாத்திரங்களும் உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி ப்பா😍😍

கதையோடு ஒன்றி போயிட்டீங்கன்னு உங்கள் பின்னூட்டமே சொல்கிறது.😍😍


உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி💖💖
 
View attachment 7120
கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை கதைக்களம் மனதை நெகிழ்ச்சியாக்கியது💕💕💕💕💕.

சக்திவாசன்:🥰🥰
உண்மையில் இவனது குணமும், செயலும் மனதை கவர்ந்தது. கல்வி, விவேகம், பொறுமை, நல்ல பண்புகள் கொண்டு பெற்றோரை போற்றும் சிறந்த ஆண்மகன். உருவத்தில் கருமையாக இருந்தாலும் உள்ளத்தில் பசும்பொன் என ஜொலிப்பவன்.

இவனது காதலை கண்டு மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. சிவமித்ரா மீதான இவனது ஆழமான காதல் என்ன சொல்ல தன் உருவத்தை, தனது தொழிலை என விமர்சித்து மித்ரா மனதை காயப்படுத்திய போதும் அவளது நிலையில் இருந்து யோசித்து அவளது மனம் விரும்பிய வாழ்க்கைக்கு வழி விட்டவன்..

விதியின் வலிமையால் மீண்டும் அவனது இதய வாசலை திறந்த மனம் கவர்ந்த மித்ராவை வாழ்க்கைத் துணையாக கரம் பிடித்து உண்மையான காதலையும், பாசத்தையும் பொழிந்து மித்ராவுடன் சிறப்பாக வாழ்வதை காணும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.


சிவமித்ரா:☺️☺️☺️☺️☺️
அழகும், அறிவும் துடிப்பும் கொண்ட அழகு தேவதை. அனைத்து பெண்களுக்கும் இருக்கும் சில எதிர்பார்ப்புகள் தன் வருங்கால துணையிடம் இருப்பது போல் இவளுக்கும் இருந்தது தவறு இல்லை ஆனால் அந்த வாழ்க்கையின் நம்பகத்தன்மையை சரியாக அறியாமல் அந்த வாழ்வில் சிக்கி தவித்ததும், அந்த வாழ்க்கைத் துணையை இழந்ததும் இவள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இவள் இழந்த சொர்க்கம் மீண்டும் சக்திவாசன் மூலம் கை சேர்ந்தது, சக்தி வாசன் உடனான இவளது திருமண பந்தத்தை அழகாகவும், காதலாகவும் இவள் மாற்றி அமைத்துக் கொண்டது மனதை நெகிழ்ச்சியாக்கியது💞💞💞💞💞💞.

சக்திவாசன்- சிவமித்ரா 🧡❣️🧡❣️🧡
காதல் மிக அழகானது, உயிரானது அந்த உயிரான காதல் சக்திவாசன்- சிவமித்ரா வாழ்வில் அழகாய் ஒளியையும் ஏற்றியது❣️❣️❣️❣️❣️. இருவரின் வாழ்விலும் வலிகள் நிச்சயம் ஆனால் அதையே பிடித்து கொண்டிருக்காமல் மறுவாழ்வாய் அமைந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அதன் போக்கில் வாழ்ந்து, பெற்றோர்களையும் மகிழ்வித்து தங்கள் காதலின் சின்னமாய் தங்களது வாரிசையும் வரவேற்று காத்திருக்கும் இவர்கள் வாழ்வில் இனி வசந்தமே, வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏.

கண்ணப்பன்- தேவிகா
கண்ணப்பன்: இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்தவர், மிகச்சிறந்த ஆசிரியர், நல்ல குடும்பத் தலைவர், தன் பிள்ளையின் மனம் அறிந்து அவனது வாழ்வில் சந்தோஷத்தை உருவாக்கியவர், நல் உள்ளம் கொண்டு தன் நண்பர் குடும்பத்தையும் தாங்கி பிடித்தவர்., தன் மனைவிக்கு தனக்கு இணையான அதிகாரத்தையும் பாசத்தையும் பகிர்ந்து அளித்த மிகச் சிறந்த மனிதர்☺️☺️☺️☺️☺️. நியாயத்திற்கு குரல் கொடுத்தவர்🙏🙏🙏.

தேவிகா:கணவருடன் அவரது வாழ்வில் நல்ல துணையாகவும் தன் பிள்ளைக்கு நல்ல தாயாகவும் இருந்தவர், மகனது வாழ்க்கையில் மித்ரா திரும்பி வந்தபோது ஒரு சராசரி அன்னையாய் அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டாலும் மகனது வாழ்வில் மித்ரா ஒருவளே முழுமையாக மனம் வீசுவாள் என்று புரிந்து கொண்டு அவளையும் மனதார ஏற்று அனைத்து செயல்களிலும் உறுதுணையாக இருந்தார் ☺️☺️☺️☺️☺️☺️.

ராஜலக்ஷ்மி -ராஜவேலு:
ராஜலட்சுமி தன் கணவருக்கும் மகளுக்கும் அனைத்திலும் உறுதுணையாக இருந்தவர், ராஜவேலுவின் இழப்பு இவரை நிலைகுலைய செய்தாலும், தன் மகளுக்காக அவளுடன் உறுதுணையாக போராடியவர், இவரது நல்ல மனதிற்கு மித்ராவின் வாழ்க்கை சக்தி வாசனுடன் மகிழ்ச்சியாக அமைந்துவிட்டது😊😊.

மனதை நெகிழ்ச்சியாக்கிய தருணம்:
சிவமித்ராவின் பிறந்தநாளுக்கு சக்திவாசன் ஆசிரமத்திற்கு உணவும், இனிப்பும் அளித்ததும், சலுகை விலையில் சினிமா கட்டணம் என அவள் மீது கொண்ட உண்மையான நேசத்திற்கு, அவள் நல்வாழ்வுக்காக வேண்டி நின்ற தருணம் மனதை நெகிழ்ச்சியாக்கிது.

கதையின் நிறைவு மனதிற்கு நிறைவை கொடுத்தது☺️☺️☺️☺️.

@Chithra V போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி💐💐💐💐💐💐.
விமர்சனம் அருமையோ அருமை😍😍

நீங்களே எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே நட்பே! இப்போ என் விமர்சனத்தில் நான் என்ன எழுதுவது😇😇😇😇
 
விமர்சனம் அருமையோ அருமை😍😍

நீங்களே எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே நட்பே! இப்போ என் விமர்சனத்தில் நான் என்ன எழுதுவது😇😇😇😇
மிக்க நன்றி தோழி🙏🙏🙏🙏🙏☺️☺️

நீங்களே இப்படி கேட்கலாமா டியர் 🥰🥰, உங்கள் விமர்சனம் எப்போதுமே தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும், மிக நுணுக்கமாக கதைமார்ந்தர்கள் பற்றி உங்கள் விமர்சனத்தில் நான் படித்திருக்கிறேன்....🥰🥰🥰🥰🥰
எப்பொழுதும் போல உங்கள் எழுத்து நடையில் விமர்சனம் எழுதுங்கள் காத்திருக்கிறேன்🤗🤗🤗🤗🤗🤗.
 
Top