ஹாய் மக்களே! நான்காவது அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள். கடந்த பதிவிற்கு கருத்து பகிர்ந்த அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்! கீப் சப்போர்டிங் மீ டியர்ஸ்
அருமையான பதிவு![]()
![]()
![]()
.
ஆத்தீ பூலோகத்துல தான் இருக்கோமா?.
அப்பங்காரன் கண்டுக்கவே இல்லை.
அம்மாக்காரி சோத்தைப் போட்டு தட்டத்தை பிளைங்சாசர் மாதிரி கதவு இண்டுஇடுக்கு வழியா தள்ளி வுடுது.
அந்த சோத்தையும் சகஜம்தானே ன்னு எடுத்து திங்கறான்.
இதுல தங்கச்சி காரி அண்ணங்காரன் இருந்தா வூட்ல இருக்க மாட்டேனு சொல்லறா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அடேயப்பா குடும்பமா இது?.
இவனை மாதிரியே எல்லாரும் நட்டுகலண்ட கேஸா இருப்பாய்ங்க போல.
ஒரேயொரு ஆளு மாத்திரம் ஹாய் அண்ணா சொல்லுது.
Thank you so much sago