இந்த கதைக்கு என்னுடைய முதல் கருத்து..மிகவும் அருமையான எதார்த்தமான கதை..hats off sis ? ? ? ? .இப்போது லக்ஷ்மி ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் அது அவள் சாதாரணமானவள் இல்லை..அது அவள் ஈஸ் மாமா வின் குணம் என்று..இப்போது அதையும் அவளுக்காக மாற்றிக் கொண்டான் என்று