TNW phase 2
தளத்தின் போட்டிக்கதைகள்..
ஆராதனா துரை சிஸ்டர் எழுதிய.. "வருவதோ புது வசந்தம்"
கரிகால பாண்டியன்.. மது... பிடிக்காத திருமணம் மதுவிற்கு தந்தையின் கட்டாயத்தாலும் இவள் செய்த ஒரு தவறால் திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை அவளுக்கு.. ஆரம்பத்தில் மதுவின் மீது கோபமாக வந்தது.. என்ன இவள் இப்படி இருக்கிறாள் என்று.. மறு வீட்டுக்கு வரும் கணவனை என்னவென்று பார்க்காமல் தன் சுகம் உணவு தூக்கம் என இருந்தவள் மீது கோபமே பெருகியது.. இவள் முதல் முறையாக கணவன் வீடு செல்லும் போது இவளின் வசதிக்கு அங்கு அனைத்தும் குறைபாடாக இருந்த போதும் கணவன் இவள் துணிகள் முதல் கொண்டு துவைத்துக் கொடுத்து இவளை அடைகாக்கும் கோழி போல் பார்த்துக் கொள்ள... இவளோ விட்டேற்றியாக இருக்கிறாள்.. சீர் செய்வதில் இவர்களின் ஏழ்மையை சுட்டிக்காட்டி கரிகாலனின் தாய் கருப்பாயி விற்கும் மதுவின் தாய் மீனாட்சிக்கும் வாய் தகராறு முற்றி கணவன் மனைவி இருவரும் பிரிய நேர்க்கிறார்கள் அவர்களின் சம்மதம் இன்றியே.. கணவனின் அன்பிற்கு ஏங்கும் மதி பிறந்த வீட்டில் அண்ணன் மனைவியும் தன் உற்ற தோழியாக இருந்த ரம்யா வீசிய கடும் சொல் தாங்காமல் கணவனிடமே செல்கிறாள்... கணவன் மனைவி இருவரும் தங்கள் காதலை அடுத்தவருக்கு உணர்த்தி சொந்தங்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்து தங்கள் வாழ்வை வளமாக்கி கொண்டார்கள்.. மிகவும் அருமையாக சுவாரசியமாக நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் கரிகாலனின் தந்தை கதாபாத்திரம் மிக அருமை குடிகாரனாக இருந்தாலும் நியாயம் தெரிந்த பாசக்காரராக இருக்கிறார்
மாதவன்.. மதுவின் அண்ணன் ஆரம்பத்தில் தவறினாலும் தேவையான நேரத்தில் தங்கைக்கு துணையாக நிற்கிறான்...
Good luck
தளத்தின் போட்டிக்கதைகள்..
ஆராதனா துரை சிஸ்டர் எழுதிய.. "வருவதோ புது வசந்தம்"
கரிகால பாண்டியன்.. மது... பிடிக்காத திருமணம் மதுவிற்கு தந்தையின் கட்டாயத்தாலும் இவள் செய்த ஒரு தவறால் திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை அவளுக்கு.. ஆரம்பத்தில் மதுவின் மீது கோபமாக வந்தது.. என்ன இவள் இப்படி இருக்கிறாள் என்று.. மறு வீட்டுக்கு வரும் கணவனை என்னவென்று பார்க்காமல் தன் சுகம் உணவு தூக்கம் என இருந்தவள் மீது கோபமே பெருகியது.. இவள் முதல் முறையாக கணவன் வீடு செல்லும் போது இவளின் வசதிக்கு அங்கு அனைத்தும் குறைபாடாக இருந்த போதும் கணவன் இவள் துணிகள் முதல் கொண்டு துவைத்துக் கொடுத்து இவளை அடைகாக்கும் கோழி போல் பார்த்துக் கொள்ள... இவளோ விட்டேற்றியாக இருக்கிறாள்.. சீர் செய்வதில் இவர்களின் ஏழ்மையை சுட்டிக்காட்டி கரிகாலனின் தாய் கருப்பாயி விற்கும் மதுவின் தாய் மீனாட்சிக்கும் வாய் தகராறு முற்றி கணவன் மனைவி இருவரும் பிரிய நேர்க்கிறார்கள் அவர்களின் சம்மதம் இன்றியே.. கணவனின் அன்பிற்கு ஏங்கும் மதி பிறந்த வீட்டில் அண்ணன் மனைவியும் தன் உற்ற தோழியாக இருந்த ரம்யா வீசிய கடும் சொல் தாங்காமல் கணவனிடமே செல்கிறாள்... கணவன் மனைவி இருவரும் தங்கள் காதலை அடுத்தவருக்கு உணர்த்தி சொந்தங்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்து தங்கள் வாழ்வை வளமாக்கி கொண்டார்கள்.. மிகவும் அருமையாக சுவாரசியமாக நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் கரிகாலனின் தந்தை கதாபாத்திரம் மிக அருமை குடிகாரனாக இருந்தாலும் நியாயம் தெரிந்த பாசக்காரராக இருக்கிறார்
மாதவன்.. மதுவின் அண்ணன் ஆரம்பத்தில் தவறினாலும் தேவையான நேரத்தில் தங்கைக்கு துணையாக நிற்கிறான்...
Good luck