Nice EPDear friends.
Here is the next episode.. padichitu karuthu sollunga.. thanks for ur cmnts and likes friends..
Alaiyil Pooththa Malar 9 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் — 9 காலை ஐந்து மணிக்கெல்லாம் கண்விழித்த சூர்யா.. முதலில் திலகவதியைத்தான் பார்த்தான். நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். ஆனால் தூக்கத்தில் கூட அவளின் சாரி சிறிதளவும் விலகவில்லை.. கால் விரல்கள் கூட வெளியே தெரியாமல் இருக்கும்படி தனது சாரிக்குள்ளேயே காலை...tamilnovelwriters.comAlaiyil Pooththa Malar 9 2 - Tamil Novels at TamilNovelWriters
‘நாளைலயிருந்து இந்த டிரெஸ் போட்டுக்கிறேன்.. இப்ப வந்து சாப்பிடுங்க..” என்று கெஞ்சலாய் சொல்லி.. வெளியே வர எத்தணித்தாள். அவளின் கைபிடித்து நிறுத்தியவன்.. ‘அப்போ நாளைலயிருந்துதான் நான் உன்னை தொடமாட்டேன்.. இன்னைக்கு நைட் தொடுவேன்.. பரவாயில்லையா..?” என்று அவளின்...tamilnovelwriters.com