Dear friends,
Here is the next episode, padichitu karuththu sollunga, thanks for ur cmnts and likes friends.
?
மனம் மலரும் ஓசை.. அத்தியாயம்.. 10 காஞ்சனாவும் ஆதிரையும் வீட்டிற்கு வர.. இளங்கோவும் ராஜாத்தியும் இவர்களுக்காக காத்திருந்தனர். ‘வா.. வா காஞ்சனா..” என ராஜாத்தி உற்சாகத்தோடு வரவேற்று தண்ணீர் கொடுத்து.. ‘என்ன நடந்தது.?” என்றார் ஆவலாக. காஞ்சனா நடந்ததை விளக்கவும்.. ஆனந்த கண்ணீர்...
tamilnovelwriters.com
பெரிதாய் விழிவிரித்து சந்தோசமடைந்தவர் முகம் உடனே சோர்வாய் மாறியது. ‘ஏன் கனகா.? உனக்கு நம்ம ஆதியை பிடிக்கும்தான.? அப்புறம் ஏன் வாட்டமாகுற.?” ‘ஆதிரையை ரொம்ப பிடிக்கும்ங்க.. ஆனா காஞ்சனாக்கும் நமக்கும்தான் பொண்ணு விசயத்துல பிரச்சனையாகிடுச்சே.. இப்போ திரும்பவும் ரூபனுக்கு கேட்டா ஒத்துக்குமா.?”...
tamilnovelwriters.com