மல்லி மா, இது வேற லெவல், டயலாக்“கூப்பிடு உங்கப்பாவை, இது தான் அவர் பொண்ணை வளர்த்து வெச்சிருக்குற லட்சணமான்னு கேட்கறேன். எங்க பொண்ணு தான் எங்க பேச்சை கேட்கலை, உங்களோட வந்துடுச்சு, உங்க பொண்ணு என்ன பண்ண போகுதுன்னு அவரை கேட்கறேன். என் வாழ்க்கை என்ன உங்களுக்கு விளையாட்டா? என்னோட கல்யாணம்னு ஒன்னு நடக்காம இருந்திருந்தா நீ எப்படியோ போன்னு விட்டிருப்பேன், நீயே கேட்கற உன் மனைவின்றது கூட அடுத்தவங்களுக்கு இல்லையான்னு, அப்போ நீ சொல்றதை அடுத்தவன் சொல்லாமையா இருப்பான்”
எல்லாம் செம்ம்ம அருமையான பதிவு