Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 8 Part 2

Advertisement

ஆனா நம்மளால அடுத்தவங்களுக்கு பிரச்சனைன்னா நாம அமைதியா தான் போகணும். அதை தான் எங்க வீடு செய்யறாங்க, செய்வாங்க!

இந்த அடுத்தவங்க யாரு???
 
நீ பொண்ணு டீ போடணும்னு சொல்லலை, இல்லை என்னோட மனைவியா பொண்ட்டீடீ டீ போடணும்னு சொல்லலை , இங்க இந்த பேச்சுல நீ எதுவுமே செய்ய முடியாது, இப்போதைக்கு இங்க நீ வெட்டி,டீ போடு

:p
 
Rajarajan Inda podu podurimgale super un appa periyappa um ini un pechu Dan kepamga pa, ivanuku ivlo kovam varudhe ava phone la pesinadu ketutane aduva kuda erukalam, moonu perume ore madiri ninaikiramgale super Enna nadakum nu teriyaliye nice update Malli mam thanks.
 
நீ இங்க வெட்டி....அது என்ன வார்த்தை....
இது அவளின் வாழ்க்கை பற்றிய பேச்சு...
அதில் அவள் சம்மதம் வேணவா....?

ஒருதலை பட்சமா நீ என்ன முடிவெடுப்பது ...
ஒன்னு இங்க....இல்லை போயிடு...
அதுவும் தமிழ்நாட்டு பார்டரை விட்டு...
பாகிஸ்தான் பார்டரில, திரும்பி ஓடி வராத அப்பா..
அவர் பொண்ணு மட்டும், பயந்து ஓடிடுவாளா என்ன...?

அவள் அப்பாவால் நடந்த கல்யாணம்...
மனோ எப்படி தீர்மானிக்க முடியும்....?

உங்க குடும்பம் அமைதியா போனதற்கு காரணம் சொல்ற நீ...
ரைஸ் மில்லுக்கு பிரச்சனை வந்த போது.....அமைதியா இல்லாமல்
ஆத்மனின் மொழியில் தானே பதிலடி தந்தாய்...
அதனால் தானே அவர்கள் உன்னிடம் பயம் கொண்டு
மேலே பிரச்சனை பண்ணவில்லை...
அதை தானே....அங்கையும் சொல்கிறாள் ...
திருப்பி கொடுத்தால் தான் பயம் வரும் என்று...
இதைபோல..உன் பேச்சு முரண்பாடுகளா இருக்கு...:rolleyes::oops:

பெண் என்று சொல்லலை....மனைவி என்றும் சொல்லலை...
ஆனால் அதிகாரமாய் டீ போட சொல்ல....
உனக்கு என்ன உரிமை இருக்கு .....:mad:

குணம், மணம் நிறைந்த அங்கையின் ஸ்பெஷல் டீக்காக வெயிட்டீங்...
நல்ல காரசாரமா........ஒரு டீ கொடு மல்லி....;):p
 
Top