ப்பா... இந்த பொண்ணுங்களே அழகான புதிர் தான் பா( என்னையும் சேர்த்து தான் சொல்லுறேன்) தம்பதியர்கிடையை மனத்தாங்கல் வந்தால் முதலில் ஞாபகம் வருவது தாய் வீடு. எல்லாம் சரியான உடன் அப்படியா! இவ்வளவு நாளும் இங்க தான் இருந்தேனா என்கிற ரேன்ஜ்க்கு பார்த்து விட்டு தன் கூடு செல்ல சிறகில்லாமலே பறப்பாங்களே...ஹஹஹ...செம...
அந்த காட்சியை லலிதா கேரக்டர் மூலம் காணும் போது அருமையாக இருந்தது கவி
அந்த காட்சியை லலிதா கேரக்டர் மூலம் காணும் போது அருமையாக இருந்தது கவி