ஒரு பொண்ணோட மனசு பொண்ணுக்கு தான் புரியுது...... co-sister சரியா புடிச்சுட்டா லவ் பண்ணின பொண்ணானு???
brothers ஒன்னும் இல்லைனு மறைக்கிறாங்க....... யார் கிட்ட வாங்குவானோ இல்லையோ லதா கிட்ட மாப்பிளை சாரும் அண்ணனும் நல்லா வாங்க போறாங்க........
அடேய் குடையுற பொண்டாட்டிக்கு டச்சு பண்ணி பண்ணி பதில் சொல்ற.......
ஆனாலும் ஜட்ஜ் எதோ கண்டுபுடிச்சுட்டாங்க தான்........ இருக்குடா உனக்கு......
\\இது நான் ஆசைப்பட்டதா இருந்திருக்கக் கூடாதா//
அடேய் ஏன்டா ஏன்??? மனசுக்குள்ளே ஒருத்தங்க இருந்தால் இன்னொருத்தங்க நுழையமுடியாது........ அது யாரா இருந்தாலும்........
உன் மனசுல இன்னமும் ட்ரீமி இருக்கிறாள்....... அவ வெளியே போகும் வரை உன் மனசுல சக்திக்கு இடமில்லை.......
ஆனால் நீ பிடிச்சிருக்கு சொல்லி அது மட்டுமே அவளுக்கு சொல்லி நடக்கும் திருமணம்........ அப்போ நீ பண்ணுறது துரோகம் இல்லையா???
சின்ன பொண்ணு....... அம்மா இல்லை வளர்க்கிற அத்தை தான் அவளுக்கு......
எவ்ளோ ஆசையா வருபவனும் தன் போல இருக்கணும்னு நினைக்காமல் "இனி" எனக்குத்தான் னு எதிர்பார்ப்போடு வரும் பெண்ணை ஏமாற்றுகிறாயே.....
உனக்கும் ஒரு தங்கை இருக்கிறா தானே...... அப்போ கூடவா அவளோட மனசும் கண்ணும் உனக்கு புரியலை.......
எத்தனை பாவம் வேணும்னாலும் செய்யலாம்...... ஆனால் கட்டிக்க போற பெண்ணுக்கு மனசால துரோகம் செய்பவனுக்கு கண்டிப்பா தண்டனை உண்டு....... ஆனால் பாவம் உன்னோட வாழ்க்கையில் வரும் பெண்ணும் சேர்த்து அனுபவிக்கனும்.....
சக்திக்கு புரியுது அவனோட விலக்கம்........ கல்யாண காரணம் தாமு மாமா கிட்ட விசாரிப்பாளா இல்லை ரசகுல்லா னு நினைச்சுப்பாளா???
பணத்துக்காக தான் இந்த வாழ்க்கைனு உண்மை வெளியே வரப்போ
என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே........