Thazhampoo Vaasam Nee 29 1 - Tamil Novels at TamilNovelWriters
தாழம்பூ வாசம் நீ….. 29 இப்போதுதான் எலெக்ஷன் ரிசல்ட் வந்தது. தாமுவுடன் கட்சி அலுவலகத்தில்தான் லிங்கா இருந்தான். சாரங்கன் அங்கே மேலிடத்துடன் இருந்தார். சாரங்கன் அமோக வெற்றிப் பெற்றார் என செய்திகளில் வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருந்தது சேனல். தாமு, தன் மாப்பிள்ளைக்கு சந்தோஷமாக கைகொடுத்தார்...
Thazhampoo Vaasam Nee 29 2 - Tamil Novels at TamilNovelWriters
லிங்கா அவளை தூக்கி தன் மேல் போட்டுக் கொண்டான்… சக்தியின் அங்கமெல்லாம் அவனின் இம்சையை கூட்ட அதைவிட இப்போது தன்னவளின் வாயிலிருந்து வரும் சொல்லுக்காக “நீ இப்படி கூப்பிட்டினா.. நான் எதுக்கு கோவப்பட போறேன்… ம்…” என்றான். சக்தி ஏதும் சொல்லாமல் அவனின் மீசையை இழுக்க “என்ன சொல்லுங்க இல்ல இழுப்பேன்…”...
Thazhampoo Vaasam Nee 29 3 - Tamil Novels at TamilNovelWriters
இங்கு தீபக் வண்டி கேட்பதை… அங்கு மறைந்து கொண்டு… பார்த்துக் கொண்டிருந்தான் ஒன்பது வயதே ஆன காவ்யா அரவிந்தின் மகன் ஆதித்யா. தீபக் வண்டி எடுத்தால்.. அவனின் பின் சத்தமில்லாமல் வந்து அமர்வான்… ஆதி. ஆதிக்கு வண்டிகளில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும், தீபக் இப்போது கார் வரை ஒட்டுவதால்.. தீபக்தான்...
thanks friends....