No. Pa. Wait and readமிகவும் அருமையான பதிவு,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்
அப்போ கலைவாணியும் அவள் புருஷனும்தான் சுகந்தனைப் பற்றி தப்புத்தப்பா சொல்லி சாதனா மனதைக் கலைத்து சுகந்தனை விட்டு இவளைப் பிரித்து விட்டார்களா?
விடாப்பிடியா நின்னு அவனை கல்யாணம் செஞ்ச இந்த கூமுட்டை சாதனாவுக்கு புத்தி எங்கே புல் மேயப் போனதா?
சஞ்சனா பரவாயில்லை நல்ல தங்கை
விக்ரமும் சுகந்தனுக்கு ஹெல்ப் பண்ண ரெடிதான்