Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 17

Advertisement

Ada deiii.... Andha masal vadaiya pirichikradhula sandai vandhrundha kooda edho manasukku aarudhal ah irundhrukkum idhellam sandai nu edho annmalai-ashok kanakka dialogue pesitu suthhudhunga..
 
இருவரும் பிஸினசில் சிறந்து விளங்குகிறாங்க இப்படியா இல்லாத தங்கைக்காக சண்டையிட்டு கோர்ட் வரை போவாங்க. தாங்கமுடியலப்பா. ரொம்ப கலாட்டா பண்றீங்கப்பா.
 
ஹாஹா ஹாஹா ஹாஹா ?????????? வெடி சிரிப்பு முழு எபியும் அதுவும் தெய்வானை பத்தி சொன்ன இடத்துல ஹாஹா ஹிஹி ஹோஹோ முடியலை விழுந்து புரண்டு சிரிச்சேன் ???

இல்லாத தங்கச்சிக்கு துரோகம் பண்ணிட்டாரு ஜெயதேவ் அதானே ராஜா நடத்து நடத்து தலை எழுத்து ?‍♀️?‍♀️?‍♀️
 
nan sonna mathiri vaikal thagarau anna illatha thangachikku sanda potanaga paru anga nikuranga rendu masal vadayum
 
Adam pongapa ud ketta ellavarum romba than bigu panuringalae.Athan ippo. ellam kekurathey illa
 
? :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: .....yemmma sirichi sirichi.....kannu verthiduchi....
Govala gokul maaraporathu urudhi.....
Ulaga maga flash back da yeppa.....
Priya yeppadima ithellam....
 
நம்மை விட கோகுல் தான் கதை கேட்க அதிகமாக துடிக்கிறான்
வாய்க்கால் தகராறு

ஒரே தட்டில் கோகுல் சொன்ன விதம் :love: :love: :love:

பைசா பெறாத கேஸ் இரண்டு முறை தள்ளுபடி செய்தும் இவனுங்க அலும்பல் அடங்கல நேரம் தான்:ROFLMAO:

எதுக்கும் ‌அந்த வாய்க்கால் இருக்கா இல்லை ரோடு போடுறேன் Hydrocarbon எடுகுறேனு காலி பண்ணிடாங்களா சகோதரி

தெய்வா அப்படி என்னதான் காரணம் சொல்லி இருப்பார் என்று மண்டய காஞ்சனா சொன்னீங்க பாரு காரணம் முடியல:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:


எத்தனையோ சண்டை பார்த்து இருக்கிறேன் இப்படி ஒரு சண்டை என்றதுமே என்ன காமடி சொல்ல போகிறீர்கள் என்று நினைத்தேன் ‌அது போலவே(y)

தமிழ்நாட்டில் எங்க சகோதரி கோதுமை ‌பயிர் செய்கிறார்கள்????

கோகுல் கண்ணு வேர்குதா அவங்க நட்பை நினைத்தாள் இன்னும் கொஞ்ச நேரத்தில் காரி துப்புவ பாரு

நல்ல நட்பு உன்மையில்

பொண்ணு இருந்தா ‌குடுக்கமாட்டோமா என்று இராஜகோபால் கூறியதற்கு ஏன் ஜெயதேவ் அதிர்ச்சி அடேயனும்

இல்லாத பொண்ணுக்கு எதற்காக சண்டை புரியலையே

ஜெயதேவ் கண்ணுக்கு அடக்கமான பொண்ணா தெய்வா தெரிந்தாரா இல்லை உன்மையில் அப்போது அப்படிதான் இருந்தாரா, தெய்வா இப்ப நடந்துகிறத பாத்தா அப்படி தெரியவில்லை பாவம் ஜெயதேவ் வெளுத்தது எல்லாம் பாலுனு நினைத்து இருக்கார்

தெய்வாகாக நட்பை விட்டுவிட்டாயே ஜெய விதி யார விட்டது

ஏன்டா கோகுல் நீ என்ன மாங்காய் மடையனா அவனுங்கதான் இல்லாத பொண்ணுக்கு சண்டை போட்டார்கள் என்றால் நீ இல்லாத தங்கையை பார்த்து இவங்கள சமாதானம் செய்ய சொல்லுரo_O

அதற்கு ஆதி பதில் தான் ஐலைட்

கடைசியில் கோகுல் புரிந்து கொண்டான்

கோகுல் சொன்ன மாதிரி மானம் கெட்ட ஃபிளாஷ் பேக் தான் இது.

போன எபிசோடில் காமடி கம்மியா இருக்குனு நினைத்தேன் அதற்கும் சேர்த்து செய்து விட்டீர்கள் இதில்

சிரித்துக் கொண்டே படித்தேன் முடியும் வரை

நன்றி
 
Top