அத்தியாயம் 25
மனைத்தக்க மாண்புடையாள் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 25 அன்று இரவு உணவு முடிந்ததும் அனைவரும் முற்றத்தில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருக்க, “அடடா..பேசிட்டே இருக்கீங்களே..போர் அடிக்குது..எதாவது விளையாடலாம்..” என்று நிலா கூறவும், “ஏன் சாங்காலம் பட்டம் விட்டது போதலையா..?? கொஞ்ச நேரம் அசந்து உட்கார விட மாட்டியாடி..” என்று வெண்பா மகளை முறைக்க...
tamilnovelwriters.com