இப்படித்தான் மதுமிதாவுக்கு ஒரு முன்கதை இருக்கும்ன்னு நினைத்தேன்
ஆனால் திரும்ப அவள் வந்து கேட்டால் குழந்தையை சபரி அவளிடம் கொடுக்கக் கூடாது
பணமும் அழகும் இளமையும் இருக்கும் திமிரில் எந்த குழந்தையை அழிக்க நினைத்தாளோ அந்த குழந்தைச் செல்வம் இல்லாமல் மதுமிதா ரொம்பவே வருத்தப்படணும், சொர்ணா டியர்
ரொம்ப கெட்டிக்காரங்க
மது குடும்பம்
சபரி ஏமாந்த கதை கடவுளே
ஆனாலும் எத்தனை பெரிய மனசு
குழந்தைய வளர்பபது?
பிரித்வி மனசுக்கு நெருக்கமான
நண்பனாக தாய்மாமனாக?