கீர்த்தி நீ பிரகாசத்த பழி வாங்கு வேண்டாம் என்று சொல்ல வில்லை எங்களையும் சரணையும்
ஏன் பழிவாங்கிற
ஏன் பழிவாங்கிற
நாங்கெல்லாம் கையை சாமி கும்பிட, சாப்பிட, வேலை செய்ய use பண்ணுவோம்... ஆனா RP எழுதற எல்லா கதைலயும், கை அடிக்க மட்டும் தான் use ஆகுது.... எல்லா எபிலயும் யாராவது அடி வாங்கிக்கிட்டு இருக்காங்க... காதுல எப்போவும் டொயிங்...... சவுண்ட் கேட்டு கிட்டே இருக்கு.... என்ன make ma நீ?