Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 4

Advertisement

சரண் கீர்த்தி இரண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் நடக்கலையா இல்லை அவங்களுக்கு கல்யாணம் நடந்து வெளியில் தெரியாமல் இருக்குதா 🤔🤔🤔🤔

எல்லா விஷேஷத்திலும் புரளி பேச நாலு பேர் சுத்திக்கிட்டு இருக்குதுங்க 😡😡😡😡

அமைதியானவன் சரண் அவனே இவ்வளவு கோப படுறான் வெறுப்பை காட்டுறான்னா அப்படி என்ன தான் இந்த கீர்த்தி தப்பு செஞ்சா 🤔🤔🤔🤔

எழில் பாட்டியை பார்த்து ஒரு மாதிரி தயங்கி வீட்டுக்கு வராமல் போறானே அப்போ கீர்த்தி எங்க இருக்கிறாள் என்று எழிலுக்கு தெரியுமோ 🤔🤔🤔🤔

சரணு நீ நாதனை திட்டுனியா அடடா அந்த நல்ல விஷயத்தை சீக்கிரம் படிக்கணுமே 💃💃💃

கார்ல பார்சல் போட்டு அனுப்புனது பவித்ரா தானா 🤪🤪😉🤪😉

கீர்த்தி என்ன செஞ்சா என்று தெரிஞ்சுக்க பயமா இருக்கு. ஒவ்வொரு எபியும் படிக்கும் போது பேய் பங்களாக்குள்ள தனியா மாட்டிகிட்ட மாதிரி இருக்கு 😝😝😝😝😝😝

ஒரு பொண்ணோட ருத்ர தாண்டவம் , சூரசம்ஹாரம் என்று முன்னோட்டத்தில் சொன்னாங்க ஆனால் இங்க எல்லாம் கீர்த்திக்கு எதிராக தான் சொல்றாங்க. ஒருவேளை கீர்த்தி செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறாளா 🤔🤔🤔🤔🤔

சரண் அம்மா , நாதன் செய்றதை பார்க்கும் போது கீர்த்தி தப்பு செய்யாத மாதிரியும் தெரியுது 😥😥😥😥😥😥

ருத்ர தாண்டவம் ஆட போற பொண்ணு யாரு 🤔🤔🤔🤔🤔
 
So much of questions raising epi 🤩🤩🤩
ஒரே sad feelingஆவும் இருக்கு ☹️☹️☹️🙃🙃🙃
அலர்விழி மேடம்.... ஒரு complaint கொடுக்கனும்... கொஞ்சம் help பண்ணுங்க 🙂🙂🙂
கடந்த 4 அத்தியாயமாக நாயகன் மட்டும் சோக கீதம் வாசித்து கொண்டும், கோபத்துடனும் சுற்றி கொண்டிருக்கிறார் 😕😕☹️☹️🥺🥺
நாயகியை காணவில்லை....தேடித்தரவும் 🧐🧐🧐
Enakkum idhey karuthu thaan sister 😍😍
 
சரண் கீர்த்தி இரண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் நடக்கலையா இல்லை அவங்களுக்கு கல்யாணம் நடந்து வெளியில் தெரியாமல் இருக்குதா 🤔🤔🤔🤔

எல்லா விஷேஷத்திலும் புரளி பேச நாலு பேர் சுத்திக்கிட்டு இருக்குதுங்க 😡😡😡😡

அமைதியானவன் சரண் அவனே இவ்வளவு கோப படுறான் வெறுப்பை காட்டுறான்னா அப்படி என்ன தான் இந்த கீர்த்தி தப்பு செஞ்சா 🤔🤔🤔🤔

எழில் பாட்டியை பார்த்து ஒரு மாதிரி தயங்கி வீட்டுக்கு வராமல் போறானே அப்போ கீர்த்தி எங்க இருக்கிறாள் என்று எழிலுக்கு தெரியுமோ 🤔🤔🤔🤔

சரணு நீ நாதனை திட்டுனியா அடடா அந்த நல்ல விஷயத்தை சீக்கிரம் படிக்கணுமே 💃💃💃

கார்ல பார்சல் போட்டு அனுப்புனது பவித்ரா தானா 🤪🤪😉🤪😉

கீர்த்தி என்ன செஞ்சா என்று தெரிஞ்சுக்க பயமா இருக்கு. ஒவ்வொரு எபியும் படிக்கும் போது பேய் பங்களாக்குள்ள தனியா மாட்டிகிட்ட மாதிரி இருக்கு 😝😝😝😝😝😝

ஒரு பொண்ணோட ருத்ர தாண்டவம் , சூரசம்ஹாரம் என்று முன்னோட்டத்தில் சொன்னாங்க ஆனால் இங்க எல்லாம் கீர்த்திக்கு எதிராக தான் சொல்றாங்க. ஒருவேளை கீர்த்தி செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறாளா 🤔🤔🤔🤔🤔

சரண் அம்மா , நாதன் செய்றதை பார்க்கும் போது கீர்த்தி தப்பு செய்யாத மாதிரியும் தெரியுது 😥😥😥😥😥😥

ருத்ர தாண்டவம் ஆட போற பொண்ணு யாரு 🤔🤔🤔🤔🤔
எதிர்பாராததை எதிர்பாருங்கள் 😁 😁 😁 இப்போதைக்கு இதைத்தான் சொல்லமுடியும்
 
அப்படிங்கிறீங்க... 🤔
இந்த கீர்த்தி எதோ பெரிசா பண்ணிருக்கா போல.... ஆனா அம்மாவும் மாமாவும் சரண் மேல இல்ல கோபமா இருக்காங்க... என்ன நடந்துருக்கும்னு ஒன்னும் புரியல...
@RudraPrarthana எல்லோரோட guesses படிக்க செம entertaining ஆ இருக்கு......
 
So much of questions raising epi 🤩🤩🤩
ஒரே sad feelingஆவும் இருக்கு ☹️☹️☹️🙃🙃🙃
அலர்விழி மேடம்.... ஒரு complaint கொடுக்கனும்... கொஞ்சம் help பண்ணுங்க 🙂🙂🙂
கடந்த 4 அத்தியாயமாக நாயகன் மட்டும் சோக கீதம் வாசித்து கொண்டும், கோபத்துடனும் சுற்றி கொண்டிருக்கிறார் 😕😕☹️☹️🥺🥺
நாயகியை காணவில்லை....தேடித்தரவும் 🧐🧐🧐
பேபி என்னோட ஹீரோயின்லயே the most bold, strong, powerful ன்னா அது கீகீ அக்கா தான்... அப்போ அவங்க இன்ட்ரோவும் அதுக்கு ஏத்த மாதிரி கெத்தா இருக்கணும் இல்லையா இன்னும் ஒரு எபிக்கு அப்புறம் வந்துடுவாங்க... அதுக்கு முன்ன அலர் எழில் நாலு எபி போகணும் அப்புறம் தான் UUU 5th எபி வரும் ❤️❤️❤️❤️❤️❤️
 
சரண் கீர்த்தி இரண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் நடக்கலையா இல்லை அவங்களுக்கு கல்யாணம் நடந்து வெளியில் தெரியாமல் இருக்குதா 🤔🤔🤔🤔

எல்லா விஷேஷத்திலும் புரளி பேச நாலு பேர் சுத்திக்கிட்டு இருக்குதுங்க 😡😡😡😡

அமைதியானவன் சரண் அவனே இவ்வளவு கோப படுறான் வெறுப்பை காட்டுறான்னா அப்படி என்ன தான் இந்த கீர்த்தி தப்பு செஞ்சா 🤔🤔🤔🤔

எழில் பாட்டியை பார்த்து ஒரு மாதிரி தயங்கி வீட்டுக்கு வராமல் போறானே அப்போ கீர்த்தி எங்க இருக்கிறாள் என்று எழிலுக்கு தெரியுமோ 🤔🤔🤔🤔

சரணு நீ நாதனை திட்டுனியா அடடா அந்த நல்ல விஷயத்தை சீக்கிரம் படிக்கணுமே 💃💃💃

கார்ல பார்சல் போட்டு அனுப்புனது பவித்ரா தானா 🤪🤪😉🤪😉

கீர்த்தி என்ன செஞ்சா என்று தெரிஞ்சுக்க பயமா இருக்கு. ஒவ்வொரு எபியும் படிக்கும் போது பேய் பங்களாக்குள்ள தனியா மாட்டிகிட்ட மாதிரி இருக்கு 😝😝😝😝😝😝

ஒரு பொண்ணோட ருத்ர தாண்டவம் , சூரசம்ஹாரம் என்று முன்னோட்டத்தில் சொன்னாங்க ஆனால் இங்க எல்லாம் கீர்த்திக்கு எதிராக தான் சொல்றாங்க. ஒருவேளை கீர்த்தி செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறாளா 🤔🤔🤔🤔🤔

சரண் அம்மா , நாதன் செய்றதை பார்க்கும் போது கீர்த்தி தப்பு செய்யாத மாதிரியும் தெரியுது 😥😥😥😥😥😥

ருத்ர தாண்டவம் ஆட போற பொண்ணு யாரு 🤔🤔🤔🤔🤔
எஸ் சரண் மட்டும் இல்ல நாதனை இன்னொரு ஆளும் படுத்தி எடுக்கும்😁😁நிச்சயமா நான் இல்ல ;) ஏன்னா எனக்கு ரொம்பவே இளகின மனசு.. ஜாலியா எழுதி கலாய்க்கதான் பிடிக்கும் ஆனா என் கிரகம் இந்த நாதன் & கோ கிட்ட மாட்டிகிட்டேன் ரைட்டர்ன்னு கூட பார்க்காம மொத்த குடும்பமும் கூடி எனக்கு கும்மி அடிச்சிருச்சு😭😭😭😭😭

டவுட்டே வேண்டாம் பேபி ருத்ரதாண்டவம் ஆடப்போறது கீகீ அக்கா தான்... நெஞ்சமெல்லாம் அலரே கலவர பூமின்னா UUU ரத்தபூமி இன்னும் ரெண்டு எபில தெரிஞ்சிடும் ❤️❤️❤️
 
Top