சரண் கீர்த்தி இரண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் நடக்கலையா இல்லை அவங்களுக்கு கல்யாணம் நடந்து வெளியில் தெரியாமல் இருக்குதா
எல்லா விஷேஷத்திலும் புரளி பேச நாலு பேர் சுத்திக்கிட்டு இருக்குதுங்க
அமைதியானவன் சரண் அவனே இவ்வளவு கோப படுறான் வெறுப்பை காட்டுறான்னா அப்படி என்ன தான் இந்த கீர்த்தி தப்பு செஞ்சா
எழில் பாட்டியை பார்த்து ஒரு மாதிரி தயங்கி வீட்டுக்கு வராமல் போறானே அப்போ கீர்த்தி எங்க இருக்கிறாள் என்று எழிலுக்கு தெரியுமோ
சரணு நீ நாதனை திட்டுனியா அடடா அந்த நல்ல விஷயத்தை சீக்கிரம் படிக்கணுமே
கார்ல பார்சல் போட்டு அனுப்புனது பவித்ரா தானா
கீர்த்தி என்ன செஞ்சா என்று தெரிஞ்சுக்க பயமா இருக்கு. ஒவ்வொரு எபியும் படிக்கும் போது பேய் பங்களாக்குள்ள தனியா மாட்டிகிட்ட மாதிரி இருக்கு
ஒரு பொண்ணோட ருத்ர தாண்டவம் , சூரசம்ஹாரம் என்று முன்னோட்டத்தில் சொன்னாங்க ஆனால் இங்க எல்லாம் கீர்த்திக்கு எதிராக தான் சொல்றாங்க. ஒருவேளை கீர்த்தி செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறாளா
சரண் அம்மா , நாதன் செய்றதை பார்க்கும் போது கீர்த்தி தப்பு செய்யாத மாதிரியும் தெரியுது
ருத்ர தாண்டவம் ஆட போற பொண்ணு யாரு
எல்லா விஷேஷத்திலும் புரளி பேச நாலு பேர் சுத்திக்கிட்டு இருக்குதுங்க
அமைதியானவன் சரண் அவனே இவ்வளவு கோப படுறான் வெறுப்பை காட்டுறான்னா அப்படி என்ன தான் இந்த கீர்த்தி தப்பு செஞ்சா
எழில் பாட்டியை பார்த்து ஒரு மாதிரி தயங்கி வீட்டுக்கு வராமல் போறானே அப்போ கீர்த்தி எங்க இருக்கிறாள் என்று எழிலுக்கு தெரியுமோ
சரணு நீ நாதனை திட்டுனியா அடடா அந்த நல்ல விஷயத்தை சீக்கிரம் படிக்கணுமே
கார்ல பார்சல் போட்டு அனுப்புனது பவித்ரா தானா
கீர்த்தி என்ன செஞ்சா என்று தெரிஞ்சுக்க பயமா இருக்கு. ஒவ்வொரு எபியும் படிக்கும் போது பேய் பங்களாக்குள்ள தனியா மாட்டிகிட்ட மாதிரி இருக்கு
ஒரு பொண்ணோட ருத்ர தாண்டவம் , சூரசம்ஹாரம் என்று முன்னோட்டத்தில் சொன்னாங்க ஆனால் இங்க எல்லாம் கீர்த்திக்கு எதிராக தான் சொல்றாங்க. ஒருவேளை கீர்த்தி செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறாளா
சரண் அம்மா , நாதன் செய்றதை பார்க்கும் போது கீர்த்தி தப்பு செய்யாத மாதிரியும் தெரியுது
ருத்ர தாண்டவம் ஆட போற பொண்ணு யாரு