Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 4

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
யார் செஞ்ச பாவமோ சரண் தலைல விடியுது.....எல்லாம் காலத்தின் கட்டாயம்....
அலர் டாப் டக்கர்.....கிழி கிழினு கிழிச்சிட்ட போ.... அப்படியே சரணையும் புரிஞ்சுக்க
 
Last edited:
நான் நினைச்சேன் சரண் கூட இருக்குறது கீர்த்தி இல்லையோ ன்னு... முன்னாடி கீர்த்தி கூட அந்த வீட்டுல இருந்துருப்பான் போல.... அதான் வீட்டுக்குள்ள வந்தா அவ நியாபகம் வருது....
நாதன் கீர்த்திக்காகவா சரண் மேல கோபமா இருக்காரு.... 🙄
 
நான் நினைச்சேன் சரண் கூட இருக்குறது கீர்த்தி இல்லையோ ன்னு... முன்னாடி கீர்த்தி கூட அந்த வீட்டுல இருந்துருப்பான் போல.... அதான் வீட்டுக்குள்ள வந்தா அவ நியாபகம் வருது....
நாதன் கீர்த்திக்காகவா சரண் மேல கோபமா இருக்காரு.... 🙄
சரண் கீர்த்திய டைவர்ஸ் பண்ணிட்டான் நினைக்கிறேன் சிஸ் அதான் நாதன் கோபமா இருக்கார் போல... ரைட்டர் சஸ்பென்ஸ் வச்சு யோசிக்க வைக்கிராங்க
 
சரண் கீர்த்திய டைவர்ஸ் பண்ணிட்டான் நினைக்கிறேன் சிஸ் அதான் நாதன் கோபமா இருக்கார் போல... ரைட்டர் சஸ்பென்ஸ் வச்சு யோசிக்க வைக்கிராங்க
அப்படிங்கிறீங்க... 🤔
இந்த கீர்த்தி எதோ பெரிசா பண்ணிருக்கா போல.... ஆனா அம்மாவும் மாமாவும் சரண் மேல இல்ல கோபமா இருக்காங்க... என்ன நடந்துருக்கும்னு ஒன்னும் புரியல...
 
So much of questions raising epi 🤩🤩🤩
ஒரே sad feelingஆவும் இருக்கு ☹️☹️☹️🙃🙃🙃
அலர்விழி மேடம்.... ஒரு complaint கொடுக்கனும்... கொஞ்சம் help பண்ணுங்க 🙂🙂🙂
கடந்த 4 அத்தியாயமாக நாயகன் மட்டும் சோக கீதம் வாசித்து கொண்டும், கோபத்துடனும் சுற்றி கொண்டிருக்கிறார் 😕😕☹️☹️🥺🥺
நாயகியை காணவில்லை....தேடித்தரவும் 🧐🧐🧐
 
Last edited:
Top