நம்முடைய நிலையையும் தரத்தையும் நிர்ணயிப்பது நம்முடைய குணங்களும் செயல்களும் தானே தவிர இருக்கும் இடமோ மற்றவர்களோ இல்லை என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள். சிவகாமி அம்மாவுடைய நிமிர்வும் தன்னம்பிக்கையும் பிரம்மிப்பூட்டுவ்வதாய் இருந்தது. தாயைப் போல் பிள்ளை என்பதைப் பொய்யாக்காமல் கமலி. வனமாலியை மட்டுமே கருத்தில் கொண்டு கோபம் விடுத்து மாறும் இடத்தில் கொள்ளை அழகு. மில்லிமீட்டருக்கும் செண்டிமீட்டருக்கும் இடைப்பட்ட சிரிப்பை பார்க்க வேண்டும் என்றே தோன்றிவிட்டது. மொத்தத்தில் உள்ளத்தை வசீகரித்தான் வனமாலி.
Last edited: