Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
Mister Rascal Final
Post Views:
3,215
“
ஏன்
?”
ஒற்றை
வார்த்தை
உதிர்ப்பதற்குள்
மொத்தமாய்
உடைந்து
கீழே
அமர்ந்தாள்
ஷைலஜா
.
முன்பென்றால்
எப்படியோ
?
இந்த
இரு
நாட்கள்
நெருக்கத்தில்
அவள்
மனதை
நெருங்கியிருந்தான்
அவன்
.
“
ஏன்
?
கேட்கிறது
ரொம்ப
சிம்பிள்
!
பதில்
சொல்றது
கஷ்டம்
”
என்றவனும்
அங்கிருந்த
சிறு
மரத்திட்டில்
அமர்ந்தான்
.
ஷைலஜாவிற்கு
கண்கள்
உடைப்பெடுக்கவெல்லாம்
இல்லை
.
ஆனால்
,
நெஞ்சே
உடைந்தது
போன்றதொரு
வலி
.
இனி
வாழ்க்கை
அவனோடு
தான்
என
முடிவு
செய்துவிட்டதன்
ஏமாற்றமா
?
என்னவோ
ஒன்று
!
அவள்
நெஞ்சை
அழுத்தி
பிசைந்தது
.
“
முழுசா
நனைஞ்சுட்டேன்
…
இனி
முக்காடு
எதுக்கு
?
எல்லாத்தையும்
சொல்லிடுறேனே
!”
என்றவன்
மொத்தமாய்
சொல்ல
ஆரம்பித்தான்
.
“
அமைச்சர்
மகனை
கொன்னுட்டேன்
!
எப்படியும்
சும்மா
விடமாட்டாங்க
!
நோண்டுவாங்க
!
தெரியும்
எனக்கு
!
அப்போதான்
உன்னை
கேஸ்
ஆபீசரா
போட்டாங்க
!
உன்னை
பத்தி
எல்லா
விஷயமும்
கலக்ட்
பண்ணேன்
!
நீ
எப்படியும்
என்னை
கண்டுப்பிடிச்சுடுவன்னு
தோணுச்சு
!
ஐ
ஆல்வேஸ்
பிலீவ்
மை
இன்ட்யூஷன்ஸ்
“
“
உன்னை
குழப்புறதுக்கும்
சரியா
வேலையை
பார்க்க
விடாம
செய்யுறதுக்கும்
விக்கியை
விலைக்கு
வாங்குனேன்
!
நான்
எதிர்ப்பார்த்த
மாதிரியே
மூணு
மாசமும்
உன்னை
ஒன்னையும்
கண்டுப்பிடிக்க
விடாம
நீ
போற
இடத்துல
எல்லாம்
கேட்
போட்டான்
!
ஆனாலும்
நீ
போற
ரூட்
கரெக்ட்டா
இருந்துச்சு
!
இப்படியே
போனா
மாட்டிப்போம்ன்னு
‘
ஒரு
ட்ரைஆங்கிள்
லவ்
ஸ்டோரியை
‘
சொல்லி
உன்னை
குழப்ப
சொன்னேன்
!
பட்
யூ
ஆர்
வெரி
க்ளவர்
!
சிவா
யாமினியை
ஒன்சைடா
லவ்
பண்ணிருப்பான்
…
மே
பீ
இதனால
ஒருத்தருக்கொருத்தர்
சண்டை
போட்டு
செத்துருப்பாங்கன்னு
விக்கி
சொன்னதை
நீ
அக்சப்ட்
பண்ணல
!
ஈவன்
அந்த
சைட்
கூட
நீ
போகல
!
ஃபைனலி
…
ரொம்ப
நாள்
இப்படியே
ஓட்ட
முடியாதுன்னு
புரிஞ்சு
,
இந்த
கேஸ்
என்
கைக்கு
வரமாதிரி
ப்ளான்
பண்ணேன்
!
அந்த
மிட்நைட்
ஆள்கடத்தல்
கும்பல்
!
என்
செட்
அப்
!
அவங்களை
நீ
புடிச்சா
எப்படியும்
அமைச்சர்
உன்மேல
கோவப்படுவாரு
!
கேஸ்
கை
மாறும்ன்னு
நினைச்சேன்
!
நடந்துச்சு
!
ஆனா
,
நானே
நினைக்காத
ஒன்னு
…
கமிஷ்னரா
என்னையே
இங்க
அப்பாய்ன்ட்
பண்ணுவாங்கன்னு
!
தட்
மேட்
மை
ஜாப்
சோ
ஈஸி
!”
ஏதோ
திரைப்படத்தின்
கதையை
சொல்வது
போல
அனாயசமாய்
பேசுபவனை
வெறிக்க
வெறிக்க
பார்த்தாள்
ஷைலஜா
.
“
இங்க
வந்தப்போ
என்னோட
ப்ளான்
…
உன்னை
இந்த
கேஸ்
‘
ல
மாட்டிவிட்டு
நான்
எஸ்கேப்
ஆகணும்ங்குறது
தான்
!
பட்
ஃபோர்ச்சுனேட்லி
,
எனக்கு
உன்னை
பிடிச்சுப்போச்சு
!”
என்றான்
.
“
நீ
வேணும்ன்னு
தோனுச்சு
!
அதான்
ப்ளான்
‘
பி
‘
போயிட்டேன்
!
அதுப்படி
,
விக்கியை
எல்லார்
கண்ணுலையும்
சஸ்பெக்ட்
‘
டாக்கி
கேஸ்
முடிக்கிறது
.
அவனுக்கு
ஒரு
லம்ப்
அமவுண்ட்
குடுக்குறேன்னு
சொன்னேன்
!
ஒத்துக்கிட்டான்
!
கொஞ்ச
நாள்
யார்
கண்ணுலையும்
படாம
ஒதுங்கி
இருடான்னா
கம்முனாட்டி
…
உன்
கண்ணுல
சிக்கிட்டான்
!”
பல்லைக்கடித்து
உக்கிரமாய்
சொன்னான்
.
அவள்
அப்படியே
பார்த்துக்கொண்டே
இருக்க
,
அந்த
பார்வை
அவனை
பாதித்தது
போலும்
.
“
ஷைலுமா
!
ஆரம்பத்துல
நான்
பண்ற
தகிடுதத்தம்
உன்
கவனத்துல
வரக்கூடாதுன்னு
தான்
உன்னை
ரொம்ப
டீஸ்
பண்ணேன்
!
இர்ரிடேட்
பண்ணேன்
!
ஈவன்
,
நான்
உன்
மாமா
பையங்குற
மாதிரி
உன்னை
யோசிக்கக்கூட
வச்சு
டிஸ்டிராக்ட்
பண்ணேன்
!
ஆனா
,
போக
போக
எனக்கு
உன்னை
ரொம்ப
பிடிச்சு
போச்சு
!
புரிஞ்சுக்கோடா
!”
என்றான்
அவள்
முன்னே
அமர்ந்து
.
அவன்
கண்களில்
பொய்
இல்லை
!
கள்ளம்
உரைப்பவன்
போல
இல்லை
!
ஆனால்
,
இப்படியே
பேசி
பேசி
தானே
இத்தனை
நாளும்
தன்னை
முட்டாளாக்கி
இருக்கிறான்
!
“
இன்னும்
எதெல்லாம்
உங்க
திட்டத்துல
நடந்துச்சு
!?”
விரக்தியுடன்
கேட்டாள்
.
“
எல்லாமே
!
இதுவரை
என்ன
எல்லாம்
நடந்துச்சோ
…
அது
எல்லாமே
!!!”
“
எல்லாமே
‘
ன்னா
?
ஹாஸ்பிடல்ல
அந்த
பொண்ணு
?”
“
நான்தான்
…
பாக்க
போனப்போ
பிரேஸியிலியன்
வாண்டரிங்
ஸ்பைடரை
பெட்
ல
போட்டுட்டு
வந்தேன்
“
“
ஹெல்மெட்
?”
“
விக்கி
மேல
சந்தேகம்
வரனும்ன்னு
செஞ்சேன்
…”
“
நம்மளை
கொல்ல
வந்தது
?!”
“
எல்லாம்
நான்தான்
…
இன்னும்
உனக்கு
என்ன
எல்லாம்
சந்தேகம்
வருதோ
அது
எல்லாத்துக்கும்
நான்
தான்
காரணம்
”
முற்றாய்
முடித்தான்
.
“
ஏன்
?”
அயர்ந்துப்போனது
அவள்
மனது
.
“
ஏன்னா
?
சொல்லிட்டேனே
எல்லாம்
…
இன்னும்
என்ன
?”
“
ப்ச்
!
எதுக்காக
இதெல்லாம்
?”
“
ஓ
!
அப்படி
கேட்குறியா
?”
என்றவன்
,
“
பணம்
!”
என்றான்
ஒற்றை
சொல்லாய்
.
“
பணமா
?
கேவலம்
பணத்துக்காகவா
?
மூணு
உயிரை
கூட
எடுக்குற
அளவு
அப்படி
என்ன
பணத்து
மேல
ஆசை
?
என்ன
இல்ல
உங்கக்கிட்ட
?
இவ்ளோ
நல்ல
வேலை
..
கை
நிறைய
சம்பளம்
…
போதாதா
?”
அவள்
ஆத்திரமாய்க்
கேட்க
,
அவளை
விட
ஆத்திரத்துடன்
கத்தினான்
அவன்
…
“
போதா
…..
து
”
அவன்
குரல்
அந்த
அந்தகாரத்தில்
அலறியது
.
“
போதாது
…
போதவே
போதாது
!”
என்றவன்
, “
என்ன
சொன்ன
?
கேவலம்
பணமா
?
ஹும்
…
உனக்கென்னமா
அப்பா
அம்மா
வலுவா
சேர்த்து
வச்சுட்டு
போய்ட்டாங்க
!
நோகாம
வளர்ந்துட்ட
!
ஆனா
,
நான்
…!?
எந்த
பணத்தை
கேவலம்ன்னு
சொல்றியோ
அதே
பணத்துக்காக
என்
கண்ணு
முன்னாடியே
என்
அப்பா
அம்மாவை
வெட்டி
கொன்னானுங்க
!
அப்ப
எனக்கு
வயசு
வெறும்
பதினொன்னு
!
வாழ்க்கை
பணம்
இல்லன்னா
ரொம்ப
ஈசின்னு
நினைச்சியா
என்ன
?
சாவனும்
…
நாலு
காசு
கைல
இல்லன்னா
சாவனும்
!
உயிரோட
மட்டும்
இருக்கக்கூடாது
!
பதினொரு
வயசுல
சொந்தம்ன்னு
இருந்த
பெத்தவங்க
ரெண்டு
பேரையும்
இழந்துட்டு
,
நடுரோட்டுல
நான்
நின்னப்போ
இந்தா
நாலு
கான்னு
எவனும்
குடுக்கல
!
உனக்கு
பசிக்குதா
சாப்பிடுறியான்னு
ஒருத்தனும்
கேட்கல
!
ஹோட்டல்
வாசல்ல
காய்ஞ்சி
போய்
கிடந்த
வயிரோட
எத்தனை
நாள்
நின்னுருக்கேன்
தெரியுமா
?
எச்சி
இலையாவது
கிடைக்காதான்னு
திங்குறவன்
முகத்தை
எல்லாம்
பார்ப்பேன்
!
ஒரு
அரை
இட்லி
மிச்சம்
வச்சா
போதுமேன்னு
ஏங்குவேன்
!
கெட்டுபோன
சாப்பாடு
கிடைச்சா
கூட
பரவாலன்னு
எத்தனையோ
நாள்
நினைச்சுருக்கேன்
!
ஒரு
டீ
குடிக்க
நினைச்சா
கூட
ரெண்டு
ரூவா
இருக்கான்னு
கேட்பான்
என்னை
பார்த்ததும்
!
இல்லன்னு
சொல்லிட்டா
போதும்
,
அடிக்காத
குறையா
துரத்துவானுங்க
!
பசி
…
பசி
…
பசி
…!
அந்த
வயசுல
பசி
மட்டும்
தான்
!
பசி
போகணும்ன்னா
சாப்பிடனும்
…
அந்த
சாப்பாட்டுக்கு
பணம்
வேணும்
!
அப்போ
முடிவு
பண்ணேன்
!
என்
பதிமூணு
வயசுல
முடிவு
பண்ணேன்
!
பணம்
தான்
என்
வாழ்க்கையோட
அல்டிமேட்
‘
கோல்
‘!
அப்போ
எனக்கு
தெரிஞ்சதெல்லாம்
படிப்பு
இருந்தா
வேலை
கிடைக்கும்
…
வேலை
கிடைச்சா
பணம்
கிடைக்கும்
!
இதான்
!!!
என்னை
நானே
இந்த
அளவு
உயர்த்திக்க
எவ்ளோ
சிரமப்பட்டேன்னு
எனக்கு
தான்
தெரியும்
!
இப்போ
என்னோட
பிளாஷ்பேக்
‘
எல்லாம்
கண்ணீர்
வழிய
நான்
சொல்லிட்டா
மட்டும்
நான்
செஞ்சதெல்லாம்
சரின்னு
ஆகிடாது
!
சோ
,
நான்
பழசி
எல்லாம்
சொல்லி
சிம்பதி
கிரியேட்
பண்ண
விரும்பல
!”
என்றவன்
,
மேற்கொண்டு
போனான்
.
“
எப்படியோ
கஷ்டப்பட்டு
படிச்சு
முடிச்சு
வேலையை
வாங்கி
,
ஒரு
இடத்துல
வந்து
நின்னுட்டு
, ‘
சாதிச்சுட்டோம்
‘
ன்னு
திரும்பி
பார்க்குறேன்
…
பத்தவே
இல்ல
!!!
எனக்கு
போதல
!
இன்னும்
வேணும்
..
இது
பத்தலைன்னு
உள்ளுக்குள்ள
ஒரு
குரல்
சொல்லிட்டே
இருந்துச்சு
!
சரி
என்ன
செய்யலாம்ன்னு
நானும்
பல
வருஷமா
யோசிச்சுட்டே
இருக்கும்போது
தான்
என்
காதுக்கு
ஒரு
விஷயம்
வந்துச்சு
!
கட்சி
பணத்தை
தானே
திருடி
மறைச்சு
வச்சுட்டு
அது
களவு
போச்சுன்னு
இந்த
அமைச்சர்
நாடகமாடுறதா
!!!
அமைச்சரோட
அல்லக்கை
மூலமா
இது
தெரிஞ்சுது
!
ப்ளான்
போட்டேன்
!
தூக்கிட்டேன்
!”
சொல்லி
முடித்தான்
அவன்
.
“
இதெல்லாம்
தப்பு
இல்லையா
ரகு
?”
“
நான்
எப்போ
சரின்னு
சொன்னேன்
?”
உடனே
கேட்டான்
.
“
தப்பு
தான்
…
நான்
செஞ்சது
தப்பு
தான்
!
ஆனா
,
யாரு
தான்
தப்பு
செய்யல
?”
என்றவன்
,
“
மக்களோட
வரிபணத்தை
கட்சி
பணமா
மாத்துன
அந்த
அரசியல்வாதிங்க
மேல
தப்பு
இல்லையா
?
கட்சி
பணத்தை
திருடி
மறைச்சு
வச்சு
,
தான்
மட்டுமே
அனுபவிக்கனும்ன்னு
நினைச்ச
மினிஸ்டர்
மேல
தப்பு
இல்லையா
?
மினிஸ்டர்
திருடலாம்
!
போலிஸ்
திருடக்கூடாது
?
அப்படியா
ஷைலு
?”
என்று
கேட்டவனிடம்
பதில்
அற்றுப்போனாள்
ஷைலஜா
.
“
நான்
எவன்
வயித்துலயும்
அடிக்கல
!
எவன்
உழைச்சு
சம்பாதிச்சதையும்
திருடல
!
மிதமிஞ்சி
கிடக்குற
இடத்துல
இருந்து
கொஞ்சமா
கிள்ளி
எடுத்தேன்
!
என்னை
பொறுத்தவரை
இது
பெரிய
விஷயமே
இல்லை
!”
என்றான்
நிர்தாட்சண்யமாய்
.
“
பணத்தை
விடுங்க
!
அந்த
மூணு
பேர்
?
அவங்க
உயிர்
?
அது
கூட
பெருசு
இல்லையா
?”
“
அது
என்
மிஸ்டேக்
இல்ல
ஷைலுமா
!
நான்
வார்னிங்
கொடுத்தேன்
!
அவங்க
கேட்கல
!
என்
முகத்தை
பார்த்த
பிறகு
அவங்களை
விட்டு
வச்சா
அது
என்
முட்டாள்த்தனம்
!”
என்றான்
வெகு
இயல்பாய்
.
தலையை
தாங்கிக்கொண்டு
அமர்ந்தவள்
, “
என்னால
இதை
ஜீரணிக்கவே
முடியல
ரகு
!”
என்றாள்
.
“
எனக்கு
தெரியும்
நீ
ரொம்ப
நியாயவாதின்னு
!
அதனால
தான்
உனக்கு
எதுவும்
தெரிய
வேண்டாம்ன்னு
இருந்தேன்
!
எல்லாத்தையும்
பக்காவா
செஞ்ச
நான்
,
அசிங்கமா
இந்த
மோதிரத்துல
மாட்டிக்கிட்டேன்
!
ஆசை
யாரை
விட்டுச்சு
!”
தன்னைத்தானே
திட்டிக்கொண்டான்
.
ஷைலஜா
அப்படியே
மரம்
போல
இருக்க
,
“
ஷைலு
…
ஒரு
பிரச்சனையும்
இல்ல
!
நீ
இங்க
நடந்த
எல்லாத்தையும்
மறந்துடு
!
கேஸ்
முடிஞ்சது
முடிஞ்சதாவே
இருக்கட்டும்
!
நம்ம
கல்யாணம்
பண்ணிக்கலாம்
!
லைஃப்ல
இனி
எப்பவும்
உனக்கு
பிடிக்காதது
எதுவுமே
செய்யமாட்டேன்
…
ஐ
ப்ராமிஸ்
யூ
!”
என்றான்
.
நிமிர்ந்துப்பார்த்தாள்
அவனை
.
தீவிரமான
முக
பாவனையில்
அவள்
பதிலை
எதிர்க்கொண்டு
காத்திருப்பவனை
பார்த்து
,
“
ரகு
…
வேண்டாம்
ரகு
!
இது
எதுவும்
வேண்டாம்
!
சரண்டர்
ஆகிடுங்க
”
என்று
சொல்ல
அவன்
உடல்
விறைத்தது
.
“
செஞ்ச
தப்புக்கு
தண்டனை
அனுபவிங்க
!
பத்து
வருஷமோ
,
இருபது
வருஷமோ
…
வெளில
வந்து
நிம்மதியா
இருக்கலாம்
!
நான்
உங்களுக்காக
காத்திருக்கேன்
ரகு
!”
இறைஞ்சலாய்
அவன்
கரம்
பற்ற
,
வெடுக்கென
தட்டிவிட்டு
எழுந்தவன்
,
“
லூசா
நீ
?
எவ்ளோ
பெரிய
விஷயம்
இது
!
அசால்ட்டா
சரண்டர்
ஆகுங்குற
?
ஜெயில்ல
கம்பி
எண்ணத்தான்
இவ்ளோ
கஷ்டப்பட்டேனா
நான்
?
இல்ல
,
நான்
தான்
கொலையாளின்னு
தெரிஞ்சா
அந்த
அமைச்சர்
தான்
சும்மா
இருப்பானா
?
உள்ளே
போன
மறுநாளே
ஆளை
விட்டு
போட்டு
தள்ளிடுவான்
என்னை
!”
என்றான்
காட்டமாய்
.
“
இல்ல
ரகு
!
நான்
உங்களை
சேஃப்
‘
பா
பாத்துக்குறேன்
!”
அவசரமாய்
சொல்ல
, “
புடுங்குவ
!”
என்று
ஆவேசமானான்
அவன்
.
“
ரகு
…
சொன்னா
கேளுங்க
!
காலம்
முழுக்க
குற்றவுணர்வோட
வாழ
முடியாது
!”
“
எனக்கு
குற்றவுணர்வு
இருக்குன்னு
நான்
எப்போ
சொன்னேன்
?”
“
என்னால
முடியாது
ரகு
!!!
ஒரு
போலீசா
இருந்துக்கிட்டு
இவ்ளோ
பெரிய
தப்பு
செஞ்சவனை
என்னால
ஏத்துக்க
முடியாது
!”
என்றவள்
,
“
பனிஷ்மென்ட்
முடிஞ்சு
வாங்க
ரகு
!
நான்
உங்களுக்காக
வெயிட்
பண்றேன்
!”
என்றாள்
.
“
அய்ய
!
உண்மை
தெரிஞ்ச
ஷாக்
‘
ல
பைத்தியமாகிட்டியா
நீ
?”
என்றவன்
,
“
நமக்கு
இப்போ
என்ன
இளமை
ஊஞ்சலாடுதா
?
நான்
லேட்டர்
தர்ட்டீஸ்
…
நீ
இயர்லி
தர்ட்டீஸ்
!
இருவது
வருஷம்
ஜெயில்ல
இருந்து
நான்
திரும்பி
வந்து
என்ன
செய்ய
சொல்ற
?
மூட்டு
வலிக்கு
மருந்து
தேக்க
தான்
நேரம்
இருக்கும்
!
முட்டி
செத்தவனை
கட்டிக்கிட்டு
முதிர்
கன்னியா
இருக்கலாம்ன்னு
உத்தேசமோ
?”
அப்படி
ஒரு
எரிச்சல்
அவனுக்கு
.
“
லுக்
ஷைலஜா
!
நான்
வாழ்க்கையை
அனுபவிக்கனும்
!
என்ஜாய்
பண்ணனும்ன்னு
நினைக்குறேன்
!
அதுக்கு
இந்த
பணம்
எனக்கு
வேணும்
!
கூட
நீயும்
இருந்தா
நல்லா
இருக்கும்ன்னு
தோணுது
!
யோசிச்சு
சொல்லு
!”
என்றான்
.
“
ரகு
!
ஒய்
டோன்ட்
யூ
கன்சிடர்
மை
…”
அவள்
கேட்க
ஆரம்பிக்கும்போதே
,
“
எனஃப்
ஷைலஜா
!
ஒரு
விஷயம்
செய்ய
முன்னாடி
தான்
யோசிக்கணும்
!
செயல்ல
இறங்கின
பின்னாடி
யோசிச்சாலோ
,
பேக்
அடிச்சாலோ
அது
நமக்கே
ரிட்டன்
ஆகிடும்
!
என்
விஷயமும்
அதுமாதிரி
தான்
!
என்னால
பேக்
அடிக்க
முடியாது
!
பணம்
வேனுங்குறதை
விட
,
செஞ்ச
தப்பு
வெளில
தெரிஞ்சுட்டா
என்
உயிருக்கே
உத்திரவாதம்
இல்லை
!
சோ
,
ஐ
ஸ்டிக்
டு
மை
பாயின்ட்
!”
என்றான்
பேச்சு
முடிந்ததை
போல
கைகளை
மேல
உயர்த்திக்கொண்டு
.
அதுவரை
உணர்ச்சி
வேகத்தில்
இருந்தவள்
சற்றே
தெளிந்தாள்
.
“
எனக்கு
வேற
ஆப்ஷன்
இல்லை
ரகு
!”
என்றவள்
பாக்கெட்டில்
இருந்து
மொபைலை
எடுக்க
,
அவசரமாய்
அதை
பறித்தவன்
,
“
நோ
..
நோ
!”
என்றான்
.
“
ஐ
ஹேவ்
டு
!”
“
தப்பு
பண்ற
ஷைலஜா
!
உனக்கு
ஓகேன்னா
என்
கூட
வா
!
இல்லனா
உன்
வழில
போ
!
அதைவிட்டுட்டு
தேவையில்லாதது
செய்யாத
!”
அவன்
குரலே
மாறியிருந்தது
.
“
நான்
என்
வேலையை
தான்
செய்யுறேன்
!
குற்றவாளியை
கண்டுப்பிடிச்சு
கூண்டுல
ஏத்துறது
தானே
போலிஸ்
வேலை
!
கண்ணுமுன்ன
நிக்குறவனை
எப்படி
தப்பிக்க
விடுவேன்
!?”
என்று
நிமிர்வாய்
சொன்னவள்
,
வந்த
வழியே
வேக
வேகமாய்
ஓட
ஆரம்பிக்க
,
இதை
எதிர்ப்பாராதவன்
பின்னோடு
ஓடினான்
.
“
ஷைலஜா
வேண்டாம்
!!!
நில்லு
!”
“
ஷைலஜா
சொன்னா
கேளு
!!!”
ஓடிக்கொண்டே
கத்தினான்
.
இன்னும்
சில
அடிகள்
ஓடினாலும்
தெளிந்த
பாதை
வந்துடும்
!
அடுத்த
சில
அடி
தூரத்தில்
சாலை
!
ஆட்கள்
நடமாட்டம்
நிறைந்த
பகுதி
!
“
நில்லு
ஷைலஜா
!
என்னை
வேற
மாதிரி
யோசிக்க
வைக்காத
!”
அவள்
காதில்
வாங்காமல்
ஓடினாள்
.
ரகு
தன்
ஓட்டத்தை
நிறுத்தினான்
.
ஒரு
நொடி
இறுக்கமாய்
கண்மூடி
தன்
உணர்வுகளை
அடக்கினான்
,
பேன்ட்
பாக்கெட்டுக்குள்
கைவிட
,
இம்முறை
அதில்
இருந்து
வந்தது
பொட்டலம்
அல்ல
…
பிஸ்டல்
!!!
முன்னே
ஓடிக்கொண்டிருந்தவளை
குறிவைத்தான்
.
ஒன்று
…
இரண்டு
…
மூன்று
…
“
டமால்
!!!!!!”
அதிர
வைத்த
துப்பாக்கி
சத்தத்தில்
ஆங்காங்கே
இருந்த
பறவைகள்
எல்லாம்
படபடவென
சிறகு
அடித்து
கூட்டமாய்
விலகி
பறந்தது
.
அவள்
பின்னங்கழுத்தில்
பாய்ந்த
புல்லட்
கழுத்தைத்
துளைத்துக்கொண்டு
வெளியேற
,
அப்படியே
தரையில்
சரிந்தாள்
.
சில
நொடிகளில்
ரத்தம்
ஆறாய்
பெருகியது
.
அருகே
சென்று
நின்றான்
.
அவள்
கண்கள்
திறந்து
இருந்தது
.
உயிர்
இழுத்துக்கொண்டிருந்தது
.
மண்டியிட்டு
அமர்ந்தான்
.
அவன்
முகம்
கசங்கி
போய்க்கிடந்தது
.
“
ஐ
லவ்
யூ
ஷைலுமா
!!!
லவ்
யூ
சோ
மச்
!”
இப்படி
ஒரு
ப்ரோபோசல்
இதுவரை
எங்குமே
நடந்திருக்காது
!
“
உன்கிட்ட
கடைசி
வரைக்கும்
ஹீரோவா
இருக்கனும்ன்னு
நினைச்சேன்
!
ஹும்
!
ஆன்ட்டி
ஹீரோவா
மாத்திட்டல்ல
!”
இளப்பமாய்
சொன்னவன்
,
“
பான்
வோயேஜ்
!”
என்றான்
அவள்
கண்களை
மூடிவிட்டு
!
பின்னால்
எங்கிருந்தோ
திபுதிபுவென
ஓடிவந்தான்
விக்கி
.
ஷைலஜாவை
பார்த்துவிட்டு
, “
சார்
…
கொன்னுட்டீங்களா
?”
என்றான்
பதட்டமாய்
.
நின்றவனை
நிமிர்ந்து
பார்த்தான்
.
ஒரு
நொடி
தான்
!
பின்னே
மீண்டும்
, “
டமால்
!!!!!”
பல்லைக்கடித்துக்கொண்டு
“
எல்லாம்
உன்னால
!”
என்றவன்
,
“
என்
ஷைலுவையே
கொன்னுட்டேன்
!
நீ
எம்மாத்திரம்
!”
என்றதோடு
‘
உனக்கு
கொடுத்த
வேண்டிய
பணம்
மிச்சம்
!’
என்று
முனகிக்கொண்டு
அங்கிருந்து
நகர்ந்து
யாருக்கோ
தகவல்
கொடுக்க
,
மறுநாள்
….
‘
சில
மாதங்களுக்கு
முன்பு
நெடுஞ்சாலை
ஒன்றில்
நடந்த
மூவர்
கொலை
வழக்கில்
திடீர்
திருப்பம்
!
அமைச்சரின்
மகன்
மற்றும்
உடனிருந்த
இருவரிடம்
இருந்தும்
நகை
மற்றும்
பணத்தை
பறித்துக்கொண்டு
அவர்களை
கொலை
செய்த
துணை
காவல்துறை
கண்காணிப்பார்
ஷைலஜா
மற்றும்
இளநிலை
ஆய்வாளர்
விக்னேஸ்வரன்
இருவரையும்
என்கவுண்டரில்
சுட்டுத்தள்ளினார்
சென்னை
மாகாண
கமிஷ்னர்
திரு
.
ரகுனந்தபூபதி
!’
அவன்
பேட்டி
…
‘
திருடன்
கைல
சாவி
கொடுத்தது
போல
கொலை
செஞ்சவங்க
கைல
கேஸை
கொடுத்து
விசாரிக்க
சொல்லிருக்காங்க
!
நான்
பொறுப்பு
எடுத்ததும்
கொஞ்சகொஞ்சமா
எல்லா
உண்மையும்
தெரிய
வந்துச்சு
!
இறந்து
போன
ஜெகனோட
குடும்ப
மோதிரத்தை
ஷைலஜா
கைல
பார்த்ததும்
தான்
எனக்கு
எல்லாம்
புரிஞ்சுது
!
நான்
கேட்டப்போ
எல்லா
உண்மையும்
ஒத்துக்கிட்டாங்க
!
சரண்டர்
ஆக
சொன்னேன்
…
தப்பிச்சு
ஓடப்
பார்த்தாங்க
!
சுட்டுட்டேன்
!”
என்றவன்
,
“
கூடவே
அந்த
விக்னேஸ்வரனும்
என்னை
தாக்க
வந்ததால
அவனையும்
சுட
வேண்டியதா
போய்டுச்சு
”
என்றான்
.
‘
காவல்துறை
அதிகாரியே
இத்தனை
பெரிய
தவறை
செய்ததை
கண்டு
பலரும்
கண்டிக்கத்தக்க
விவாதங்களை
முன்னிறுத்தும்
அதே
நேரத்தில்
கமிஷ்னரின்
இந்த
துணிகர
செயல்
கண்டு
பலரும்
தங்கள்
பாராட்டுகளை
பதிவிட்டு
வருகின்றனர்
‘
அன்றைய
இரவு
நேர
செய்தி
ஒலிபரப்பாகிக்கொண்டிருக்க
,
‘
ஓ
ஐ
லவ்
யூ
ஷைலஜா
…
ஷைலஜா
…
ஓ
ஷைலு
..
ஷைலு
!!!’
என்ற
ரிங்க்டோன்
சத்தத்தில்
அழைப்பை
ஏற்றான்
ரகுநந்த
பூபதி
.
மறுபுறம்
அவன்
கேட்டிருந்த
கருப்பு
பணத்தை
வெள்ளையாய்
மாற்றும்
வேலைகளை
பாதிக்கு
மேல்
முடிந்துவிட்டதாக
தகவல்
வர
உற்சாகமானான்
!
‘
சீக்கிரமே
வேலையை
விட்டுட்டு
வெளிநாடு
ஓடிடணும்
!’
என்ற
நினைப்போடு
விளக்கை
நிறுத்திவிட்டு
சோபாவில்
சரிந்து
விழ
,
காலிங்
பெல்
சத்தம்
!
திடுக்கிட்டான்
!
மணி
பத்துக்கு
மேல்
ஆனது
!
இப்போது
யார்
என்ற
எண்ணம்
எழ
,
கதவை
திறந்தவன்
அதிர்ந்தான்
.
“
துர்கா
?”
அவன்
விளிக்க
,
அவனை
பேச்சின்றி
நிமிர்ந்துப்பார்த்தவளின்
கைகளில்
டைரி
ஒன்று
இருந்தது
.
மறுகையில்
எதையோ
வைத்திருந்தாள்
.
அவள்
அவள்
உயர்த்தும்
நேரம்
அது
என்ன
என்று
அவன்
உணர்வதற்குள்
….
அந்த
வீட்டில்
இருந்து
பெரிய
துப்பாக்கி
சத்தம்
ஒன்று
கேட்டது
…!!!
@
முற்றும்
@
Author note
மிஸ்டர் ராஸ்கலுக்கு தளத்திலோ அல்லது முகநூலிலோ பின்னூட்டம் தர விரும்பும் வாசகர்கள், தங்களுக்கு பின்னே புதிதாய் படிக்க வருபவர்களின் சுவாரஸ்யம் கருதி கிளைமேஸ் திருப்புமுனையை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Advertising
Advertising