அப்பொழுதுதான்அவளுக்குஆதிசற்றுமுன்கூறியதுமுழுவதுமாகநினைவிற்குவர, மனதில் ஏதோ ஒரு தென்றல் வீசியது, அதைஅவனுக்குத்தெரியாமல்மறைப்பதற்காகமூமூவிடம்சென்று,அதுஇருந்தகூண்டைத்திறந்துவிட்டாள்.
“ஆனால்எப்படி ? ஆதியைப்பார்த்துமுழுதாக மூன்று நாட்கள்கூடஆகிஇருக்காது”
இதுக்குமுன்னர்யாராவதுகாதல்என்றுகூறியிருந்தால், அவளைப்பொறுத்தவரை, “ஹார்மோன்களின்சமன்பாடுஇல்லாமை , ஹைப்போதலாமஸ்அதிகமாகவேலைசெய்கிறது” என்றுதான்நினைத்திருப்பாள். அதுவும் கண்டவுடன் காதல் என்று கூறியிருந்தால், அன்று முழுக்க சிரித்தே ஓய்ந்திருப்பாள். ஆனால், இப்போது அவள் இருக்கும் நிலை ?
ஆனால், இப்போதுஅதைஅனுபவிக்கும்பொழுதுசற்றுவித்தியாசமாகஇருந்தது.
“நாங்கமூணு பேரும்ரெடிஆகிட்டோம், பொசய்டன். ஆனால், இதுவரைக்கும்உங்ககிட்டஒருவிஷயத்தசொல்லமறந்துட்டோம். நான்இந்தகிரகத்துக்குவந்தஅதேவாகனத்துலஎன்னோடஒருகிளியும்இருந்திருக்கு. எனக்கு எப்பவாச்சும்விழிகள் தங்க நிறத்துக்கு மாறுனுச்சுனாமூமூக்கு எப்போதுமேதங்கநிறவிழிகள்இருக்கும். இதான்மூமூ” என்றுஅவருக்குஅந்தக்கிளியைக்காட்டினாள்நந்தினி.
அந்தக்கிளியைப்பார்த்ததும்அவர்நெற்றியில்சிந்தனைமுடிச்சுதென்பட்டது. அவர்மனதில்அதற்குள்பல்வேறுஎண்ணங்கள்பாய்ந்தன. தன்னைமற்றவர்கள்கவனிப்பதைஉணர்ந்து, “இந்தக்கிளியைப்பற்றிபின்னர்உரையாடலாம். இப்பொழுதுநாம்கிளம்புவதற்குநேரம்வந்துவிட்டது” என்றார்.
சற்றுதூரம்நடந்துசென்றபொசய்டன், பக்கத்தில் இருந்தஒருமைதானத்துக்குள் நுழைந்தார். அங்கு சக்தி கவசங்களால்மறைத்துவைக்கப்பட்டுஇருந்தஅந்தவிண்வெளிவாகனத்துக்குள்சென்றார். மற்றமூவரும் அவரைத் தொடர்ந்துஅந்தவாகனத்தில்ஏறிட, அனைவரையும்இருக்கைவார்அணியசொன்னபொசய்டன், மெல்லஅந்தவாகனத்தைவிண்ணில்செலுத்தினார்.
அந்தச் சிற்பங்களுக்குஅருகில்ஒருகம்பீரமானஆண்மகன்நின்றுகொண்டிருந்தான். ஆறடிஉயரம், முன்னுச்சியில்புரளும்கேசம், இதுபோலஎதுவும்இல்லாவிடினும், அவன்முகத்தில்கயாகிரகத்தினருக்கேஉரியதேஜஸையும்தாண்டிஅவன்முகம்ஜொலித்தது.
அவனுக்கருகில், போர்வீரர்களின் உடையில் இருவர் நின்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களுள் ஒருவர், “இளவரசே ! நம்மிடம் போதுமான வீரர்கள் இப்போது இருக்கிறார்கள். நமது வீரர்கள் சிலர் வெலாரிஸ் கோட்டையிலும் இருக்கிறார்கள். உங்கள் விருப்பப்படி, இப்போது கூட படையெடுத்து செல்லலாம். ஆனால், அவ்வளவு சக்திகள் படைத்த சிற்றரசர்களே தப்பிக்க முடியவில்லை என்றால், நாம் மட்டும் அங்கு சென்று என்ன பயன் ? இந்த நேரத்தில் நாம் விவேகத்துடன் செயல்பட வேண்டும்”என்றார்.
அதற்கு அந்த இளவரசன், “இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இப்படியே நாம் அமைதி காத்துக் கொண்டிருப்பது ? கயா கிரகத்தில் ப்ரொமேத்தியஸின் வீரர்கள் இப்போது தான் குறைவாக உள்ளனர். இப்போது நாம் பெருங்கடல் சிறையைத் தாக்கவில்லையென்றால், எப்போது அதை நடத்துவது ?” என்று கேட்டான்.
மற்றொரு வீரர், “இளவரசே, அதற்கு இணையாக உங்கள் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். பெருங்கடல் சிறைக்கு பல உயிரினங்களைக் கொண்டு செல்வதை நம் வீரர்கள் பார்த்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், நம்மைத் தேடுவதற்கு ப்ரொமேத்தியஸ் தனிப்படை அமைத்திருப்பது தங்களுக்கு நன்றாகவே தெரியும். நாம் இந்த இடத்தில் அதிக நாட்கள் தங்கிவிட்டோம்” என்று கூற,
இளவரசன், “இன்னும் எத்தனை வருடங்கள் ?” என்று வெறுப்புடன் கூற, அதேசமயம், அவனுக்கு ஏதோ உள்ளுணர்வு தோன்ற, குனிந்து தரையில் கைவைத்து பார்த்தான். அவனது முகத்தில் மாறுதல்கள் தென்பட,
மற்ற இருவரிடமும், “யாரோ நம்மைத் தாக்க வருகிறார்கள். சீக்கிரம் வீரர்களைத் தயாராக்குங்கள்” என்று கட்டளையிட, தளபதிகள் இருவரும் வேகமாக ஓடினர். மறுபடியும் தன் சக்திகள் மூலம், எதிரிகள் அனைத்து திசைகளில் இருந்தும் வந்து, சுற்றி வளைக்க முயல்வதை உணர்ந்த அக்கிலஸ் விரைவாக செயல்படத் தொடங்கினான்.
அனைத்து வீரர்கள் சக்கர வியூகத்தில் நிற்பது போல நிற்க, அக்கிலஸ் தன் முழு சக்தியையும் வெளிப்படுத்த தயார் நிலையில் இருந்தான். திடீரென்று, அந்த இடத்தில் பேரதிர்வு ஏற்படத் தொடங்க, அக்கிலஸுக்கு வருவது யாரென்று ஒரு சந்தேகம் தோன்ற, கூடவே யோசனையும் சேர்ந்து தோன்றியது.
அவன் தான் அமர்ந்திருந்த இக்ரியாத்திலிருந்து (இக்ரியாத் கயா கிரக வாசிகள் பயன்படுத்தும் பல்நோக்குடைய வாகனம்) இறங்கி, தரையில் ஒருவித அதிர்வு மொழியைப் பயன்படுத்த, அவனுக்கு வந்த பதிலில் மகிழ்ந்தவன், அவர்கள் தங்களுக்கு அருகில் வந்துவிட்டதை உணர்ந்தவன், ஒற்றைக் காலில் மண்டியிட்டு, மரியாதை செலுத்த அதற்குள், ஏழு சிற்றரசர்களும் அங்கு வந்திருந்தனர்.
இளவரசர் அக்கிலஸ் வணங்கியவுடன், படை வீரர்களும் அவ்வாறே செய்தனர். வல்கன் விரைந்து வந்து, அக்கிலஸைக் கண்களில் நிறைத்துக் கொண்டு, வார்த்தைகள் ஏதுமின்றி அணைத்துக் கொண்டார். அக்கிலஸ் தான் சிறுவயதில் பார்த்த தந்தையைப் பல ஆண்டுகள் கழித்து பார்த்த களிப்பில் இருந்தான்.
அதற்குள் மற்ற சிற்றரசர்களும் வந்து சேர, அவர்கள் கண்களில் தென்பட்ட கேள்வியைப் படித்தவன், பதில் சொல்ல முடியாமல் தடுமாறி, “லூனாவைத் தவிர வேறு யாரையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை” என்று கூறினான். அனைவரும், அடுத்த என்ன பேசுவது என்று சங்கடத்தில் ஆழ்ந்திருக்க, அக்கிலஸ், “நீங்கள் அனைவரும் எப்படி தப்பித்தீர்கள், தந்தையே ?” என்று கேட்க, வல்கன், “அதை பற்றி பேசுவதற்கு முன்பு நாம் நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று அந்த மலையைப் பார்த்துக் கொண்டே கூறினார்.
ஆனால், அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசங்களும் நிறையவே இருந்தன. கயா கிரகம் பூமியை விட மூன்று மடங்கு பெரிதாக இருந்தது. அந்தக் கிரகத்துக்கு இரு நிலவுகள் இருந்தன. அதேபோல, அவர்களது சூரியக்குடும்பத்தில், வெறும் நான்கைந்து கிரகங்களே இருந்தன. அதிலும் கயா கிரகம் நான்காவதாக இருந்தது.
அவர்கள் என்னதான் அறிவியலில் வளர்ந்திருந்தாலும், அந்தந்த நாடுகளின் சிறந்த வீரர்களே, பெரும்பாலும் அவர்களின் தலைவர்களாக இருந்தனர். கயா கிரகத்தின் எட்டு அரசர்களுக்கும் இடையே எப்போதும் அமைதியும் நட்பும் இருக்கும்.
இதையெல்லாம், யாரோ கதை சொல்ல, அதைக் கேட்பது போல உணர்ந்தனர் ஆதி, ஆரி மற்றும் நந்தினி. அடுத்து அவர்களுக்கு முன் தோன்றிய காட்சியில் அவர்கள் அனைவரும் அலறத் தொடங்கினர்.
அவர்கள் மூவரும் பொசய்டனுடன், விண்வெளியில் பறந்துக் கொண்டிருக்க, அங்கு அவர்கள் கண்ட காட்சி தான் அவர்களை அதிர வைத்தது. கயா கிரகத்தின் சூரியன் நம் கிரகத்து சூரியனை விட சில மடங்கு பெரிதாக இருப்பது போல இருந்தது. ஆனால், அடுத்த நொடியே, அதன் நிறம் மேலும் சிவப்பாக மாறத் தொடங்கியது.
( NOTE : எல்லா நட்சத்திரங்களும் அதனுள் இருக்கும் ஹைட்ரஜன் தீர்ந்த பிறகு கருந்துளையாக மாறிவிடாது. அதற்கு நமது சூரியனை விட பல மடங்கு பெரிதாக இருக்க வேண்டும். எடை குறைவுள்ள சில நட்சத்திரங்கள், Red Giant என்ற நிலைக்கு சென்றுவிடும். மேலே, கயா கிரகத்தின் சூரியனும் அதே நிலையில் தான் உள்ளது. )
கொஞ்சம் கொஞ்சமாக, அது கயா கிரகத்துக்கு முன்னால் இருந்த, ஒவ்வொரு கிரகத்தையும் விழுங்க ஆரம்பிக்க, கயா கிரகத்தின் இரு நிலவுகளுள் ஒன்றையும் உண்டு முடித்தது.
இதையெல்லாம் காண்பித்த பொசய்டன், “நீங்கள் இங்கு பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சாதாரண நிகழ்வாக தெரியலாம். ஆனால், இதன் தாக்கம்” என்று கூறியவர், கையை அரைவட்ட பாதையில் அசைக்க, அடுத்த காட்சி தோன்றியது. முன்னதை விட இது இன்னும் பயங்கரமாக இருந்தது.
கயா கிரகத்தில் இருந்த அவர்களுக்கு, சுற்றிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக இருந்தது. அவர்கள் நால்வரும் அப்படியே தண்ணீரில் நடந்து செல்ல, அடுத்த காட்சியில் ஒரு எரிமலை வேகமாக முச்சு விட்டுக் கொண்டிருந்தது.
பொசய்டன், “கயா கிரகம் பல்லாயிர கணக்கான மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இந்தக் கிரகத்தின் சூரியனில் இருக்கும் அனைத்து ஹைட்ரஜன்களும் குறைந்து விட்டதால், இப்போது அது ஒரு Red Giant-ஆக மாறிக் கொண்டிருக்கிறது. கயா கிரகத்தின் இரு நிலவுகளுள் ஒன்று அதன் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டுவிட்டது.
அதன் பாதிப்பால் கயா கிரகத்தில் கடல் அலைகள் வெகுவாக உயர்ந்து, சுனாமியை உருவாக்கின. அதுமட்டுமில்லாமல், பகல்-இரவு நேர சுழற்சி போன்ற அனைத்து விஷயங்களும் மாறின” என்றார். அவர் மறுபடியும் கையசைக்க, காட்சி களம் மாறியது.
அந்த நீண்ட அறையில் பல்வேறு நபர்கள் வேகமாக, தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க, எட்டு அரசர்களும் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை விவாதிப்பது தெரிந்தது.
தாங்கள் அவ்வளவு அருகில் நின்றாலும், அவர்கள் தங்களை கவனிக்காமல் இருந்தது, பொசய்டனைத் தவிர மற்ற மூவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இன்னும் நெருங்கி நின்று கேட்கையில்,
டைட்டன், “இன்னும் சில நிமிடங்கள் தான் நம்மால் இந்த நிலைமையைச் சமாளிக்க முடியும். அதற்கு பிறகு, நாம் அந்த ஈர்ப்பு சுழலுக்குள் நிச்சயம் சிக்கி தான் ஆகவேண்டும்” என்றார்.
மெட்லடன், “இனி நாம் நேரடியாக களத்தில் இறங்கியே ஆக வேண்டும். சீக்கிரம் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புங்கள். இனி, நடப்பது நம் கையில் இல்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.
ஆர்கஸ், “டைட்டன், நீ முன்னால் கூறிய இருபத்து நான்கு வருட சுழற்சிக்கும், இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?” என்று கேட்டார். டைட்டன் மட்டும் தான், இதுவரை கயா கிரகத்தின் அரசராக இருக்கிற ஒரே விஞ்ஞானி.
டைட்டன், “இல்லை, ஆர்கஸ். இது எப்போதும் நடப்பது தான். அதாவது, அனைத்து பெரிய நட்சத்திரங்களைப் போல நமது சூரியனும் அழிந்துக் கொண்டிருக்கிறது. நான், இந்தக் கிரகத்தை விட்டு கிளம்பும் திட்டத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக செய்திருக்க வேண்டும். இப்போது நம்மிடம் போதுமான விண்வெளி வாகன எரிபொருள் இல்லை. அந்த இருபத்து நான்கு வருட சுழற்சியில் எனக்கு புரியாத ஒரே விஷயம், எப்படி ஒவ்வொரு இருபத்து நான்கு வருடத்திற்கும் Cosmic Microwave Background Radiation (CMBR) அதிகமாகிறது என்பது தான்” என்றார்.
வல்கன், “முடிந்தவரை தப்பிக்க பார்ப்போம். அதற்குப் பின்னர் நடப்பது நடக்கட்டும். விரைவாக அனைத்து மக்களையும் விண்வெளி வாகனத்தில் ஏற்றுங்கள். நிச்சயம் ஏதாவது உதவி கிடைக்குமென்று நம்புவோம்” என்றார்.
அவர்கள் எட்டு பேரும் விரைந்து அதுவரை உயிர் பிழைத்த மக்களை ஒன்று திரட்டி விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்க, அனைவரையும் ஏற்றிய பின், அரசர்கள் எட்டு பேரும் ஒன்றுக்கூட,
வல்கன், டைட்டனைப் பார்க்க, அவர் மறுப்பாக தலையசைத்தார். “நான் எதிர்ப்பார்த்ததை விட இந்த நிகழ்வு வேகமாக நிகழ்கிறது. இப்போது நாம் கிளம்பினால் கூட, அந்த ஈர்ப்பு சுழலில் இருந்து தப்பிப்பது சாத்தியமில்லை” என்றார் டைட்டன்.
அதற்கு வல்கன், ஏதோ கூற வருவதற்குள், வானத்தில் மற்றொரு ஒளிவட்டம் தோன்றியது. சில நிமிடங்களில் அது பெரிதாக வளர, அந்த இடத்திலிருந்த யாராலும், கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. அடுத்த சில நொடிகளில், அங்கிருந்த அந்த Red Giant காணாமற் போனது. அதுவரை இருந்த சூரிய ஒளி மறைய, அந்த இடத்தை அந்தகாரம் சூழ்ந்துக்கொணம்டது. திடீரென்று ஏற்பட்ட இந்தச் சம்பவத்தால், கயா கிரகத்தில் ஒரு விதமான நிலநடுக்கம் தோன்றியது.
சில நொடிகளில், இது அனைத்தும் நடந்து முடிந்துவிட, அந்த ஒளி கயா கிரகத்தில் அந்த அரசர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி வரத் தொடங்கியது. நெருங்கி வர வர, அந்த ஒளிக்கு உருவம் இருப்பது போல தோன்ற, அவர்கள் என்ன செய்வதென்று தெரியாது அதிர்ந்து, பின்னர், ஏதோ ஒரு விண்கல் வருவதாக நினைத்து அங்கிருந்து ஓடத் தொடங்கினர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல் நடக்காமல், அந்த ஒளி வடிவம் தரையில் இறங்கியது. சிறிது சிறிதாக ஒளி குறைந்து, அந்த இடத்தில் மிகுந்த வதனத்துடன் ஒரு பெண் நிற்பது தெரிந்தது. அதுவும் சாதாரண பெண்ணாக இல்லை, தேவதை போல.
அவளைக்கண்டுஅவர்கள்அனைவரும்பயந்துஇருக்க, “பயப்படாதீர்கள்ஹோமோஸ் ! என்பெயர்செலினா. இந்தஅண்டசராசரத்தையும்உருவாக்கியபரம்பொருள்நான்தான். ஏன்உங்களைப்போன்றமனிதர்களையும்படைத்தது கூடநான்தான். உங்களுக்கு புரியும்படி கூறவேண்டும் என்றால், உங்களுடைய கடவுள் நான்” என்றாள்.
அதைக்கேட்டு அவர்கள் எட்டு பேரும் திகைக்க, டைட்டன் தனது மனதில் தோன்றியதை, “அப்படியென்றால், எங்களைக் காப்பாற்றுவதற்காக தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்களா ?” என்று கேட்டார்.
அதற்கு செலினா, ‘ஆம்’ என்பது போல தலையசைக்க, வல்கன், “ஆனால் எப்படி ? எங்கள் கிரகத்து சூரியனை எப்படி மாயமாக்கினீர்கள் ?” என்று புரியாமல் கேட்டார்.
செலினா, “நான் முன்னர் சொன்னது போல, நான் உங்கள் கிரகத்தைப் போல, பல கிரகங்களைப் படைத்தும், படைத்துக் கொண்டும் இருக்கிறேன். அவை எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தி சரிபார்ப்பதற்கு இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து கிரகங்களையும் ஒன்றாக சேர்க்கக்கூடிய போர்ட்ஹோல் ( Porthole ) ஒன்றை உருவாக்குவேன். அந்த நிகழ்வை ‘கன்வெர்ஜன்ஸ்’ என்று கூட சொல்லலாம். அதன் வாயிலாக தான் உங்கள் சூரியனை வேறு ஒரு கேலக்ஸிக்கு அனுப்பிவிட்டேன்” என்றார்.
டைட்டன், “ஓ… அதனால்தான் அந்த குறிப்பிட்ட கால சுழற்சியில் மட்டும் அனைத்து கேலக்ஸிகளும் ஒன்றாக சேர்வதால், CMBR அதிகமாகுகிறதா ? ஆனால், எங்களை எதற்கு காப்பாற்றினீர்கள் என்று சொல்லவில்லையே ?” என்று கேட்டார்.
செலினா டைட்டனை மெச்சுதலாக பார்த்து கொண்டே, “கயா கிரகம் தான் நான் படைத்த முதலாவது கிரகம்.அதனால்தான்இந்தகிரகம்மற்றஅனைத்துகிரகங்களுக்கும்தலைமையகமாகஇருக்கவேண்டும்என்றுவிரும்புகிறேன். அதற்குஉங்களைப்போன்றவீரர்களைப்பாதுகாவலர்களாகநியமிக்கின்றேன்” என்றார்.
மெட்லடன், “ஆனால், இப்போது எங்கள் கிரகத்துக்கு சூரியனே இல்லையே. பிறகு எப்படி இந்தக் கிரகத்தில் எங்களால் வாழ முடியும் ?” என்று கேட்டார்.
செலினா, தான் செய்ய வந்த காரியத்தைப் புரிய வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தவர், “இப்போது உங்களது பரிணாம வளர்ச்சியை வேகப்படுத்த போகிறேன். அதாவது, இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் அடையப்போகும் வளர்ச்சியை இப்போதே உங்களுக்கு கொடுக்க போகிறேன். அதனால், இனிமேல் உங்களுக்கு உணவு தேவைப்படாது. மாறாக, உங்களுக்கு சக்தி தான் தேவைப்படும். உங்களது நேரம், கால சுழற்சி எல்லாவற்றையும் நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம்.
அடுத்து, உங்கள் கிரகத்தை நீங்கள் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும். மேலும், இனிமேல் நீங்களும் உங்கள் சங்கதியினரும் தான் இந்தக் கிரகத்தை ஆளப் போகிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கான கிரகங்கள் கொடுக்கப்படும். அதை நீங்கள் தான் பொறுப்பாக பராமரிக்க வேண்டும். நான் சொன்னது போல, இந்த மாதிரி வேலைகள் என்னுடைய படைப்பாற்றலைக் கெடுக்கின்றன.
அதனால் தான் இந்த ஏற்பாடு. இனி, நீங்கள் எடுக்கப்போகும் ஒவ்வொரு முடிவும் நியாயமானதாக இருக்க வேண்டும். சரி, இப்போது நீங்கள் உங்களுக்கு வேண்டிய சக்திகளைக் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.
அந்தஎட்டுவீரர்களும்இன்னும்தாங்கள்கேட்டவிஷயம்ஏற்படுத்தியதாக்கத்தில்இருந்துவெளிவரவில்லை. அதன்பிறகுஒருவாறுதெளிந்தாலும், அவர்கள்முகத்தில்சந்தேகம்இருந்தது. பிறகு, வல்கன் அவர்கள் அனைவரிடமும் கலந்து பேச, இறுதியில், அனைவரும் தெளிவுற்றனர். டைட்டனின் முகத்தில் மட்டும் இன்னும் யோசனை ரேகை இருந்தது.
அவர்கூறியதில், தைரியம்வரப்பெற்றவர்கள், தாங்கள்கேட்கவேண்டியதைசிலநிமிடங்கள்யோசித்தனர். பின்னர், ஒவ்வொருவராகமுன்வந்துதனக்குவேண்டியதைக்கேட்கத்தொடங்கினர்.
முதல்நபர்வந்து மண்டியிட்டு, “செலினாஅவர்களே ! என்பெயர்வல்கன். எனக்குஇந்தப்பிரபஞ்சத்திலேயாருக்கும்இல்லாதஅளவுக்குப்பலம்வேண்டும். உடல்ரீதியாகவும்சரி,மனரீதியாகவும்சரிஎன்னைவிடபலசாலியாரும்இருக்கக்கூடாது” என்றார். அவர்கேட்டுமுடித்ததும், செலினாவின் கையில் இருந்து வந்த ஒளி அவர்மீது பட்டதும், அவரது தாயணை ( DNA )மாற்றப்பட்டு, அவருக்குஅந்தவரம்கிடைத்தது.
அடுத்தநபர்முன்வந்துவணங்கி, “என்பெயர்மெட்லடன். எனக்குபிறப்பிலேயேகுணப்படுத்துவதுமிகவும்பிடிக்கும். ஆதலால், எனக்குஎப்பேர்ப்பட்டகாயத்தையும்குணப்படுத்தும்சக்திவேண்டும். என்னையும்குணப்படுத்திக்கொள்ளகூடியசக்தியும்வேண்டும்” என்றார். அவரது உடலில் ரீஜெனரேஷன் சக்தியைக் கொடுத்தார்.
மூன்றாம்நபர்வந்து, “என்பெயர்எரேகன். எனக்கு Invisibility சக்திவேண்டும்யாரைவேண்டுமானாலும்எதைவேண்டுமானாலும்மறைக்ககூடியசக்திவேண்டும்” என்றார். செலினா, அவரது தோலில் ஒருவிதமான திரவத்தை பாய்ச்சினார்.
நான்காம்நபர்வந்து, “என்பெயர்ஆர்கஸ். எனக்குப்பறக்கும்சக்திவேண்டும். அதேசமயத்தில்எந்தபொருளையும்பறக்கவைக்கும்சக்தியும்வேண்டும்” என்றார்.செலினா அவருக்கு Anti-Gravitational Force-ஐ கொடுத்தார்.
அதற்குசெலினாசற்றுயோசித்து, “இந்தவிஷயத்தைஎன்னால்முழுமையாககொடுக்கமுடியாது. ஏனென்றால், இந்தச்சக்தியைவைத்துமற்றஅரசர்களைஉங்களால்கட்டுப்படுத்தமுடியும். அதனால், அவர்களைவிலக்கிஇந்தவரத்தைஉங்களுக்குக்கொடுக்கிறேன்” என்றார்.
அவர்அதைஏற்றுக்கொண்டுசெல்ல…
ஆறாம்நபர்வந்து, “எனதுபெயர்ஹெஸ்பரஸ். என்னால்எந்தஉருவத்திற்குவேண்டுமானாலும்மாறக்கூடியசக்திவேண்டும். அப்படிநான்மாறுபவர்கள்உடையசக்தியில்பாதிஎனக்குவரவேண்டும். ஆனால்,நான்யாரிடமிருந்துசக்தியைப்பெறுகின்றேனோஅவருடையசக்திகுறையாமல்இருக்கவேண்டும்” என்றார்.
ஏழாம்நபர்முன்வந்துவணங்கி, “என்பெயர்நிகேடர். எனக்குஎந்தப்பொருள்வேண்டுமோஅந்தப்பொருளைஉருவாக்கிக்கொள்ளக்கூடியசக்திவேண்டும். அந்தப்பொருள்உயிருள்ளதாகவோஉயிரற்றதாகவோஇருக்கலாம்” என்றார்.
அவர்கள்அனைவர்கூறியதையும்நிறைவேற்றியசெலினா, ஒரேஒருவீரன்மட்டும்எதையுமேகேட்காமல்நிற்பதைக்கண்டு, “உனக்குஎன்னவேண்டுமோகேள்வீரனே!” என்றார்.
இறுதியில்செலினாவேஇறங்கிவந்து, “நீகேட்டதைநான்உனக்குஅளிக்கின்றேன், டைட்டன். ஆனால், என்னைவிடஅதிகஅறிவாற்றலைஉனக்குஅளிக்கஇயலாது. அதுபேராபத்தில்தான்முடியும். அதனால், ஆக்கம் உன் பக்கம் இருந்தால் மட்டும், உன் அறிவாற்றல் அதிகமாகும்” என்றுகூற, டைட்டன்சிறிதுயோசனைக்குப்பிறகுஅதற்குஒத்துக்கொண்டான்.
ஆனால், அவர்களுக்கேதெரியாமல்ஒருசிலந்தி,வலைபின்னத்தொடங்கிஇருந்தது. சிலந்திவலையின்சிறப்புஎன்னவென்றால், இரைஒருமுறைசிக்கிவிட்டால்அதற்குபின்புஅதனால்தப்பிக்கமுடியாது.
அவர்சற்றுநேரம்யோசித்துவிட்டு, “நம்அனைவருமேசெலினாசீரஸின்குழந்தையைப்பற்றி பொசய்டனுக்குகாண்பித்துவிட்டார் என்று நம்புவோம். என்னுடையகணிப்புசரியாகஇருந்தால்,இந்தச்செய்திபொசய்டனுக்கும்தெரிந்துஇருக்கும். அவர்அந்தவாரிசைகயாகிரகத்திற்குஅழைத்துவந்துவிடுவார். எனவேநாம்இப்பொழுதுபேசியபடி,நமதுஅடுத்தகட்டநடவடிக்கைகள்தான்நாம்செயல்படுத்தவேண்டியது. என்னதான்சீரஸின்குழந்தைஎன்றாலும்,திறமைஎன்பதைஅந்தவாரிசுதான்முயற்சிசெய்துபெறவேண்டும்”
“பொசய்டன்இங்குவரும்போதுநம்மால்முடிந்தஅளவுக்குப்படையைத்திரட்டிவைக்கவேண்டும். இந்தவேலையைஎன்மகன்அக்கிலஸ்பார்த்துக்கொள்வான். நாம்எப்படியாவதுநமதுசக்திகளைப்பயன்படுத்திஆயுதங்களைஉருவாக்கவேண்டும். சென்றமுறைஏதோவிதிவசத்தால்நாம்வெற்றிபெறாவிட்டாலும், தோற்கவில்லை. மேலும், நாம்தப்பித்துவந்தபிறகுப்ரொமேத்தியஸ்அடிபட்டபுலியின்நிலையில்இருப்பான். இனிமேல்நாம்வைக்கும்ஒவ்வொருஅடியையும்கவனமாகவைக்கவேண்டும்” என்றார்.
அவர்கூறியதைக்கேட்டமற்றசிற்றரசர்கள்அதனைஆமோதிக்க , ஒருவர்மட்டும், “நீங்கள்கூறியதுஅனைத்தும்எங்களுக்குச்சரிதான். ஆனால், ஒரேஒருசின்னசந்தேகம். உங்கள்மகனைநாங்கள்கடைசியாகப்பார்த்தபொழுது, சிறுவனாகஇருந்தான். அவனுடையதிறமைகளைப்பற்றிநம்யாருக்கும்தெரியாது. உங்கள்மகன்என்பதற்காகமட்டும்அவனைஇவ்வளவுபெரியவேலைக்குஅனுப்ப, எங்களால்ஒத்துக்கொள்ளமுடியாது” என்றார்.