அதுவரைஅமைதியாகஇருந்தலூனா, “எல்லோரும்ஏன்என்னையேகுறைசொல்கிறீர்கள்? மற்றசிற்றரசர்களின்வாரிசுகள்அனைவரும்கடந்த முறை ஏற்பட்ட கன்வர்ஜென்ஸின் பொழுது இறந்து விட்டார்கள் . மீதமிருப்பதுநானும்அக்கிலஸூம்தான். அவன்மட்டும்போர்வீரர்களைவழிநடத்துவான். நான்மட்டும்அமைதியாகஇருக்கவேண்டுமா?” என்றுகேட்டுவிட்டு,
சிறியவர்கள்இருவரும்ஒருவரைஒருவர்முறைத்துக்கொள்ள, வல்கன், “க்ரோனன், முடிந்தஅளவுக்குஅக்கிலஸ்படையைத்திரட்டிவிட்டான். ஆனால், நமக்குஇப்போதுஇருக்கும்படைமட்டும்போதாது. சரிஅதைபிறகுபார்த்துக்கொள்ளலாம். இப்போதுஅதைவிடமுக்கியமானசெய்திஒன்றுஉள்ளது” என்றார்.
நந்தினியின்மனதில், “See us through your mind” என்றவார்த்தைகளேமீண்டும்மீண்டும்ஒலிக்க, அவள்தனதுசிந்தனைகளைஒருங்கிணைத்தாள். சிறிதுநேரத்தில்அந்தத்தேனீ, நந்தினியிடம்வந்துரீங்காரமிட, அவள்மனதில்இருளில்தோன்றியமின்னல்போலஒருயோசனைதோன்றியது.