அப்போது தான் நந்தினிக்கு அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. இப்போது துயரப்பட்டு நேரத்தை வீணடிப்பதை விட, அவர்களைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று தோன்ற மெல்ல நடக்கத் தொடங்கினாள்.
நந்தினிஅந்தமலையைநெருங்கநெருங்கதான்அதுஒருபிரம்மாண்டமானகோட்டையாகக்காட்சியளிக்கத்தொடங்கியது. ஆனால், மற்றகோட்டைகளுக்கும்இதற்கும்ஒருவித்தியாசம்தென்பட்டது.
இதுவரைபார்த்தஅனைத்துக்கோட்டைகளும்புதுமையாகவும் பிரம்மாண்டமாகவும்இருக்க, இதுமட்டும்பாழடைந்துகாணப்பட்டது. ஆனால், இதில்ஏதோஒருமர்மமானவிஷயம்இருப்பதுபோலத்தோன்றியதுஅவளுக்கு.
இன்னும்இரண்டுநிமிடங்கள்காத்திருக்கவேண்டும்என்றஎண்ணமேஅவளதுபொறுமையைச்சோதித்தது. இதுவரைஏதோபுதிரைவிடுவிப்பதுபோலஆர்வமாகச்செய்துவிட்டாள். ஆனால், அங்குஉணர்வின்றிகிடந்தஆதியையும்ஆரியனையும்பார்த்தபின்புதான், அவளுக்குத்தான்செய்திருக்கும்காரியத்தின்ஆழம்புரிந்தது.
“சரிஇப்பரிவர்ஸ்முறையில்சொல்றேன். அந்தமருந்துபதின்மூன்றாவதுகலசத்தில்இருக்குன்னுவச்சுக்குவோம். அப்படின்னாB, C, E விலங்குகள்மட்டும்மருந்துகுடிச்சிருக்கும். A, D விலங்குகள்மருந்துகுடிச்சிருக்காது. அதனால் B, C, E விலங்குகள்மட்டும்உயிர்பொழச்சுக்கும். மத்தஇரண்டுவிலங்குகளும்இறந்துடும். ஒவ்வொருநம்பருக்கும்பைனரிநம்பருன்றதுதனித்துவமானது. அப்படின்னாரெண்டுநிமிஷத்துக்குஅப்புறம்எந்தெந்தவிலங்குகள்உயிரோடஇருக்கின்றதவச்சுஅதுஎந்தகலசம்னுகண்டுபிடிச்சிடலாம்.
மூவரும்திகைத்துப்போய்நிற்க, நந்தினிசற்றுதெளிந்து, “A surprise is waiting at the end–க்குஇதுதான்அர்த்தம்போல” என்றாள். அப்போதுஅவளுக்குமெட்லடனின்குறுநகைக்குஅர்த்தம்புரிந்தது.
இதுவரைபல்வேறுஇக்கட்டிலிருந்துநந்தினிதப்பித்துவிட்டாள். ஆனால், இந்தஆயிரக்கணக்கானவீரர்களைவென்றுஈரின்கல்லைநோக்கிஅடுத்தகட்டத்துக்குமுன்னேறுவாளா ?