ஆரியன், “எப்படி ?” என்றுவேகமாகக்கேட்க, லூனா, மேலேகையைஉயர்த்திக்காட்டினாள். அனைவரும்மேலேபார்க்க, அங்கிருந்த மரத்தின் உச்சியில்,ஒருபெரியவட்டவடிவதுளைபோலதெரிந்தது.
நந்தினி, “கண்டுபிடிச்சுட்டேன் ! அந்தபுதிரில்Till it meet with square of side eleven–னுஇருந்துச்சுல்ல, அதான்இந்தகாடுஎவ்ளோஅளவுன்லாம்தெரியல. ஆனா, இந்தஇடம்கண்டிப்பாசதுரஅமைப்புதான்” என்றாள்.