ஆனால், தற்போதுஅவள்பேசஆரம்பித்தபிறகு, “ஆதி, நீஇத்தனவருஷமாபடிச்சஎல்லா விஷயத்தையும்அவள்தூள்தூளாகசிதறடித்துக்கொண்டிருக்கிறாள்டா”என்றஎண்ணம்எழுவவதைதவிர்க்கமுடியவில்லை.
ஆரியனின்அளவெடுக்கும்பார்வையைக்கண்டஆதித்யன், “ஒன்னும்இல்லடா, ஐஆம்ஃபைன்நவ். நந்தினிஉண்மையிலேயேஒருஅறிவாளிடா. அவளோடமாடல்-அ (model) லார்ஜ் ஸ்கேல்ல எல்லா சூழ்நிலையிலயும் வேலை செய்யும்னு நிரூபிச்சுட்டா, சயின்டிபிக் வேர்ல்டுல ஒரு பெரிய திருப்புமுனை (breakthrough).
Classical Physics-ஸையே ஆட்டம் காண வைக்குற அளவுக்கு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. ஐன்ஸ்டீனின்ரிலேட்டிவிட்டிகோட்பாடுகள் 1905 –இல்வெளிவந்திருந்தாலும், அப்ப இருந்த சயின்டிபிக் கம்யூனிட்டியால அது ஏத்துக்கப்படல.
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பல வருஷம் கழிச்சு தான் ஏத்துக்க ஆரம்பிச்சாங்க. அதே மாதிரி நந்தினியோட தியரி-ய ஒத்துக்குற அளவுக்கு நாம்இன்னும்விஞ்ஞானத்தில்வளரலனு தான் சொல்லனும்” என்றுதன்மனதில்தோன்றியதைஅப்படியேக்கூறினான்.
ஆதித்யன் கான்ஃபரன்ஸ் அறையில் நடந்ததைச் சொல்லத் தொடங்கினான்.
******
NOTE :
இனி PERPETUAL MOTION பற்றி பார்க்க போவதால், அதை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தைப் பார்த்துவிடலாம். தமிழில், இடையறா இயக்கம்அல்லதுநீடித்த இயக்கம்அல்லதுதொடரியக்கம் என்று கூறலாம். சரி, விஷயத்திற்கு வருவோம். நாம் அனைவரும் சின்ன வயதில் Law of Conservation of Energy (or First Law of Thermodynamics ) பற்றி படித்திருப்போம்.
அதாவது, ‘ஆற்றலை உருவாக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது; ஆனால், ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்ற முடியும்’ என்பதுதான். சுருக்கமாக, நாம் switch-ஐ தட்டினால், மின்விசிறி சுழல ஆரம்பிக்கிறது. இங்கு நாம் Electrical Energy-ஐ Mechanical Energy-ஆக மாற்றுகிறோம்.
அப்படியே Second Law of Thermodynamics-ஐயும் பார்த்துவிடுவோம். ‘எந்தக் கருவியும் 100% ஆற்றல் வெளிப்பாட்டுடன் இயங்காது’. உண்மைதானே ? ஆனால், தொடரியக்கம் இந்த விதிகளுக்கு விதிவிலக்கு.
எப்படி ? தொடரியக்கத்திற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்தக் கருவியைத் தொடங்கி வைப்பதே. பிறகு, அதுபாட்டிற்கு இயங்கிக்கொண்டிருக்கும். ‘இயங்கிக்கொண்டிருக்கும்’ என்றால், எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், நிற்காமல் இயங்கிக்கொண்டே இருக்கும். இப்படி நடந்தால், நாம் ஆற்றலை உருவாக்குவது போல் ஆகிவிடும் அல்லவா ? அதுபோல, இங்கு நாம் குறைந்த அளவு உள்ளீட்டைக் கொடுத்து, பல மடங்கு உற்பத்தி பெறுவதால், 100% விட அதிகமாக ஆற்றல் கிடைக்கிறது.
சரி, உண்மையிலே தொடரியக்கம் சாத்தியமா ? பதில் : இல்லை. இப்போதைக்கு இது Hypothetical Idea தான்.
ஆனால், மனிதர்களை விட அதிக அறிவு படைத்தவர்களுக்கு ???
அதை விடுங்கள். இந்தப் பிரபஞ்சமே ஒரு சிறு புள்ளியில் ( Singularity ) இருந்துதான் உருவாகியிருக்கிறது. அப்படியென்றால், நமது பிரபஞ்சம் ஒரு Perpetual Machine-ஆ ???
******
விரைவிலேயேநந்தினிதன்செமினார்–ஐஎடுத்துமுடிக்க, அதற்கு பிறகு, Permanent Magnets-ஐ வைத்து தான் உருவாக்கிய Model-ஐ டெமான்ஸ்ட்ரேட் செய்தாள். அங்கிருந்த மாணவர்கள் மட்டுமல்லாது நடுவர்களும் அதை ஆர்வத்துடன் கவனித்தனர். நந்தினி தனது கருவியில் இருந்த ஒவ்வொரு பாகத்தையும் விளக்கிக் கொண்டே, இறுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து காட்டினாள். பின்அங்கிருந்த மற்ற மாணவர்கள்அனைவரும்தங்கள்சந்தேகங்களைக்கேட்டனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தயங்காமல் பதில் கூறினாள் நந்தினி.
பின்னர், நடுவர்கள் தங்களுக்குள் பேசிவிட்டு, கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.
“Nandhini, right ? Your idea is outstanding and mindblowing. You are the first one to prove perpetual motion mathematically. But many scientists had demonstrated Perpetual motion using Permanent Magnet Generators. So, What is the innovative thing in your machine ?” என்று ஒருவர் கேட்டார்.
(“நந்தினி, சரியா? உங்கள் யோசனை மிகச்சிறந்த மற்றும் பிரம்மிக்க வைக்க கூடியது. நிரந்தர இயக்கத்தை கணித ரீதியாக நிரூபித்த முதல் நபர் நீங்கள்தான். ஆனால், இதற்கு முன்னரும் பல விஞ்ஞானிகள் நிரந்தர காந்த ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி இடையரா இயக்கத்தை நிரூபித்துள்ளனர். எனவே, உங்கள் கருவியில் உள்ள புதுமையான விஷயம் என்ன ?” என்று ஒருவர் கேட்டார்.)
நந்தினி, “As you said, sir, Permanent Magnet Generators have been found with life expectancy of 20-25 years. So, they are not Perpetual. But, I could assure you that my machine is Perpetual, Sir. When I said Perpetual, I meant it” என்றாள்.
(நந்தினி, “நீங்கள் சொன்னது கரெக்ட், சார். 20-25 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட நிரந்தர காந்த ஜெனரேட்டர்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அவை இடையரா இயக்கம் அல்ல. ஆனால், என் இயந்திரம் தொடர்ந்து இயங்கக்கூடியது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், சார். நான் நிரந்தரம் என்பதை அழுத்திக் கூறுகிறேன்” என்றாள்.)
ஆதித்யன், “We appreciate your efforts, Nandhini. But what we think is, we need some time to analyse your proofs and to test the falsifiability of your theory. Everyone here knows the gravity of this discovery. We are standing at the point where laws of physics fails. So, be patient and we have to discuss this” என்றான்.
(ஆதித்யன், “உங்கள் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம், நந்தினி. ஆனால் நாங்கள் நினைப்பது என்னவென்றால், உங்கள் சான்றுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் உங்கள் கோட்பாட்டின் பொய்யான தன்மையை சோதிப்பதற்கும் எங்களுக்கு சிறிது நேரம் தேவை. இந்தக் கண்டுபிடிப்பின் ஆழம் இங்குள்ள அனைவருக்கும் தெரியும். இயற்பியல் விதிகள் தோல்வியடையும் இடத்தில் நாம் அனைவரும் நிற்கிறோம். எனவே, பொறுமையாக இருங்கள், இதைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டும்” என்றான்.)
நந்தினி மனதில் ஏற்பட்ட வருத்தத்தை மறைத்துக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டாள்.
******
ஆதித்யன் நடந்ததை சொல்லி முடிக்க, ஆரியனுக்கோதலையைப்பிய்த்துகொள்ளும்நிலைதான். “இவ்வளவுநேரம்நல்லாதானேபேசிட்டுஇருந்தான்”என்றுமனதுக்குள்நினைத்து கொண்டான். அவன் ஏதோ சொல்ல வருவதற்குள், நேரம் ஆகிடவே, ஆதி அவனிடம் விடைபெற்று சென்றான்.
பிறகு,சிறப்பு விருந்தினருள் ஒருவர் ‘Excello’ விருதை ஒரு மாணவருக்கு அறிவிக்க,விழாஇறுதிக்கட்டத்தைநோக்கிச்சென்றது. கல்லூரியின்சேர்மன்வந்துநன்றிஉரைகூறிவிழாவைமுடித்துவைத்தார்.
ஆனால், நந்தினியோஇதைஏற்கனவேஎதிர்பார்த்திருந்ததால்பெரிதும்கவலைபடவில்லை. ஆனால், அவளிடம்கொஞ்சம்எதிர்பார்ப்புஇருந்ததுஎன்னமோஉண்மைதான்.
ஆரியன் இடையில் தனது காரை எடுத்துவர ஏற்பாடு செய்திருக்க, நந்தினியுடன் அவன் வெளியேரும்போது, அவர்களுடன் ஆதித்யன் இணைந்துக் கொண்டான்.
நந்தினிக்குத்தான்கேட்டதுஉண்மையா பொய்யாஎன்றுஒருநிமிடம்கிரகிக்க முடியவில்லை. புரிந்தபிறகுஅவளுக்குத்தலைகால்புரியவில்லை. அதில்ஆரியனும்மகிழ்ச்சியாகஉணர்ந்தான்.
பிறகு, “ஏன்தாத்தாதன்னிடம்அத்தைஇறந்ததாகக்கூறவேண்டும்? தந்தைஏன்அவ்வப்போதுஅவரும்அத்தையும்சேர்ந்துஎடுத்தபுகைப்படத்தைப்பார்த்துகண்கலங்கவேண்டும்?”என்றுயோசித்தான்.
“ப்ரொமேத்தியஸ்ஒருபெரியஅறிவாளிதான். ஆனால், அவனது அறிவைஇப்படியாவெளிப்படுத்தவேண்டும் ?இன்னும்அவன்சிறிதுகடினமாகயோசித்தால், அவன்சோல்பாக்ஸையேதிறக்கக்கூடும். அதற்குள்நாம்ஏதாவதுசெய்யவேண்டும். இந்தகன்வர்ஜென்ஸின்பொழுதுநாம்கண்டிப்பாகவெற்றிபெறவேண்டும். இல்லையென்றால்இந்தஅண்டச்சராசரமேஅழிந்துவிடும்”என்றார்ஆர்கஸ்.
“அதற்குமுதலில்நாம்இங்கிருந்துதப்பிக்கவேண்டும். அதற்கு ஏதாவது வழியை யோசியுங்கள்” என்றார்நிகேடர்.
“நமக்குஇருந்தஒரேவழிபொசய்டன்தான்.இங்கேயும்ப்ரொமேத்தியஸ்தனதுபுத்திசாதுரியத்தைகாட்டியுள்ளான். அவன்பிரதமஅமைச்சர்பொசய்டனை, ஏதோகட்டளையிட்டுஅனுப்பிஉள்ளான். இப்பொழுது அவரிடமும் உதவி பெற முடியாது”என்றார்எரேகன்.
“நமக்குஇருந்தஒரேவழியும்மூடிவிட்டதா ? இப்போதுநாம்என்னதான்செய்வது ? பேரரசர்சீரஸ்மட்டும்இப்போதுஇருந்தால்,நமக்குப்பக்கபலமாகஇருந்திருப்பார். ஆனால், அவரும்அரசிமினர்வாவும்நமதுஎதிர்காலத்துக்காகஅவர்களதுஉயிரைத்தியாகம்செய்துவிட்டனர். அந்தக்குழந்தைஎன்னஆயிற்றோதெரியவில்லை?“ என்று வருத்தத்துடன் கூறினார் ஹெஸ்பரஸ்.
“அதைபற்றியகவலைதேவையில்லை. செலினாசரியானநேரத்தில்அந்தக்குழந்தையைகயாகிரகத்துக்குஅழைத்துவருவார். அவருக்குஇந்நேரம்அனைத்துவிஷயங்களும்தெரிந்திருக்கும். தேவையானநேரத்தில் அந்தக் குழந்தைக்குகயாகிரகத்துச்சிந்தனைகளைக்கொடுப்பார்”என்றார்க்ரோனன்.
“நாமும்அதைநம்பித்தான்இருபத்துமூன்றுஆண்டுகள்கிட்டவாழ்ந்துவிட்டோம். ஆனால், கன்வர்ஜென்ஸின்பொழுதுஅந்தக்குழந்தைவந்தாலும்அந்தக்குழந்தையிடம்எவ்வளவுதிறமைஇருந்துவிடும் ? எப்படிச்சக்திவாய்ந்தப்ரொமேத்தியஸைஅதனால்எதிர்க்கமுடியும் ?”என்றுகேட்டார்மெட்லடன்.
அப்போது, ஏதோ காலடி சத்தம் கேட்க, அவர்கள் அனைவரும் அமைதியானர். சில நொடிகளில், அங்கு வந்து நின்றவனைப் பார்த்ததும் அவர்களுக்கு அதிர்ச்சியும் கோபமும் ஒருசேர எழுந்தது.
ஆனால்அவனுக்குஒன்றுமட்டும்தெளிவாகத்தெரிந்தது. “கண்டிப்பாக, அந்தச்சாவியைசீரஸ்தான்எடுத்துச்சென்றிருப்பான். ஆனால், சீரஸ்உயிர்நீத்தபிறகு,அந்தச்சாவிகிடைக்கவில்லையே ? ஒருவேளைஅந்தச்சாவியைக்குழந்தையிடம்வைத்துஅனுப்பிஇருந்தாலும், அதுஎங்கேஇருக்கிறதுஎன்றுஎன்னால்உணரமுடியுமே”என்றுகுழம்பினான்.
அவனும் அந்தக் கிரகத்தில் எவ்வளவோ தேடிப் பார்த்து விட்டான். ஆனால், அந்தச் சாவியின் இருப்பிடத்தை மட்டும் அவனால் கண்டறிய முடியவில்லை. தனது கோபத்தை, அந்தக் கிரந்தத்தின் மீது காட்ட முயன்ற போது அதன் சக்தி அவனைத் தூக்கி எறிந்தது.