அருகில்நெருங்கநெருங்கஅங்குஏழுசிலைகள்பிரம்மாண்டமாகஎழுந்துநின்றன. அவற்றிற்கு பின்னால், ஒரு மலை கம்பீரமாக பரந்து விரிந்திருந்தது.அதற்குச்சிறிதுமுன்னர்ஒருஇளைஞனும்ஒருபெண்ணும்கைகோர்த்ததுநின்றுஇருந்தனர்.
அவர்களைஎங்கோபார்த்ததுபோல்ஞாபகம்வருகின்றதே… ஆம்… வந்துவிட்டது. இதற்குமுன்னர்அவர்கள்ஒருகல்மேடையில்அமர்ந்துஇருக்கும்போதுபார்த்ததுபோல்தோன்றியது. ஆனால், ஒருவேறுபாடுமட்டுமே. அன்றுஇருவரும்தனியாகஇருந்தனர். இன்றோ, அவர்களைச்சுற்றிப்பலநபர்கள்அவர்களுடன்மகிழ்ச்சியாகப்பேசிக்கொண்டிருந்தனர்.
ஆனால், உண்மையிலேயேஅதுதன்னைநோக்கித்தான்வருகின்றது. அதற்குள், அங்கிருந்தமக்கள்அனைவரும்தங்களதுபேச்சைநிறுத்திஇருந்தனர். அந்தவிலங்குதன்னைநோக்கிவந்தாலும், தன்னால்அந்தஇடத்தைவிட்டுநகரமுடியாதபடியாரோகட்டிவைத்தார்போலஇருந்தது.
வேகமாக அந்த விலங்கு தன்னை நோக்கி வர, அதனை விட வேகமாக அந்த ஜோடிகள் இருவரும் வந்தனர். இன்னும் ஒரு நொடி இருந்தாலும் தன்னை தாக்கி விடும் என்ற நிலையில், அவளுக்கும் அந்த விலங்குக்கும் இடையே அந்த ஆணும் பெண்ணும் வந்து நின்று, அவளைக் காப்பாற்றினர்.
“இதையெல்லாம்இதுவரைக்கும் ஒருபெரியபிரச்சனையாநான்பார்க்கல, நந்து. ஆனா, நீ இப்பலாம் ஏதாச்சும்ஒருயோசனைலமூழ்கும்போதுகூட, உன்னோடஐரிஸ் (Iris)தங்கநிறமாமாறுது, அதுமட்டுமில்லாம”என்றுதயங்கிவிட்டு,
“மூமூவுக்கும்அதேநிறகண்கள்தான். நீமூமூகிட்டஇப்போபேசிட்டு இருந்தப்ப கூட, நீ வாய திறந்து பேசல. அதுக்கு பதிலா, நீ மூமூவோடகண்ணையேஉத்துபார்த்துகிட்டுஇருந்த”என்றுதன்னுடையசந்தேகத்தைவெளியிட்டான்ஆரியன்.
ப்ரொமேத்தியஸோ, “எனதுபெருமைக்குரியசிற்றரசர்களே ! இல்லை … இல்லை … முன்னாள்சிற்றரசர்களே ! உங்களைச்சந்தித்துத்தான்எத்தனைஆண்டுகள்ஓடிவிட்டன. ஆனால், உங்களைப்பார்த்தால்இந்தப்பெருங்கடல்சிறைஉங்கள்மேல் இன்னும்தனதுதாக்கத்தைக்காட்டவில்லைபோலஉள்ளதே”என்றுகேலியாகக்கூறினான்.
இவ்வளவுநேரம்அமைதியாகஇருந்தவல்கன், “உன்னைநம்ப வேண்டாமென்று எத்தனை முறை சீரஸிடம் கூறியிருக்கிறேன். ஆனால், என்னைக் கூட நம்பாது உன்மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தவனுக்கு நீ எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்திருக்கிறாய் ?உன்மேல் கோபம் இருந்தாலும், உனதுஅறிவைநான் மதித்தேன்.ஆனால், அதைநீதவறாகப்பயன்படுத்திநமதுகயாகிரகத்தின்அடித்தளத்தையேதகர்க்கப்பார்க்கிறாயே. நீ யாருடைய வாரிசாக வேண்டுமானாலும் இருந்துக்கொள். ஆனால், அவனையும் எங்கள் முன்னேர்கள் அழித்துள்ளார்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்”என்றுகோபத்துடன்கூறினார்.
அந்தக்கோட்டையின்வாயிலில்உயிரினங்களுள்ஒன்றுநிறுத்தப்பட, தனதுடோக்கை (Torc) வெளியில் தெரியுமாறுபோட்டுக்கொண்டு, அந்த விலங்கின்மேல்கைவைத்தான். அவன்கைபட்டவுடன், அந்தவிலங்கின்உடலில்மாற்றம்ஏற்பட தொடங்கியது. திடீரென்றுஅதன்உடம்பில்இறக்கைகள்முளைத்தன. அதன்கண்கள்சிவப்புநிறமாகமாறத்தொடங்கின. ப்ரொமேத்தியஸ்கம்பீரமாகஅதன்மீதுஅமர்ந்தான். அவன்அந்தவிலங்கின்மீதுஏறிஅமர்ந்ததும், அதுபறக்கத்தொடங்கியது. அதுமெல்லமெல்லநீர்மட்டத்தில்இருந்துஉயர்ந்து, வானில்பறக்கத்தொடங்கியது.
இவற்றையெல்லாம்சிற்றரசர்களும், காவலாளிகளும்அதிர்ச்சியுடன்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், வல்கனின்முகத்தில்யோசனைரேகைகள்படர்ந்தன. ப்ரொமேத்தியஸ்சென்றவுடன்அனைத்துசிற்றரசர்களும்தங்களுக்குள்பேசஆரம்பித்தனர்.
“ப்ரொமேத்தியஸ்இவ்வளவுபெரியஅறிவாளியாகஇருந்தும், நமக்குமுன்னர்அவன்இந்தச்சிறையில்தனதுசக்தியைப்பயன்படுத்தியுள்ளான். அப்படியென்றால், இந்தச்சிறையில்நமதுசக்தியைஅழிக்கும்வேலைக்குத்தான்பயன்படுத்தமுடியாது. ஆனால், நாம்அதனைஇங்கிருந்துதப்பிக்கஒருஉபாயமாகப்பயன்படுத்தலாம்”என்றார்வல்கன்.
வல்கன்கூறியதைக்கேட்டசிற்றரசர்கள்,ஒருநொடிஸ்தம்பித்துநின்றுவிட்டனர். அவர்கூறியதைக்கேட்டவர்களுக்குஅப்பொழுதுதான்ஞாபகம்வந்தது, செலினா, குற்றவாளிகள்இந்தச்சிறையைவிட்டுத்தப்பக்கூடாதுஎன்பதற்காககுற்றவாளிகளிடம் இருக்கும் அழிக்கும் சக்திகளைத்தான்செயல்படாமல் இருக்குமாறு இந்தச் சிறையை உருவாக்கினார். அப்படியென்றால்சிறிதுமதியூகத்துடன்செயல்பட்டால், இந்தச்சிறையில்இருந்துவிடுபடலாம்என்றுதோன்றஅனைவரும்வல்கனுடன்கலந்துரையாடத்தொடங்கினர் …