எந்தா சரண் சேச்சி இது? கேரளா ல எத்தரயோ நல்ல விஷயம் உண்டு... குருவாயூரப்பன் உண்டு, ஆனை உண்டு, மிளகு உண்டு, தேங்காய் உண்டு, மாதவன் நாயர் உண்டு, சண்ட மேளம் உண்டு, கதகளி உண்டு, பூக்கோலம் உண்டு, மோகினி ஆட்டம் உண்டு, நேந்திரம் சிப்ஸ் உண்டு... பக்ஷே அத்தரயும் விட்டு, நீ, யீ வெள்ளம், மழை பத்தி எழுதி, அதி மேகாவ டென்ஷன் ஆக்கி, மேகா வ கண்ணுல மழை பொழிய வெச்சு, எல்லாரையும் டென்ஷன் ஆக்கி... இப்போ அதி வந்தத கூட அனுபவிக்க முடியாம ஒரே டென்ஷன்.... எந்தா சேச்சி இது???!?ஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
மேகம் வந்து தாலாட்ட - 36 (1)
மேகம் வந்து தாலாட்ட - 36 (2)
மேகம் வந்து தாலாட்ட - 36 (3)
மேகம் வந்து தாலாட்ட - 36 (4)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
பதிவின் பாடல் வரிகளின் இணைப்பு