Loading...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… இறுதி அத்தியாயம்

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… இறுதி அத்தியாயம் கிடா வெட்டு கலை கட்டியது. அந்தக் கோயிலை சார்ந்த பங்காளி வகையறாக்கள் அனைவரும் கிடா வெட்டி, பொங்கல் வைத்தார்கள். ஆதிரனுக்கு , பிரேம் மடியில் வைத்து தான் முடி இறக்கினார்கள் பிரவீனா ஒரு பக்கம் பொங்கல் வைத்து கொண்டிருந்தாள் ஐஸ் ப்ளூ கலர் சேலையும், அதற்கு தகுந்த வைர நகையும் அவளை அலங்கரித்து இருந்தது. சாய் ஸ்ரீக்கு திருமணம் நடந்து முடிந்திருக்க, அவளும் வந்திருந்தாள். “பிரவீ நீ ரொம்ப […]

Readmore

PRE final 2 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!…

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 29  காலை ஐந்து மணி இருக்கும். பிரவீனா எழுந்து தயாராகி தனக்கு ஒரு காப்பியை போட்டுக் கொண்டு பால்கனி வர, அதை வாயில் வைக்கும் முன், கணவன் வரும் சத்தம் கேட்டது அவளுக்கு… தன்னைப்போல் பிரவீனா முகம் மலர்ந்து போனது. திருமணம் முடிந்து நாட்கள் இயல்பாக கடக்க, மித்ரனை பற்றி அவள் நன்றாக அறிந்த ஒரு விஷயம். பிரவீனா உறங்கும் வரை தான் மித்ரனின் உறக்கமும் நீளும்… அவள் எழுந்து […]

Readmore

Prefinal 1 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!…

 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 27  பிரவீனாவுக்கு தான் வீடு புதிதாக இருந்தது. மற்ற எல்லாரும் முன்பே பார்த்ததால், பிரவீனா தான் ரசித்து கொண்டு இருந்தாள். ஆதிரன் தன் அம்மாவை கைபிடித்து ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான். “அம்மா இதுதான் என் ரூம். இங்கதான் என் டாய்ஸ் இருக்கும். நான் படிக்கிறதும் இங்கதான்… தூங்க மட்டும் அம்மா, அப்பா கூட வந்துடுவேன்” என்று சந்தோஷமாக அறிவித்துக் கொண்டு இருந்தான். அந்த அறையில் அவனின் புகைப்படம் கூட […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 27

 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 27  ஆர்த்தியின் அம்மா வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவே இல்லை. “அப்ப என்ன சொல்ல வாறீங்க. உங்க அக்கா மகளுக்கு கூட ரெண்டாம் கட்டு தான். அதுவும் பத்து வயசு பிள்ளையை வச்சு கிட்டு. அப்ப நீங்க சொன்னது தான் காரணமா… உங்க மகளை கூட படிப்பு முடிஞ்ச உடனே கட்டிக் கொடுத்துட்டிங்களே நாங்க எதுவும் பெருசா விசாரிக்கல” என்று மகேஸ்வரி சொல்லும் போதே, “அண்ணி என்ன […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 26

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 26  மித்ரன் தான் பாதுகாப்பாக கூட்டி வந்து ஆட்டோ ஏற்றி விட்டான். அவர்கள் வீட்டு நிலவரம் தெரியும் என்பதால் உடன் செல்ல வில்லை. பிரவீனா எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து அவனிடமிருந்து விடை பெற்றாள். ஆனால், அவள் மனதில் மித்ரன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தான். பிரவீனா வீடு மிக அமைதியாக இருந்தது யாரும் எதுவும் சொல்லவில்லை. இவளும் யாரையும் கண்டுகொள்ளவில்லை. ஒரு நேரடியான வாக்குவாதத்திற்கு பின் அவரவர் […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 25

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 25   அழுது, அழுது ஓய்ந்து போனாள் பிரவீனா. மித்ரனை பார்த்த பின் ஆதிரன் பயமின்றி இருந்தான். அவளின் விசும்பலில் தோள் தொட்டு “பிரவீனா” என்றான் மித்ரன். “ஏன் மித்ரன் எனக்கு மட்டும் இப்படி நடக்கணும். அப்படி நான் என்ன பாவம் செஞ்சேன்” என்று அவன் முகம் பார்த்து அழுக, “பிரவீனா ப்ளீஸ் விடு வா போலாம்” “திக்கற்றவங்களுக்கு தெய்வம் தானே துணை மித்ரன். நான் கடைசியா கடவுளை மட்டும் […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ! அத்தியாயம் 24

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 24  தன் பிள்ளைகளின் சுயநல குணம் கண்டு திகைத்து நின்றார்கள் தேவதாஸ் தம்பதிகள். தன் உடன் பிறந்த அக்கா, கணவனை இழந்து ஒற்றைப் பிள்ளையோடு வாழ்க்கையில் கஸ்டபடுகிறாள். அதை கண்ணார காண்கிறார்கள் உடன் பிறப்புகள். ஆனாலும், அவளுக்கு என்று சிலதை விட்டு கொடுக்க பிடிக்க வில்லை. அவ்வளவு சுயநலம். பிரவீனாவும் அங்கு தான் இருந்தாள். எதுவும் பேச வில்லை. அமைதியாக தான் நின்று இருந்தாள். தன் பெரிய மகளை ஒரு […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!.. அத்தியாயம் 23.

 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 23 “நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன் பிரவீனா. நானே உன் மேல கோபப்படுற மாதிரி நடக்காத… எம் மேல இருக்குற கோபத்தை பிள்ளை மேல காட்டாத” அடக்கப்பட்ட குரலில் மித்ரன் சொல்ல,  “நீங்க யாரு எனக்கு? உங்க மேல எனக்கு என்ன கோபம். என் பையனை, நான் அடிக்கிறேன். உங்களுக்கு என்ன வந்தது” கோபமாக பிரவீனா சொல்ல, அவளை ஒரு பார்வை பார்த்தவன், எதுவும் சொல்லாமல் ஆதிரனை நோக்கி கை […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ…!

 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 22 மகளின் கண்ணீர் முகத்தை தந்தையால் பார்க்க முடியவில்லை. பிரவீனாவுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்று ரொம்ப ஆசை. படித்து முடித்தவுடன் அந்த கனவில் தான் இருந்தாள். தந்தை வந்து “உங்க அத்தைக்கு உன்னை மருமகளா எடுத்துக்க ஆசை பிரவீனா. சின்னவனுக்கு உனக்கு கேக்குறாங்க. ரெண்டு நாள்ல பூ வச்சு நிச்சயம் பண்ண வாராங்க.” கல்யாணம் பெண்ணின் சம்மதம் கூட கேட்காமல் வெறும் தகவலாக தான் சொன்னார் தேவதாஸ். வேலைக்கு […]

Readmore

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 21

 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 21   மகள் வாழ்க்கை பற்றி பேசி முடிவெடுக்க தான் தேவ தாஸ் வேகமாக மித்ரன் வீடு தேடி வந்தது. அங்கு வந்ததும் ஒரு தயக்கம். விஷயம் எதுவும் நேராக இவர் பார்க்க நடக்க வில்லை.. சொன்னதும் பேரன் தான். சின்ன பையன் பேச்சை எத்தனை தூரம் நம்புவது.. கொஞ்சம் தயங்கி தான் மித்ரன் வீட்டுக்கு வந்தார்.  தயக்கமே தேவையில்லை என்பது மாதிரி தான் மித்ரன் வரவேற்றான்.. உடன் அவன் […]

Readmore
error: Content is protected !!