Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடல் 33

தேடல் 33 ??இது என்ன புது வித மாயம் என்  நெஞ்சில் நீ தந்த காயம் என்னை விட்டு செல்ல நினைத்த நேரம் விடுகதையாகுதடி ?? செவிலியர் வந்து சொல்லி விட்டு செல்லவும் சுமியும் நந்தினியும் வேகமாக ஜான்வியை பார்க்க சென்றனர். யாரோ ஒருவர் தான் செல்ல வேண்டும் என்பதால் இருவரும் அங்கேயே நின்று ஒருவரையொருவர் பார்க்க மற்றவர்கள் அனைவரும் அந்த இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.. “அக்கா நீங்களே முதல போய் பாருங்க அக்கா நான் அதுக்கப்புறமா […]

Readmore

தேடல் 32

  ?உண்மையில் என் உயிர் நீதான் என்றாய்.. கண்ணீருக்கு காரணமும் நீயாகவே இருந்தாய் ? உதய் மற்றும் சூர்யா என இருவரின் முகத்திலும் இருக்கமே இருக்க பெண்கள் இருவரும் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் நின்றிருந்தனர்.. கங்காவின் அதிர்வை கண்டு அனைவரும் அவரின் பார்வை செல்லும் இடத்தை நோக்க அங்கே மண மேடையில் மணமக்களாய் உதய் மற்றும் நந்தினி நிற்க அதற்கு பக்கத்தில் சூர்யா மற்றும் சுமித்ரா நின்று கொண்டிருந்தனர்.. அனைவருக்கும் அதிர்சசியே எப்படி பெண்கள் […]

Readmore

தேடல் 31

 ?பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது புயல் காற்று அடித்தாலும் அணையாதது புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது நாயகன் ஆடிடும் நாடகம் தான் யாருக்கு யார் என்று எழுதி வைத்தார் நடக்கட்டும் திருமணம் நல்ல படி துடிப்பதும் ஒரு முறையே…? இருவீட்டாரும் திருமணத்திற்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்ய தொடங்கியிருந்தனர். ஒரே மேடையில் இரு திருமணங்களும் வைத்துக் கொள்ளலாம் என்று இரு நண்பர்களும் முடிவெடுக்க பெண்கள் எதுவும் கூறாமல் அமைதி […]

Readmore

தேடல் 30

மயங்கி சரிந்த சுமியை பிடித்த உதய் உள்ளே அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு அடுத்த வேலைகளை பார்க்க சென்றுவிட்டான். வெங்கட் அமைதியாக தன் அன்னையையே பார்த்துக் கொண்டு பித்து பிடித்தவன் போல் இருக்க அதை கண்ட உதய் ” வெங்கி நீ இப்படி இருந்தா அங்கில்க்கும் சுமிக்கும் யாரு டா ஆறுதல் சொல்றது சொல்லு ” என்க அவனை ஒரு பார்வை பார்த்தவன் அமைதியாக தன் அன்னையின் முகத்தை பார்த்த படியே ” ஏன் டா […]

Readmore

தேடல் 29

சுமியும் சூர்யாவும் இருவரது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பார்ட்டிக்கு வந்திருந்தனர். அனைவரும் அந்த பார்ட்டிக்கு அழகு பதுமையாக வந்திருந்தனர். சுமி முதல் நாள் சூர்யாவிடம் திட்டு வாங்கி வாங்கி வந்த உடையை அணிந்திருந்தாள். அந்த உடை அவளின் வலைவு தெளிவுகளை அழகுடன் எடுத்துக் காட்டியது… சூர்யா ப்லக் ஃபண்ட் அதுக்கு மேச்சு ஆகிற மாதிரி க்ரே சர்ட் வித்து ப்லக் கோர்ட் அணிந்திருந்தான். பெண்களை திரும்பி பார்க்கும் அவளிவிற்கு அவனின் கேசம் அழகுறாய் இருந்தது… இருவரும் அவர்களது […]

Readmore

தேடல் 28

அவர்களது இரண்டாம் லெவள் போட்டியின் நாலும் வர இருந்தது. நேற்று முழுவதிலும் தன் குடும்பத்தினருடன் இருந்த சந்தோஷம் அவளை மகிழ்வாக இருக்க வைத்தது. காலை எழுந்ததில் இருந்து அவளது அன்னை அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார்.. இந்த அன்பில் கரைந்தவளுக்கு அந்த நிமிடம் கூட சூர்யாவின் முகம் மேக கூடத்தில் இருந்து மின்னல் வந்து மறைவது போல் அவளின் மனதில் கலர் ஃபோட்டோவாக வந்து மறைந்தது… அவளுக்கு ஏன் என்று புரியவில்லை. எதற்காக தன் மனம் […]

Readmore

தேடல் 27

அடுத்தநாளிலிருந்து இருவரும் அவர் அவர்கள் வேலையையே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.. சுமி சைந்து மற்றும் மெர்லின் என மூவரும் அவர்களுக்காக கொடுக்க பட்ட இடத்தில் இருந்து அவர்களது டிசைனிங்கை திறம்பட செய்து கொண்டிருந்தனர்… சாப்பிடும் போது மட்டும் பெண்கள் அனைவரும் சேர்ந்து உணவை பகிர்ந்து கொண்டு உன்ன நினைத்தாலும் அது எல்லாம் ஒரே சாப்பாடு என மூவரும் அவர் அவர்களுக்காக எடுத்து வர பட்ட உணவை உண்டனர்… அதே நேரம் சூர்யா விக்ராந்தை அழைத்துக்கொண்டு சாப்பிட வர […]

Readmore

தேடல் 26

என்னை அறியாமல் என் மனமோ உன்னை நாடுகிறது.. இது அறியா பேதையாக வலம் வருகிறேன்❤️❤️❤️….!!!!!      சுமி எதிரிலே சூர்யா இருக்கவும் இன்றும் ஏதாவது தன்னை கேவலமாக திட்டிவிடுவானோ என்ற பயம் அவளுள் எழுந்தது.. ஆனால் அவனோ அவன் உண்டு அவன் வேலை உண்டு என இருந்தான்.. சுமி தான் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக என்னென்னவோ செய்து கொண்டு இருந்தாள்… பெண்கள் அனைவரும் சேர்ந்தால் போதும் அங்கு ஃபிஷ் மார்க்கெட் இருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் […]

Readmore

தேடல் 25

உனக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம் சூர்யாவ உனக்கு எப்படி தெரியும் சொல்லு சுமி என்று உதய் சற்று கோபமாக கேட்க.. ” நான் சூர்யா முதல பார்த்தது லண்டன்ல தான் ” என்று சொல்லி மூன்று வருடத்திற்கு முன் நடந்ததை கூற தொடங்கினாள்… மூன்று வருடத்திற்கு முன்பு..,,, ” ஹே சீக்கிரம் எல்லாரும் வாங்க டி நாளைக்கு போடுறதுக்கு ட்ரெஸ் எடுக்கனும் ல நீங்க இப்படி லேட் பண்ணா என்ன தான் பண்றதோ ” என்று சைந்தவி […]

Readmore

தேடல் 24

    சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்க..,,அவள் குடித்த விஷம் அவளுடைய இரத்தில் கலந்திருந்ததது நாளே அவளை காப்பாற்ற மருத்துவர்கள் எல்லாம் கடினப்பட்டு கொண்டு இருந்தனர்… வெளியே நந்தினி அழுதுகொண்டே இருக்க அவளை தேற்ற வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர் இருவரும்… செவிலியர்கள் வருவதும் போவதுமாக இருக்க நந்தினி தான் மேலும் பயந்து போனாள்… ஜீவா தான் ஹரியையும் நந்தினியையும் சமாதான படுத்த முயன்று தோற்றுப் போனான். இரண்டு மணி நேரம் கழித்தும் மருத்துவர்கள் எதுவும் […]

Readmore