Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 9 2

அத்தியாயம்….9(2) “அது அவ்வளவு ஈசியா…?”  மணிமேகலை  மலர் விழியுடன் பேசிக் கொண்டு இருக்க…இடையில்   ஜான் விக்டர் கேட்ட… “அது அவ்வளவு ஈசியா…?” ‘எது ஈசியில்லேன்னு சொல்றாங்க…?’ என்று  மணிமேகலை  குழம்பி போய்  ஜான் விக்டரை பார்த்தாள். அவளின்  குழம்பிய முகத்தை மேலும் குழப்பும் வகையாக ஜான் விக்டர்… “என்ன புரியலையா மேகலை.” என்று அவள் பெயரை பின் பாதியை மட்டும் சுருக்கி அழைத்தவன்.  தொடர்து… “அது தான் நீ அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தியே….க்ரீன் கார்ட் […]


Nin Ninaivugalil Naanirukka 9 1

அத்தியாயம்….9  மணிமேகலையிடம் பேசிவிட்டு  தன் பொருட்களை எடுத்துக் கொண்ட ஜான் விக்டர். தன் கைய் பேசியில்  முதலில் தந்தைக்கு அழைத்து… “அப்பா எந்த ஒட்டல்ல இருக்கிங்க…?” என்ற கேள்விக்கு பதிலாய்…. தான் இருக்கும் தங்கல் ஓட்டலின்  பிரன்ச்  இருக்கும் இடத்தை சொன்ன வில்சன் விக்டர்… “என்ன விசயம் ஜான்… “ என்ற கேள்விக்கு பதிலாய்… “இன்னும் அரை  மணிநேரத்தில் அங்கு இருப்பேன்.” என்று சொல்லி விட்டு கைய் பேசியை அணைத்த ஜான் விக்டர்… தொடர்ந்து தன் அன்னைக்கு […]


Nin Ninaivugalil Naanirukka 8 2

அத்தியாயம்….8….2 ஜான் விக்டர் மணிமேகலை படிக்கும் வகுப்பில் பாடம் நடத்த தொடங்கி, இரண்டு  வாரம் கடந்து விட்ட நிலையில் தான், அந்த உடை நடை அனைத்திலும் மிக அக்கறை எடுத்து மணிமேகலையின் வகுப்பறைக்குள் நுழைந்தான். ஜான் விக்டரின் இந்த  உடை அலங்காரத்திற்க்கு,   அதிகப்படியான  அக்கறை எடுத்ததிற்க்கு    காரணம் நம்  மணிமேகலையே… மணிமேகலை  முதல் நாள் வகுப்பு மட்டும் அல்லாது, அவன் எடுத்த அடுத்து அடுத்த வகுப்பிலும், ஜானை நிமிர்ந்து பார்த்தாள் இல்லை. அதற்க்கு காரணம்  […]


Nin Ninaivugalil Naanirukka 8 1

அத்தியாயம்….8 (1) மணிமேகலையின் சடங்கு அன்று, சங்கரி தன் அண்ணன் மகளுக்கு, சீர் வரிசையை  பார்த்து பார்த்து எடுத்து வைத்தார். அதை பார்த்த அவர் கணவன் கூட… “என்னடி  உன் அண்ணன் மகள் சடங்குக்கு தானே வரிசை வைக்கிற…என்னவோ கல்யாணத்துக்கு வைப்பது போல அடுக்கிட்டே போற…” என்று  செல்வரத்தினம் தன் மனைவியை கிண்டல் செய்தார். செல்வரத்தினம் எப்போதும் சிக்கனம் என்பதை பார்க்க மாட்டார். வசதி இருக்கிறது. ஆனால் பெற்றோர் இல்லை. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் போதே… தன் […]


Nin Ninaivugalil Naanirukka 7 2

அத்தியாயம்….7(2) அந்த இரண்டும் கெட்டான் வயதில் மணிமேகலைக்கு, இவர்கள் தன்னை அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள் என்ற அளவுக்கு தான் அந்த சிறு பெண்ணுக்கு தோன்றியது. அப்பத்தா தன்னை அழைக்கவும் பயம் பாதியும், தயக்கம் மீதியுமாக தான் தயங்கி தயங்கி தன் அப்பாத்தாவின் முன் நின்றாள். அவளுக்கு அவள் அப்பத்தா என்றாலே பயம் என்பதை விட, தன் அம்மாவை திட்டியும், தன் அப்பாவை ஊமையனும் என்று அழைக்கும் தன் அப்பத்தாவின் மீது கோபம் என்று சொன்னால் சரியாக இருக்கும். அதனால் […]


Nin Ninaivugalil Naanirukka 7 1

அத்தியாயம்….7  எப்போதும் போல்  அந்த கல்லூரி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவன் பின்னாலேயே…”அத்தான் எப்போ மாடிக்கு போவிங்க…?” என்று கேட்டாள். மணிமேகலை சென்ற வாரம் திரையரங்கில் ஒரு படம் பார்த்தாள். அதில் நாயகன் கவிழ்ந்த வாறு தண்டால் எடுத்துக் கொண்டு இருக்க…நாயகி அவன் முதுகில் ஏறி அமர்ந்த வாறு ஒரு காட்சி இடம் பெற்று இருந்தது. அதை பார்த்தம் ‘நம் அத்தான் மேல் நோக்கி தானே நம்மை புஷ்ஷப் செய்தார். இது போல செய்யலையே…” என்று  நினைத்தவள்…  ‘சரி […]


Nin Ninaivugalil Naanirukka 6 2

தான் வளர்ந்த நாட்டில், இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுகள் எல்லாம் இல்லை என்ற போதும்… தங்கள் காதல் வாழ்க்கையை பார்த்து அது போல் அவன் வாழ நினைக்கிறான் என்று ஒரு மகனை பற்றி அனைத்தும் தெரிந்தவராய் இருந்தவருக்கு… அதனால் தான் அந்த பெண்ணை பற்றி மகன்  சொன்ன… “அந்த பெண் அம்மா போல் இருக்கா…” என்ற வார்த்தையில்  என்னில் அவனாகவும், அந்த பெண்ணை தாயாகவும் வைத்து பார்க்கிறான் என்பதை அறிந்துக் கொண்டவருக்கு, கூடுதலாய் காதலில் இந்த […]


Nin Ninaivugalil Naanirukka 6 1

அத்தியாயம்….6 அந்த கல்லூரியில் அனைத்து நாட்டு மாணவ  மாணவியர்களும் கல்வி கற்க வருவர் என்று தெரியும். தெரிந்தே தான்  தன்னை அதற்க்கு  தயார் செய்துக் கொண்டு தான் மணிமேகலை கலிபோனியாவில் கல்வி கற்க வந்தது. ஆனால் மணிமேகலை அந்த வகுப்பறையில் நுழைந்ததும்,  அங்கு காணப்பட்ட பலதரப்பட்ட  முக அமைப்பையும், அவர்கள் உடையில் தெரிந்த கலாச்சாரத்தையும் பார்த்து,  ஒரு புது உலகத்திற்க்குள் வந்து விட்டது போல்…மிரண்டு போன மணி சோனாலியை பார்த்தாள். சோனாலி மணிமேகலை போல் பயம் கொள்ளாது, […]


Nin Ninaivugalil Naanirukka 5 2

மணிமேகலை வேண்டுதல் வைத்த அதே வேளயில்… நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட தங்கள் ஒட்டலில்… அதில் வேலை செய்பவனை  காயோ காய் என்று  காய்த்துக் கொண்டு இருந்தான் ஜான். அதுவும் சமையல் செய்யும் அறையில், அவர்கள் சமையல் செய்யும் மின் அடுப்பில்  ஏதோ ஒரு   மூலையில்   இருந்த  எண்ணை பிசுக்கை தன்  விரலால் தொட்டு காண்பித்து… “என்ன இது…? ஒரு ஒரு ஆயிட்டம் சமைத்த பின்னும் மின் அடுப்பை துடைக்க வேண்டும் என்று  டாடி  சொல்லி […]


Nin Ninaivugalil Naanirukka 5 1

அத்தியாயம்….5 வழி அனுப்பி வைக்க வந்த வீரா, கூடவே தன்னோடு வருவதை பார்த்து… மணிமேகலை அவனை கேள்வியோடு பார்த்தாள். ‘இவள் வாயை திறக்கவே மாட்டாளா…?’ என்று மனதில் நினைத்தவன், அவள் கேள்வியான பார்வைக்கு பதிலாய்… “சென்னையில் எனக்கு ஒரு வேலை இருக்கு. அதான் உன்னை சென்னை ஏர்போர்ட்டில் வழி அனுப்பிட்டு, என் வேலையையும் முடிச்சிட்டு கிருஷ்ணகிரிக்கு ரிட்டான் ஆயிடுவேன்.” தன்னிலை விளக்கம் கொடுத்தான். இவ்வளவு  விளக்கம் கொடுத்த வீராவுக்கு,  பதிலாய் மணிமேகலை… “ஓ…” என்று ஒரே வார்த்தையில் […]