See, Josiyar does not want to become the bad guy if the jathagam says they don't match and the couple say they are in love. To avoid the contention they always escape under the mana porutham.ஒருதடவை ராஜன் ஜாதகம் பத்தி பேசும் பொது ராஜனை கேட்டு முடிவு பண்ணுங்கனு ஜோசியர் சொன்னார்
ஜோசியர் நல்லதை நினைத்து & கோமதி குணம் அறிந்து தான் அப்படி சொல்லி இருக்குறார் என்ன பண்ணுறது விதி யாரை விட்டது
மன பொருத்தம் இருந்த போதும் என்று ஜோசியர் சொல்வது சரியா (பிறகு என் நிறைய காதல் திருமணங்கள் விவகாரத்தில் முடிகின்றது)
கோமதியின் அவசர புத்தியினால் எல்லோருக்கும் மன கஷ்டம் தான் மிச்சம்
சௌந்தராஜன் தெளிவா இருக்கார் பையன் திருமணத்தில்
அப்பங்க மேலயும் தப்பு சொல்லுவேன் இப்போ இவ்வளவு செய்றவங்க அப்போ ஏன் பொண்டாட்டிய அடைக்கல அதன் இப்போ எல்லாத்துக்கும் கரணம்
ராஜன் சொல்வது சரிதானே எல்லாம் தெரிஞ்சி அவங்க கோவ பட அதிக வாய்ப்பு இருக்கு என்றது
பெத்தவங்க எங்க பக்கம் பத்துக்குறோம் நீ மஞ்சரியை பாத்துக்கோ னு எவ்வளவு தெளிவா சொல்லிட்டார் அதன் அனுபவம் என்பது
கல்யாணம் முடியும் வரை அவங்க அக்கா வீட்டில் இப்படி சொன்னதுக்கு பிறகு வாய் திறக்க காஞ்சனா லூசா
மஞ்சரியை அந்த கோலத்தில் பார்த்தால் ராஜன் எப்படித்தான் தங்குவான் பாவம்
மஞ்சரி பயம் தவறு இல்லை தான் இருந்தாலும் கணவன் இல்ல நேரங்களில் இந்த மாமியார் குசும்பு சொல்ல வேண்டியது இல்லை
எதற்கு எடுத்தாலும் பெண்களை மட்டுமே குறை சொல்லும் மனிதர்கள் (முக்கியமா பெண்கள்)
ராஜன் கூறியது சரிதான் எதையும் சொல்லுவதை காட்டிலும் நடந்து காட்டவேண்டும்
Correct... He needs to be aware of this and remove it...Manjus fear would be inside her at least a bit even though raj consoles her,
வேதா அவனுக்கு அவ்வளவு முக்கியம்?ராஜேந்திரனின் சமாதானம் சூப்பர்
பயம் ஏனாே பாவைக்குஹலோ ஃப்ரெண்ட்ஸ்,
அடுத்த எபி இதோ . முடிவில் மஞ்சரி பயம் சரிதானா சொல்லுங்க
விண்மீன்களின் சதிராட்டம் – 33 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 33 பத்து மணியாக காத்திருந்தவர்கள், நெடு நாள் சென்று ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சௌந்தர்ராஜன் தான் சென்று கைலாசத்தை சந்தித்ததையும், அவர் சம்மதம் சொன்னதையும் கூறினார். தங்களுக்காக பெற்றோர் எடுத்த முயற்சியை நினைத்து, ராஜேந்திரனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இதற்காகத்தானே...tamilnovelwriters.com
லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கும், போடாவிட்டாலும் தொடர்ந்து படிப்பவர்களுக்கும் நன்றி நன்றி !