அடப்பாவி...எங்கிட்ட சம்மதம் கேட்காம தோப்புக்கு எப்படி வரலாம்னு கோபமா இவனுக்கு??. குடும்பத்தோட தோப்புக்கு வரவும் இவன் அனுமதி வாங்கனுமா??.மருமகன் வரப்போற காலத்துல மாப்பிள்ளை முறுக்கை காட்டறான்???.
வீட்ல இருந்து ஒன்னா தானே வந்தீங்க,அப்புறம் என்ன வரவேற்கன்னு நச்சுன்னு கேட்டான்???
அனல் போடற தாளத்துக்கு ஆடிட்டு இருந்த இளங்கோவுக்கு,மகனை பார்த்து வில்லன் போல இருக்கான்னு சொல்லவும் தான்,அக்கறையா இனிச்ச அனலோட பேச்சு தப்பா தெரியுது????.
கல்யாணம் பண்றதா முடிவு பண்ணவங்களையே கண் கொத்தி பார்த்துட்டு இருக்க அனலுக்கு,மகன் காதலை பத்தி தெரிஞ்சா என்னாகுமோ???.சஞ்சய் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கனும்னு நெனைக்காம மூனு நாளாவது அப்பா இல்லாம நிம்மதியா இருக்கேன்னு நெனைக்கறான்???. அனல் தொல்லை தாங்காம,வெளிநாட்டுக்கு போக முயற்ச்சி பண்றான்,இப்படியும் அப்பனா....
முகில் பேசுனதை கேட்டு அனல் கோபத்துல இருக்க????, பொறுத்தது போதும் என முகில் ஜல்லிகட்டு காளையா துள்ளிட்டு இருக்க,ஓவியா இப்ப பார்த்து அப்பா கொடுக்க மாட்டேன்னு சொன்னா விட்டுடுவீங்களா என கேட்டுட்டு பிடிவாதமா முகிலோட பேசிட்டிருக்கா???.
முகில்,ஓவியா தொட்டியில் இருந்து இறங்கறதை குடும்பமே பார்த்துடுச்சு????.முகில் மேல கோபமா இருக்க அனல் என்ன சொல்ல போறானோ???.முகில் எதுக்கும் துணிஞ்சு நிக்கிறான்...