ரொம்ப நிறைவான, உணர்வுபூர்வமான ஒரு காதல் கதை.மேகத்திற்கான அதிரனின் காதலும் தவிப்பும், அதை வார்த்தைகளாக வெளிப்படுத்திய உங்கள் எழுத்தும் எங்கள் மனதில் நெடுங்காலம் நிறைந்திருக்கும்.
உங்களுடைய மிகச்சிறந்த காதல் கதையா எப்பவும் இது இருக்கும்.
எப்பவுமே உங்க கதைக்கு ஆறு மணியானா காத்துக்கிட்டிருப்போம், ஆனா இந்த கதைக்கு, அதிரன் மேகாக்காக உருகுற மாதிரி நாங்க இந்த கதைக்கு உருக வெச்சிட்டீங்க.
நிறைய பேருக்கு இளமை திரும்பிய மாதிரி இருந்திருக்கும்.
மேலும் மிகச்சிறந்த கதைகளை எழுதி எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.
உங்களுடைய மிகச்சிறந்த காதல் கதையா எப்பவும் இது இருக்கும்.
எப்பவுமே உங்க கதைக்கு ஆறு மணியானா காத்துக்கிட்டிருப்போம், ஆனா இந்த கதைக்கு, அதிரன் மேகாக்காக உருகுற மாதிரி நாங்க இந்த கதைக்கு உருக வெச்சிட்டீங்க.
நிறைய பேருக்கு இளமை திரும்பிய மாதிரி இருந்திருக்கும்.
மேலும் மிகச்சிறந்த கதைகளை எழுதி எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.