மீள்வேனோ மூழ்கிடுவேனோ 5 :) :) :) :)
Joher Well-known member Member Mar 19, 2022 #2 சின்ன புள்ளைங்க எவ்ளோ அறிவா யோசிக்குது...... அம்மா தாலி காட்டாமல் வாழுறாங்க ன்றது பிள்ளைகளுக்கு எவ்ளோ அவமானம் தேடிதரும்னு புரியலை துளசி-சூர்யாக்கு..... சர்வா அம்மா அனிதா கிட்ட இருந்து தப்பிச்சோம் னு வர்றாங்களோ...... சர்வா தெளிவாத்தான் இருக்கிறான்...... படிக்க தடை இல்லை....... பத்மா அதே தெளிவோடு இருப்பாங்களா இல்லை நம்ம பொண்ணு வாழ்க்கையை புடுங்கிகிட்டா னு வரிஞ்சி கட்டிட்டு வருவார்களா தெரியலை...... Last edited: Mar 19, 2022
சின்ன புள்ளைங்க எவ்ளோ அறிவா யோசிக்குது...... அம்மா தாலி காட்டாமல் வாழுறாங்க ன்றது பிள்ளைகளுக்கு எவ்ளோ அவமானம் தேடிதரும்னு புரியலை துளசி-சூர்யாக்கு..... சர்வா அம்மா அனிதா கிட்ட இருந்து தப்பிச்சோம் னு வர்றாங்களோ...... சர்வா தெளிவாத்தான் இருக்கிறான்...... படிக்க தடை இல்லை....... பத்மா அதே தெளிவோடு இருப்பாங்களா இல்லை நம்ம பொண்ணு வாழ்க்கையை புடுங்கிகிட்டா னு வரிஞ்சி கட்டிட்டு வருவார்களா தெரியலை......
N Nirmala senthilkumar Well-known member Member Mar 19, 2022 #3 Admin said: மீள்வேனோ மூழ்கிடுவேனோ 5 Click to expand... Nirmala vandhachu ???
SINDHU NARAYANAN Well-known member Member Mar 19, 2022 #5 ??? எப்படியோ தம்பி பேசி பேசியே... அக்காவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டான்.... கல்யாணத்துக்கு அப்புறம் சர்வா குடும்பம் மான்சிகிட்ட எப்படி பழக போறாங்களோ?? Last edited: Mar 19, 2022
??? எப்படியோ தம்பி பேசி பேசியே... அக்காவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டான்.... கல்யாணத்துக்கு அப்புறம் சர்வா குடும்பம் மான்சிகிட்ட எப்படி பழக போறாங்களோ??