Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 5

Advertisement

தாய் முறையற்ற வாழ்க்கை வாழ்வதால் இந்த சிறு வயதில் இவ்வளவு மனசுமை அவனுக்கு....
 
Inda pullaimga rendum teliva dan yosichi irukumga naveen pesi pesiye un akka ah kalyanathuku sammadam vamgita, ana kalyanam mudimji anga pona eppadi nadathu vamgalo, nice update dear thanks.
 
பாவம் நவீன். அம்மா உடைய முறையற்ற வாழ்க்கையால் பி ள்ளைகள்க்கு எவ்வளவு அவமானம். இப்படி ஒரு மானத்தை விற்று சோறு சாப்பிட வேண்டுமா துளசி.அனிதா உடைய நடவடிக்கையால் மானசிக்கு கல்யாணம் நடக்குது. இல்லை என்றால் மானசிக்கு முறையான வாழ்க்கை கிடைத்து இருக்காது.
 
தாலி கட்டிட்டானா மதிப்புனு
தம்பி நினைக்கிறான்
அக்காவ அவங்க எப்படி
நடத்துவாங்கனு தெரியல

எல்லாமே சர்வமயம்
 
Top