Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 5

Advertisement

Naveen super da ??????
Thulasi thannoda pillainga manasai kooda purinjikkalaye… yean than ipdi irukkangalo… epdiyum after marriage Mansi yoda ulla uravu cut aagidum.. Sarva nichayam vida mattan… ???
 
சர்வா அம்மா துளசி யலா நிறைய காயம் பட்டு இருக்காங்க.... அது எல்லாம் இனி மான்சி மேல் திரும்புமா... நவீ பாசம் கண் கலங்க வைக்குது
 
:love: :love: :love:

சின்ன புள்ளைங்க எவ்ளோ அறிவா யோசிக்குது......
அம்மா தாலி காட்டாமல் வாழுறாங்க ன்றது பிள்ளைகளுக்கு எவ்ளோ அவமானம் தேடிதரும்னு புரியலை துளசி-சூர்யாக்கு.....

சர்வா அம்மா அனிதா கிட்ட இருந்து தப்பிச்சோம் னு வர்றாங்களோ......
சர்வா தெளிவாத்தான் இருக்கிறான்...... படிக்க தடை இல்லை.......

பத்மா அதே தெளிவோடு இருப்பாங்களா இல்லை நம்ம பொண்ணு வாழ்க்கையை புடுங்கிகிட்டா னு வரிஞ்சி கட்டிட்டு வருவார்களா தெரியலை......
பெரியவர்கள் செய்யும் செயல்கள் சிறிறவர்களை தான் தாக்கும்.. கருத்து சொல்வதற்கு மகிழ்ச்சி பா
 
Top