Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு-வீதி-வணங்காமுடி -14

Advertisement

டைப்பிஸ்ட்டம்மா இப்படி ஒரு வளர்ந்த குழந்தைய விட்டுப்போட்டு உங்க புள்ள முக்கியமுன்னு போலாமா....
 
அதென்ன கன்னலு கறுவாக்குஞ்ச இந்த அலறு அலறவுடறே. பாவம் பயபுள்ள இங்கன பீதியாகிப் போயி உக்காந்து இருக்கு. கம்மாக்கரை, ஊருணி,அடி பம்பு, காடுன்னு சொல்றியே கன்னலு. இப்பவே கறுவாக்குஞ்ச கலங்குது. யோவ் தண்டலு என்னாய்யா பானுகூட ஒரே லடாய் பண்ணிகிட்டு இருக்க. கிளம்பிப் போயி ஷாக்கக் குடு. அகி, வானு சொன்ன மாதிரி பால்குடி புள்ளங்களை வுட்டுபோட்டு வேலைக்கு போன பாத்துக்கிட்டாங்க. இப்ப இந்த குசும்பு புடிச்சவனை எப்படி பாப்பாங்க சொல்லு?????.
வாங்க வாங்க சத்து பானம் ?
 
இருபது ரெண்டும் ஆடிட்டு தானே இருக்கு... அதான், அறுபதுல அம்மா ஆடி போய்ட்டாங்க.... மீனு kitchen பார்த்து இன்னும் ஆடி போக போறாக.... மறு வீடு போற மனுஷனும் ஆடி தான் போறான்... அடிமடில கை வெச்சு... பொண்டாட்டி விட்டுட்டு போனதுல ஆடி போன விசு விட்ட சாபம்.. வணங்கா இப்போ பொண்டாட்டி போறதில ஆடி போய்ட்டார்... இத்தனைக்கும் இது தம்பதியை பிரித்து இணைக்கும் ஆடி(மாத) பிரிவாய் இருந்தா சரி... இப்பிடி ஆடி ஆடி நம்மள ஆட்டி வைக்கற ரைட்டரை என்ன பண்ணினா தேவலை????(dear.... Mistakes are more pl correct.... ரெண்டு பேரும் ஒரே சுடிதார் எப்படி போட முடியும்!!!!)
 
Very nice
Spelling Corrections need
இக்கதை முடிந்தவுடன் மீண்டும் சரி பார்த்து விடுவேன் சிக்கரம் முடிக்க வேண்டிய கட்டாயம் தோழி.... சொன்னதற்கு நன்றி சரி பார்த்து விடலாம் ?
 
Top