Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு-வீதி-வணங்காமுடி -14

Advertisement

அதென்ன கன்னலு கறுவாக்குஞ்ச இந்த அலறு அலறவுடறே. பாவம் பயபுள்ள இங்கன பீதியாகிப் போயி உக்காந்து இருக்கு. கம்மாக்கரை, ஊருணி,அடி பம்பு, காடுன்னு சொல்றியே கன்னலு. இப்பவே கறுவாக்குஞ்ச கலங்குது. யோவ் தண்டலு என்னாய்யா பானுகூட ஒரே லடாய் பண்ணிகிட்டு இருக்க. கிளம்பிப் போயி ஷாக்கக் குடு. அகி, வானு சொன்ன மாதிரி பால்குடி புள்ளங்களை வுட்டுபோட்டு வேலைக்கு போன பாத்துக்கிட்டாங்க. இப்ப இந்த குசும்பு புடிச்சவனை எப்படி பாப்பாங்க சொல்லு?????.
 
Top