இங்கே கன்னல் அங்கே வணங்கா
ரெண்டு பேரும் நல்ல ரகளை
பசுபதிய எப்படி திகிலடிக்க வச்சுட்டா கன்னல்.
அடேங்கப்பா கோபத்த பாரேன் தண்டல்கார்ருக்கு
? Sema ponga ????
அறுபதுக்கு இருபது வயசு பாட்டு போட வேண்டியதா போச்சு...
?அச்சச்சோ !என்னாது ..!காத்து வாங்கிட்டா...கம்மா பக்கமாவா!....ஓ முடியல ?????அதுக்கப்புறம் கேட்டான் பாருங்க கேள்வி ....அது ஞாயம் ??பயபுள்ளையை வெச்சு செஞ்சாளே...?
நம்மட ஹீரோக்கு ரொம்ப கோவம் ...பாப்போம் எத்தனை நாள் என்று ?
சூப்பர்