காதலே இல்லாமல்
கல்யாணத்தில் இணைந்தவர்கள்
காதலாக வாழ ஆரம்பிப்பதே
நாற்பதில் தான்.....
நளன் _ நல்லவனாக இருக்கலாம்
மனைவியை விட்டு தரும் அளவுக்கு
நல்லவனாக வேண்டாம் தொரை..... ????
சொன்னால் தான் புரியுமா என்று அவனும்
சொன்னால் தான் புரியும் என்று அவளும்
சொல்லாமல் ஆடும் பரமபதம்.....
?????