Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 23

Advertisement

சேரலின் பேச்சு அருமை... பேச்சுல வல்லவன் தான்.. இவங்க ஊடல்ல காயத்ரியை மறந்தாச்சு... இப்பவே திருத்த முடியலன்னா கல்யாணம் பண்ணினா மட்டும் மாறிடுவானா.. காயத்ரி தான் நல்லா முடிவா எடுக்கணும்..
 
சேரலின் பேச்சு அருமை... பேச்சுல வல்லவன் தான்.. இவங்க ஊடல்ல காயத்ரியை மறந்தாச்சு... இப்பவே திருத்த முடியலன்னா கல்யாணம் பண்ணினா மட்டும் மாறிடுவானா.. காயத்ரி தான் நல்லா முடிவா எடுக்கணும்..
பார்க்கலாம் என்ன செய்யிறானு, நன்றி சிஸ்.
 
வணக்கம் நண்பர்களே..


இதோ அடுத்த அத்தியாயம்..

பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித்தர தானாக வந்துவிடு
என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றித் தந்துவிடு..

சும்மா.. உரைநடையா சொல்லுறதை விட பாட்டு போட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதான்..?



தினையோடு தேனாய் - 23


உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..


TNW024
Nirmala vandhachu ???
 
Top