Nice
ரொம்ப நன்றி மாஅழகு
Thanks!?Nice
குழந்தைங்க முன்னாடி பெத்தவங்க பிடிவாதம் நிலைக்குமா சகி??கடைசியில் மகளின் மேல் வைத்த பாசம் ஜெயிச்சுருச்சு...
சூப்பர் ❤
ரொம்ப ரொம்ப நன்றி மா தொடர்ந்து படிங்கHi ma Ungal ezhuthu nadai migavum azhagaka irukitathu, characters voda amaipu awesome, kathai arumaiyaka poguthu???
Nirmala vandhachu ???மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டாச்சு. கமெண்ட் பண்ணவங்களுக்கு ரொம்ப நன்றி! தொடர்ந்து உங்க ஆதரவை வழங்குங்க நட்பூக்களே ❤
நின் விழிகளில் கண்டேன் நேசம் – 03 - Tamil Novels at TamilNovelWriters
“ஸ்ரீ..” என அறைக்குள்ளிருந்து இரண்டாவது தடவையாக குரல் கொடுத்துப் பார்த்தாள் தமயந்தி. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழமை போல் இருவருமாக எங்காவது வெளியே சென்று ஒன்றாக நேரம் செலவு செய்து விட்டு வரலாம் என்று மகளை அழைத்தும் அரைமணி நேரமாகி விட்டது. வேறு நாட்களாக இருப்பின், தான் அழைக்கவில்லை...tamilnovelwriters.com