மிகவும் அழகான கதையின் நிறைவு .
சம்யுக்தா -நந்தன் வாழ்க்கை வசந்த காலத்தை கொண்டாடி நிதர்சனம் உணர்ந்து இருவரும் காதலுடன் வாழ்கை பயணம் செய்வது நெகிழ்ச்சியாக உள்ளது.
என்றும் எப்போதும் இதே புரிந்துணர்வுடன் அவர்கள் பெண்ணரசியுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
சாரி சிஸ்டர் பணியில் சேர்ந்துவிட்டதால் சரிவர என்னால் உங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியவில்லை.... கதை அருமையாக இருந்தது. .
சம்யுக்தா -நந்தன் வாழ்க்கை வசந்த காலத்தை கொண்டாடி நிதர்சனம் உணர்ந்து இருவரும் காதலுடன் வாழ்கை பயணம் செய்வது நெகிழ்ச்சியாக உள்ளது.
என்றும் எப்போதும் இதே புரிந்துணர்வுடன் அவர்கள் பெண்ணரசியுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
சாரி சிஸ்டர் பணியில் சேர்ந்துவிட்டதால் சரிவர என்னால் உங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியவில்லை.... கதை அருமையாக இருந்தது. .