அருமையான பதிவு
தென்றல் அப்பா மீது பாசம் இருக்க வேண்டியது தான்... அதற்காக உன் வாழ்க்கையை பணையம் வைக்கும் அளவுக்கு கண்மூடித்தனமாதாக இருக்க கூடாது
வசும்மா நல்ல வேலை செய்தீர்கள்
விதார்த் ஆட்டம் அரங்கேறும் இடம்... ஊட்டி தான் போல அதான் ஊட்டின்னு சொன்ன உடனே சாத்தப்பனுக்கு வியர்க்க ஆரம்பிச்சுருச்சு